Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: இஸ்லாம்

ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன?

Posted on May 8, 2021August 28, 2021 by admin

ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன?      அப்துர் ரஹ்மான் உமரி        யாரெல்லாம் கொடுக்கவேண்டும்? எப்போதுகொடுக்கவேண்டும்? எவற்றைக்கொடுக்கவேண்டும்? உணவுப் பொருள் என்பதை எவ்வாறு புரிந்துகொள்வது? ஸகாத்துல் ஃபித்ரு கொடுப்பதற்கு என்ன காரணம்? நிர்ணயிப்பது சரியா? இறைமறை குர்ஆனின் வழிகாட்டுதல்

ஐரோப்பாவிற்கு தடுப்பூசி முறைகளை கற்றுக்கொடுத்த உதுமானிய கிலாஃபத்

Posted on May 3, 2021August 24, 2021 by admin

ஐரோப்பாவிற்கு தடுப்பூசி முறைகளை   கற்றுக்கொடுத்த உதுமானிய கிலாஃபத்  உலகில் யார் எதை கண்டுபிடித்தாலும் அதை தங்களது கண்டுபிடிப்பாக முன்னிறுத்தும் கயமைத்தனம் ஐரோப்பியர்களின் உடன்பிறந்த குணம். பிரிட்டனில் பிறந்த எட்வர்ட் ஜென்னர் 1798 இல் அம்மை நோய்க்கான தடுப்பூசியை அறிமுகம் செய்ததிலிருந்து தான் அதன் வரலாறு துவங்குகிறது என்பது அந்த கயமைத்தனங்களில் ஒன்று. 16 ஆம் நூற்றாண்டு துவங்கி ஐரோப்பியர்கள் அமெரிக்க கண்டத்தில் அம்மை நோயை பரப்பி அங்கே வாழ்ந்த ஆயிரக்கணக்கான பூர்வகுடி செவ்விந்தியர்களை கொலை செய்த வரலாறை…

ரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ்வுகள்

Posted on April 29, 2021 by admin

ரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ்வுகள் 1. பத்ர் போர்: இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்வதற்கு அன்று அம்முந்நூறு சஹாபாக்கள் தங்களின் உயிரையும் அல்லாஹ் உடைய பாதையில் தியாகம் செய்வதற்கு முன்வந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிரிகளை வீழ்த்தி இஸ்லாம் என்றும் நிலைத்திருக்க வித்திட்ட அப்போரும் இப்புனிதமிகு ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 17 இல்தான். 2. மக்கா வெற்றி: குறைசிகளின் வசமிருந்த முஸ்லிம்களின் முதல் வணக்கஸ்தலமாகிய மஸ்ஜிதுல் ஹரம் ஷரீபை நமது முஹம்மது…

வாய்ப்பைத் தவற விடாதீர்கள்!

Posted on April 23, 2021 by admin

வாய்ப்பைத் தவற விடாதீர்கள்!      Don’t miss the chance      سُبْحَانَ اللهِ நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு அமர்ந்திருந்தபோது, உங்களில் எவரேனும் ஒருநாளில் ஆயிரம் நன்மைகள் சம்பாதிக்க முடியுமா? என்று கேட்டார்கள். ஆயிரம் நன்மைகள் எப்படி சம்பாதிக்க முடியும்? என்று ஒரு தோழர் கேட்க,   நூறு தடவை தஸ்பீஹ்   ( سُبْحَانَ اللهِ )   செய்யுங்கள்.   ஆயிரம் நன்மைகள் எழுதப்படும்   அல்லது  ஆயிரம் தீமைகள் அழிக்கப்படும்  என நபி ஸல்லல்லாஹு…

நிய்யத் என்றால் என்னவென்பதை சரியான முறையில் விளங்குவோம்

Posted on April 20, 2021 by admin

நிய்யத் என்றால் என்னவென்பதை சரியான முறையில் விளங்குவோம் எல்லா வணக்கங்களும் நிய்யத்தைப் பொறுத்தே! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி 1) தொழுகையானாலும், நோன்பானாலும், இன்ன பிற வணக்கங்களானாலும் நிய்யத் மிகவும் அவசியமாகும். நிய்யத் என்றால் என்ன? இதைப் பற்றியும் பெரும்பாலான மக்கள் அறியாதவர்களாகவே உள்ளனர். குறிப்பிட்ட சில வாசகங்களை வாயால் மொழிவது தான் நிய்யத் என இவர்கள் நினைக்கின்றனர். பல காரணங்களால் இவர்களது நினைப்பு தவறானதாகும். நிய்யத் என்ற வார்த்தைக்கு…

“நோன்பு எனக்குரியது”

Posted on April 19, 2021 by admin

“நோன்பு எனக்குரியது” புண்ணியமிக்க ரமலான் நோன்பை நோற்கக் கூடிய பாக்கியம் பெற்ற மக்களாக நாம் இருக்கிறோம் ரமலான் நோன்பைப் பொறுத்த வரையில் ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கூடிய வசந்தகாலமாகும். மீண்டும் ஒரு ரமலான் நம் வாழ்வில் வராதா என்றும் ரமலானை அடைய மாட்டோமா என்றும் பலரும் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி நாம் எதிர்பார்த்திருக்கும் காலம் தான் ரமலான் மாதமாகும். ரமலானின் நன்மைகளைப் பெற நாம் எப்படித் தயாராக இருக்கிறோமோ அதைப் போன்று அல்லாஹ்வும் இந்த மாதத்தில் பல்வேறு…

ரமழான் மாதத்துக் கொடையின் சிறப்பு

Posted on April 18, 2021 by admin

ரமழான் மாதத்துக் கொடையின் சிறப்பு      Sayed Abdurrahman Umari      ரமழான் மாதத்தில் செய்யப்படுகின்ற கொடைக்கும் மற்ற மாதங்களில் வழங்கப்படுகின்ற கொடைக்கும் பெரிய வேறுபாடு இருக்கின்றது. ரமழான் மாதத்தில் வழக்கத்தை விட கூடுதலாக இறை வழிபாட்டில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து அவர்களுக்கு கொடையளிக்க வேண்டும் என்பது மனதில் கொள்ள வேண்டிய அம்சமாகும்..சம்பளம் வாங்கும் வைலைக்கு போவோர் ரமழான் மாத இபாதத்துகளை செய்ய வேண்டுமெனில் கண்டிப்பாக அவர்களுடைய ஊதியம் குறைந்துவிடும். அன்றாட வாழ்வு கேள்விக்குறியாக ஆகிவிடும்….

நோன்பு காலங்களில் ஷைத்தானுக்கு விலங்கிடப்பட்டாலும் சில தவறுகள் செய்து விடுகிறோமே! ஏன்?

Posted on April 17, 2021 by admin

நோன்பு காலங்களில் ஷைத்தானுக்கு விலங்கிடப்பட்டாலும் சில தவறுகள் செய்து விடுகிறோமே! ஏன்? நோன்பு காலங்களில் ஷைத்தானுக்கு விலங்கிடப்படுகிறது. இருந்தாலும் சில தவறுகள் தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகிறோமே ஏன்? என ஒரு நண்பர் கேட்டார். நோன்பு காலங்களில் இறைவன் ஷைத்தான்களை விலங்கிடுவது உண்மைதான் என்றாலும் நம்மிடமிருந்து வெளியாகும் தவறுகள் ஷைத்தான்களால் மட்டுமல்ல. நமது நப்ஸ் எனும் மனோ இச்சைகளின் மூலமாகவும் தவறுகள் வெளியாகும். உலகில் மனிதனுக்கு பெரும் எதிரி நப்ஸ் என சொல்லப்படும் மனோ இச்சைதான் .ஷைத்தானை…

ரமளான் ஒரு போராட்ட மாதம்

Posted on April 15, 2021 by admin

ரமளான் ஒரு போராட்ட மாதம் நோன்பு காலம் வெற்றியின் மாதம். 17ம் நாள் பத்ர் யுத்தம் வெற்றி முதல் 1973ம் ஆண்டு ரமளான் (ஒக்டோபர்) இஸ்ரேலுக்கு எதிரான வெற்றிவரை வரலாற்றில் பல வெற்றிகள் அம்மாதத்தில் நிகழ்ந்துள்ளன. இப்போது இஸ்லாமிய உலகில் தேசிய சர்வதேச அடக்கு முறைகளுக்கெதிரான போராட்டமொன்று செல்கிறது. இது வரலாற்றில் இதுவரை கண்ட போராட்டங்களில் மிகக் கடுமையானது; மிகச்சிக்கலானது. எனவே இந்தப் போராட்ட வெற்றி இலகுவில் சாதிக்க முடியாதது. சற்று நீண்ட காலத்தை அது எடுக்கும். சிறுபான்மையினரான எமது…

குர்ஆனை ஓதும் ஒழுங்கு முறைகள்

Posted on April 14, 2021 by admin

குர்ஆனை ஓதும் ஒழுங்கு முறைகள் சகோதரர்களே! எந்தக் குர்ஆன் உங்கள் கைகளில் உள்ளதோ – எந்த குர்ஆனை நீங்கள் ஓதுகிறீர்களோ, செவி மடுக்கிறீர்களோ, மனப்பாடம் செய்கிறீர்களோ, எழுதுகிறீர்களோ அந்தக் குர்ஆன் –   அகிலம் முழுவதையும் படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனாகிய-முன்னோர்கள், பின்னோர்கள் அனைவரின் இறைவனாகிய அல்லாஹ்வின் வேதவாக்கு. அது அவனது உறுதியான கயிறு.   அவனது நேர்வழி. பாக்கியமிக்க நல்லுரை. மிகத் தெளிவான ஒளி ஆகும். மெய்யாகவே அல்லாஹ் அதனை மொழிந்தான். அந்த மொழிதல், அவனது கண்ணியத்திற்கும் மாட்சி மைக்கும்…

Posts navigation

  • Previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • …
  • 376
  • Next

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb