நவீன வீடும் நாகரீகமில்லா மனிதர்களும் (எனக்கும், ஏனைய நபிமார்களுக்கும் உள்ள உவமையாவது செல்வந்தன் ஒருவன் ஒருமாளிகையை எழுப்பி முழுமைப்படுத்தினான் ஒரு செங்கள் இடத்தைத் தவிர, அதை அழகுற அமைத்தான். அந்த வீட்டில் நுழைந்த மக்கள் அதன் அழகையும், கலையுணர்வையும் கண்டு அதிசயித்தார்கள். ஒரு செங்கல் மட்டும் குறையுள்ளதே அதுவும் இருந்தால் முழமைப் பெற்றிருக்குமே.. எனக்கூறினார்கள். அந்தக்கல் நான்தான்;. (என் மூலமாக அல்லாஹ் அந்த வீட்டை- இஸ்லாத்தை-முழமைப்படுத்தி விட்டான்). (அபுஹ¤ரைரா, ஜாபிர் பின் அப்தல்லாஹ், உபை, ஆகிய தோழர்கள்…
Category: இஸ்லாம்
முதல் மனிதரின் சுருக்கமான வரலாறு ( A Must Read )
முதல் மனிதரின் சுருக்கமான வரலாறு உலகில் பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு o இவ்வுலகில் மனித வாழ்வின் துவக்கம் – வானவர்களின் உரையாடல் o மலக்குகளுக்கும், மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் o அல்லாஹ¤தஆலா, ஆதம் அலைஹிஸ்ஸலாமுக்கு கற்றுக்கொடுத்தான் o மறைவான ஞானம் மலக்குகளுக்கு இல்லை o ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஸஜ்தா செய்ய ஷைத்தான் மறுத்தான். எனவே இழிவுக்கு ஆளானான் o இப்லீஸ் சிரம் பணிய மறுத்ததன் நோக்கம் o இப்லீஸின் இம்மை…
மனிதர்கள் சிந்திக்க வேண்டாமா?
”நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?” 2:44 ”தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை”. 2:269 ”அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான…
இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள்
ஐரோப்பாவானது 17 ம் நூற்றாண்டில் பெண்ணுக்கும் உயிர் உண்டா? என விவாதம் நடத்திக் கொண்டிருந்தபோது, அஞ்ஞான இருள் துடைக்க வந்த அரபுலகத்தில் 1420 ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுக்கும் சம உரிமைகளும், பொறுப்புகளும் உள்ளன என சட்டமியற்றியது மட்டுமல்ல, பெண்ணுக்கு அவர்களின் உரிமைகளை வழங்கி, தாம் ஒரு உன்னதாமாக சமூகம் எனவும் நிரூபித்தது. இறைவனின் திருமறை வழி வந்த அந்த சமூகம் திருமறையின் கீழ்காணும் வசனம் மூலம் பெண் என்பவளும் ஆணைப் போலவே உரிமைகள் பெற்ற ஒரு படைப்பு…
The Biography of Prophet Muhammad (PBUH)
1. When was the Prophet Muhammad (p.b.u.h.) born? He was born on Monday, 9th Rabi Al Awwal, April 22nd, 571 AC. 2. Where was the Prophet Muhammad (p.b.u.h.) born? In Makkah 3. What is the name of the Prophet’s father? Abdullah Ibn Abdul Muttalib. 4. What is the name of the Prophet’s mother? Aminah Bint…
வலீமா என்றால் என்ன?
மௌலவி, ஏ. முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவி . வலீமா என்றால் என்ன? அதை ஏன் நிறைவேற்ற வேண்டும்? எப்போது, யாரால் நிறைவேற்றப்பட வேண்டும்? வலீமாவுடைய தத்துவம் என்னவென்றால் இருவருக்கிடையே திருமணம் நிகழ்ந்துவிட்டதை பிரபலப்படுத்துவதாகும். இருமணவீட்டாரிடையே மலர்ந்துள்ள புதிய உறவை கொண்டாடுவதாகும். மற்றும் திருமணம் என்பது ஓர் இறையருட் கொடை. அதற்கு நன்றி செலுத்தும் அடையாளமும் ஆகும். மேலும் மக்கிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதும் ஆகும். வலீமா கொடுப்பது புனிதமான சுன்னத்து ஆகும். வலீமா கணவனின் பொறுப்பாகும்….
ஒருவர் வீட்டினுள் செல்லுமுன் என்ன செய்ய வேண்டும்?
ஒருவர் வீட்டினுள் செல்லுமுன் என்ன செய்ய வேண்டும்? ”நபி صلى الله عليه وسلم அவர்கள் வீட்டிலிருக்கும்போது, பனூ ஆமீர் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, நான் உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டார். (அவர் அனுமதி கேட்ட முறை சரியில்லை என்பதற்காக) நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் பணியாளரிடம், நீ சென்று அனுமதி கேட்கும் முறையை அவருக்குச் சொல்லிக்கொடு (அதாவது) ‘அஸ்ஸலாமு அலைக்கும்” நான் உள்ளே வரலாமா என்று கேட்கும்படிச்சொல்…
இஸ்லாம் வினா விடை
(சிறார்களுக்கு சொல்லிக் கொடுங்கள்) 1. வினா: நபி பெருமானார் முஹம்மதுர்ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நான்கு தலைமுறையினர் யார் யார்? விடை: தகப்பனார் அப்துல்லாஹ், பாட்டனார் அப்துல் முத்தலிப்ஈ, முப்பாட்டனார் ஹாஷிம், முப்பாட்டனாரின் தகப்பனார் அப்துல் முனாஃப். 2. வினா: நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையின் சகோதரர்கள் யார் யார்?
தெரிந்து கொள்வோமே!
கேள்வி: ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் சென்று 50 வக்த் தொழுகையை 5 வக்தாக கேட்டு வந்ததைத்தவிர வேறு என்னென்ன கேட்டு வந்தார்கள்? பதில்: ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜுக்கு சென்று விட்டு அல்லாஹ்விடமிருந்து மூன்று விஷயங்களைப் பெற்று வந்தார்கள். ஐந்து நேரத் தொழுகை, சூரா ‘அல் பக்ரா‘ வுடைய கடைசீ ஆயத்துக்களில் சொல்லப்பட்ட வெகுமதிகள், ஷிர்க் அல்லாத மற்ற எல்லா பாவங்களையும் இந்த உம்மத்தினருக்கு மன்னிக்கப்படுதல். மறுமையின் விளைநிலம்…