Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

டைம் லூப்போ, டைம் டிராவலோ இஸ்லாம் மார்க்கத்திற்கு புதிதான விஷயமும் அல்ல; புறம்பான விஷயமும் அல்ல!

Posted on December 3, 2021 by admin

டைம் லூப் (Time loope ) ரஹ்மத் ராஜகுமாரன் ‘மாநாடு’ படம் வந்ததிலிருந்து அநேகருக்கு டைம் லூப் பற்றியே பேசுகிறார்கள்.’ இதெல்லாம் சயின்ஸ் பிக் ஷன் கதை மனிதர்களின் தினம் வாழ்வில் இதெல்லாம் நினைத்து கற்பனை செய்யக் கூட முடியாது’ என்று கொஞ்சம் விபரம் தெரிஞ்ச மாதிரி சிலர் பேசிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட விஷயமாக டைம் லூப், டைம் டிராவல் சித்தரிக்கப்பட்டு, இந்த அதீத கற்பனை நமக்குத் தேவையே இல்லை. இது மார்க்கத்திற்கு…

பாங்கு சப்தம் கேட்டால் செய்ய வேண்டிய அமல்கள் 

Posted on November 30, 2021 by admin

பாங்கு சப்தம் கேட்டால் செய்ய வேண்டிய அமல்கள்  பாங்கு சப்தம் கேட்டால் நாமும் பாங்கில் உள்ள வாசகங்களை கூற வேண்டும்! தொழுகை அறிவிப்பாளர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால் நீங்களும் ”அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்” என்று சொல்லுங்கள்! பின்பு அவர், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் ”அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்” என்று சொல்லுங்கள்! பின்பு அவர், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் ”அஷ்ஹது அன்ன முஹம்மதர்…

வக்பு வாரியம் முஸ்லிம்களுக்கு என்ன செய்திருக்கிறது?

Posted on November 27, 2021November 27, 2021 by admin

வக்பு வாரியம் முஸ்லிம்களுக்கு என்ன செய்திருக்கிறது? [ தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 7,452 வக்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான 53,834 சொத்துக்கள் இருக்கின்றன. இவற்றின் மதிப்பு பல லட்சம் கோடிகள் என்கிறார்கள். தமிழ்நாட்டின் பெருநகரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் வக்பு வாரியச் சொத்துக்களை மீட்க முடியாமல் வழக்குகள் போடப்பட்டு, நிலுவையில் உள்ளன. சில இடங்களில் அரசு சார்ந்த நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.} முஸ்லிம் மக்களின் கல்வி, தொழில், பொருளாதார வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட வக்பு வாரியம், பள்ளிவாசல்களுக்கு என்று கொடுக்கப்பட்ட பல்வேறு வகையான நிலங்கள்…

ஆன்மீக வறுமையும்   அதற்கான பரிகாரமும்  

Posted on November 21, 2021 by admin

ஆன்மீக வறுமையும்   அதற்கான பரிகாரமும்     அல்குர்ஆன் பொருளாதார சீர்நிலை குறித்து மிகவும் வலியுறுத்தி விளக்குகிறது. ஸுரா மாஊன் மறுமை நாளை நிராகரித்தலின் ஒரு வகையாக வறுமை ஒழிப்பில் ஈடுபடாமையைக் குறிக்கிறது. ஸுரா ஹாக்காவில் நரகில் தள்ளப்படுகின்றமைக்கு இறை நிராகரிப்பிற்கு அடுத்த காரணமாக இதனைக் குறிக்கிறது. அல்குர்ஆன் 28 இடங்களில் தொழுகையையும் ஸகாத்தையும் இணைத்துக் கூறுகிறது. ஸஹாபாக்கள் ஸகாத்தை தரமாட்டோம் என வாதிட்டவர்களுக்கு எதிராக யுத்தமொன்றையே கொண்டு சென்றார்கள். இந்த வகையில்தான் ஸகாத்தை இஸ்லாமிய வாழ்வைத்…

இமாம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்வும், பணியும், செல்வாக்கும்!

Posted on November 18, 2021 by admin

இமாம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்வும், பணியும், செல்வாக்கும்! ஹிஜ்ரி(இஸ்லாமிய) நாட்காட்டியின் நான்காவது மாதமான ரபீய்யுனில் ஆகிர் மாதம் பிறை 11இல் இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நினைவுகூறப்படுகின்றார்கள். இவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் தோண்றிய மாபெரும் சிந்தினையாளர் ஒருவராக கருதப்படுகின்றார்கள். நபிகள் நாயகம் ﷺ மற்றும் நேர்வழிபெற்ற நான்கு கலீபாக்களுக்கும் பின்னர் தற்காலம் வரையான முஸ்லிம்கள் மத்தியில் ஆழமாகத் தாக்கம் செலுத்திய ஒருவர் இருப்பாரென்றால், அது இமாம் அப்துல் காதிர்…

விசாரணையின்றி சொர்க்கம் செல்வோர்!

Posted on November 17, 2021 by admin

விசாரணையின்றி சொர்க்கம் செல்வோர்! நீங்களும் இதில் ஒருவராக வேண்டுமா? படியுங்கள் – பின்பற்றுங்கள். நாம் ஒரு இடத்தை குறிப்பிட்ட நேரத்தில் அடைய வேண்டியுள்ளது. ஆனால் நாம் செல்லும் சாலையோ போக்குவரத்து நெருக்கடியால் ஸ்தம்பித்து நிற்கிறது. இந்த நேரத்தில் ஒரு காவலர் வந்து வாகனங்களை ஒதுக்கி விட்டு நாம் மட்டும் செல்வதற்கு பாதை ஏற்ப்படுத்தி கொடுத்தால் நமது உள்ளம் எந்த அளவுக்கு குதூகலிக்குமோ அதுபோன்று, விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரி முன்பாக நின்றுகொண்டிருக்கிறோம். நம்மிடத்தில் உள்ள பொருட்களுக்கு எவ்வளவு வரி போடுவார்களோ…

கோவை மாவட்டம் R.S.புரம் சின்மயா வித்யாலயா பள்ளிக்கூட மாணவி தற்கொலை தொடர்பாக NCHRO அமைப்பு மேற்கொண்ட உண்மை கண்டறியும் குழுவின் இடைக்கால அறிக்கை

Posted on November 15, 2021November 15, 2021 by admin

கோவை மாவட்டம் ஆர்எஸ் புரம் சின்மயா வித்யாலயா பள்ளிக்கூட மாணவி தற்கொலை தொடர்பாக வழக்கறிஞர் திரு எம் ரஹமத்துல்லா  தலைமையில் NCHRO அமைப்பு மேற்கொண்ட உண்மை கண்டறியும் குழுவின் இடைக்கால அறிக்கை: வழக்கறிஞர் S.ஜமீஷா, மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம் வழக்கறிஞர் சத்தியபாலன் ப.பா மோகன் சட்ட குழுமம், கோவை. வழக்கறிஞர் கே உமா மகேஸ்வரி வழக்கறிஞர் கோவை வழக்கறிஞர் K.வசந்தகுமார், ப.பா மோகன் சட்ட குழுமம், கோவை. திரு.அப்பாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்டிபிஐ கட்சி கோவை…

அமைதியான நதியினிலே ஓடம்!

Posted on November 14, 2021 by admin

அமைதியான நதியினிலே ஓடம்! Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rtd)  வாழ்க்கை ஓர் ஓடமாகும். அந்த ஓடம் கடலோ அல்லது ஆரோ அமைதியான அலைகள் இருந்தால் தான் படகோட்டிகள் சீராக, சிறப்பாக தன்னுடைய இலக்கினை நோக்கி செலுத்தமுடியும். அதற்கு மாறாக கொந்தளித்தால் படகும் கவிழும், அவைகளை செலுத்துபவர்களுக்கும் ஆபத்தினை விளைவிக்கும். அந்த அமைதியினைத் தருவது தான் இஸ்லாமிய மார்க்கம். பலருக்கு பழமும், பாலும் இருக்கும், ஆனால் தூக்கம் வராது. சிலர் மாட மாளிகைகளில் வாசிப்பர் ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் தூக்கம்…

நன்மை பயக்கும் நபிமொழிகள்

Posted on November 11, 2021 by admin

நன்மை பயக்கும் நபிமொழிகள் “உங்களில் ஒருவரது உணவுக்கவளம் (உண்ணும்போது தவறி) விழுந்துவிட்டால் அவர் அதை எடுத்து அதில் ஒட்டியிருப்பதை அகற்றி(சுத்தம் செய்து)விட்டு அதை உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம். மேலும் உண்ட பின் தம் விரல்களை உறிஞ்சுவதற்கு (சூப்புவதற்கு) முன் கைக்குட்டையால் கையைத் துடைத்து விட வேண்டாம். ஏனெனில் தமது உணவில் எந்தப் பகுதியில் வளம் உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்.” மேலும் மற்றொரு அறிவிப்பில், “தமது கையைத் தாமே உறிஞ்சாமல் அல்லது (மனைவி போன்றொரிடம்)…

நான் ஸூறா முல்க் பேசுகிறேன்…

Posted on November 11, 2021 by admin

நான் ஸூறா முல்க் பேசுகிறேன்… நான் ஸூறா முல்க். மக்கா தான் என் ஊர். என்னை அறியாதவர்கள் உங்களில் எவரும் இருக்கமாட்டார்கள். எல்லோரும் என்னை ஸூறா முல்க் என்பதற்கு பதிலாக ஸூறா தபாறக்கா என்று அழைப்பார்கள். இஷா – மஃரிப் இடையேயான நேரங்களில் தான் அதிகமாக ஓதப்படுவேன். எனக்கு முப்பது வசனங்கள் இருக்கிறது. என்னை ஓத  சில நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் பலர் என்னை ஓத சோம்பறியாகவே உள்ளனர். ஆனால் எவரும் துணைக்கு இல்லாத போது நான்…

Posts navigation

  • Previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • …
  • 904
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb