முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்கிற மனிதரின் பிறப்பு, அவர் ஓர் இறைத்தூதர் என்று அறியப்பட்ட தருணம் -இந்த இரண்டுமே அரேபியர்களின் சரித்திரத்தில் மிகமுக்கியமான அம்சங்கள். ஒருமனிதரின் பிறப்பே எப்படி முக்கியத் தருணமாகும்? என்கிற கேள்வி எழலாம். மற்ற இறைத்தூதர்களைப்பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக்கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில், இவர் ஒருவரைக்குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல், சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம்பெறமுடிகிறது. காலத்தால் நமக்குமிகவும் நெருக்கமானவர் என்பது மட்டுமே…
Category: இஸ்லாம்
“இனி எனக்கு யாரும் அஞ்ச வேண்டாம், நான் இறைவனுக்கு அஞ்சியவனாக வாழ்க்கையை துவங்கி உள்ளேன்”
“இனி எனக்கு யாரும் அஞ்ச வேண்டாம், நான் இறைவனுக்கு அஞ்சியவனாக வாழ்க்கையை துவங்கி உள்ளேன்” என இஸ்லாத்தை ஏற்று கொண்ட ஆஸ்திரேலியா மல்யுத்த வீரர் கூறி உள்ளார்.. ஆஸ்திரேலியாவில் பிரபல மல்யுத்த வீரர் வில்லி ஒட் இஸ்லாத்தை தான் வாழ்வியலாக ஏற்று கொண்டு உள்ளார். அவர் இஸ்லாம் தனக்கு எப்படி வந்தது என்பதை கூறிய போது தான் மிக பெரிய வீரர் என்பதை வைத்து பலரை என் தோற்றத்தை கொண்டு மிரட்டுவேன். அனைவரும் என்னை பார்த்தாலே நடுங்குவார்கள்….
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவி பாடினார்களா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவி பாடினார்களா? [ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில கவிஞர்களுக்கு கவிதையை சொல்லிக் கொடுத்தார்கள் என்பது பச்சைப்பொய் ] நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில கவிதைகள் பாடியதாக ஒரு சில அறிவிப்புகளில் காணப்படுவதை அடிப்படையாக வைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கவிதைப் பாடத் தெரியும். கவித்திறமை அவர்களுக்கு உண்டு என்று சிலர் தவறாகக் கருதுகின்றனர். இப்படிக் கருதிக்கொண்டு பல பொய்யான கதைகளையும் உருவாக்கி விட்டனர். ‘புர்தா’…
கொடுங்கள்; பெறுவீர்கள்!
கொடுங்கள்; பெறுவீர்கள்! [ எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.] ஸுப்ஹானல்லாஹ்! பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த…
மாவீரர் துல்கர்னைன் – உலகம் உருண்டை என்பதை நிரூபித்துக் காட்டிய அற்புத வரலாறு!
மாவீரர் துல்கர்னைன் – உலகம் உருண்டை என்பதை ஒருவர் நிரூபித்துக் காட்டிய அற்புத வரலாறு! மேற்கு கிழக்காகிப் போன அற்புதம்! ”(நபியே!) ‘துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘அவரைப் பற்றிய செய்தியை நான் உங்களுக்குக் கூறுவேன்’ என்று கூறுவீராக!. அவருக்கு பூமியில் ஆட்சி செய்ய நாம் வசதி அளித்தோம். ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவருக்கு வழியை ஏற்படுத்தினோம். அவர் ஒரு வழியில் பயணம் சென்றார். சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது சேறு நிறைந்த தண்ணீரில்…
ததப்புருல் குர்ஆன் – அருள்மறை ஆய்வுரை
ததப்புருல் குர்ஆன் – அருள்மறை ஆய்வுரை தன் அழைப்புப்பாதையின் ஊடாக சில சமூகங்களின் வரலாற்று நிகழ்வுகளை வான்மறை குர்ஆன் எடுத்தியம்புகின்றது. உண்மையில் வரலாறு எனில் அதை இவ்வாறு தான் அணுகவேண்டும் எனும் பாடத்தையும் உணர்த்துகின்றது. சமுகங்கள் எழுவதும் தாழ்வதும் தற்செயலாக தோன்றும் நிகழ்வுகளின் அடிப்படையில் அல்ல, மாறாக, தெளிவான நியதி ஒன்றின் கீழாகத்தான் நடைபெறுகின்றது என்பதை வான்மறை உணர்த்த வருகின்றது! ஒரு சமூகத்தின் எழுச்சியை வீழ்ச்சியை சில அகக்காரணிகளும் ஒழுக்கக்காரணிகளும்தான் தீர்மானிக்கின்றன! தனது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான…
உங்களுடைய தொழுகை சிறப்பாக அமைய 12 குறிப்புகள்
உங்களுடைய தொழுகை சிறப்பாக அமைய 12 குறிப்புகள் உங்களுடைய தொழுகையின் மதிப்பை உயர்த்துவதற்கும், தொழுகையின் உலகைப் பற்றிய ஒரு புதிய, வியக்கத்தக்க பார்வையைப் பெறுவதற்கும், இன் ஷா அல்லாஹ், முன்பு இல்லாத அளவு நீங்கள் தொழுகையை நேசிப்பதற்கும், வியக்கத்தக்க ஆக்கத்திறனுள்ள குறிப்புகளைப் பெறுங்கள். அல்லாஹ் (சுபஹ்) அறிவுறுத்துகிறான்: மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.[அல் குர்’ஆன் 2:45) மிஷாரி அல் கர்ரஸ் அவர்களின்…
ஜின்களைப் பற்றி அறிந்துகொள்வோம்
ஜின்களைப் பற்றி அறிந்துகொள்வோம் • ஜின் என்றாலே நம்மில் பலருக்கு பேய்கள் அல்லது பயம் என்ற உணர்வு தான் உள்ளத்தில் ஏற்படும்! • நம்முடைய முஸ்லீம் சமூகத்தில் இதை பற்றி தெளிவு இல்லாத காரணத்தில் ஜின்களை போய்களை விட அதிகமான கதைகளை கூறி பயம் படுத்தி வைத்து உள்ளார்கள்! • ஜின் என்ற அரபு சொல்லுக்கு மறைவானது அல்லது கண்ணுக்கு தெரியாது என்று பொருள் ஆகும்! • ஷைத்தானும் ஜின்களின் இணைத்தை சேர்ந்தவன் தான்! ஜின்களும்…
கடிதங்கள் மூலம் தகவல்கள் – ரஹ்மத் ராஜகுமாரன்
கடிதங்கள் மூலம் தகவல்கள் (தகவல் பரிமாற்றம்) நாட்கள் மாறி, நவீன தொழில்நுட்பங்கள் உருவாக்கிக் கொடுத்த காகிதம் புழக்கத்திற்கு வந்தது. கடிதங்கள் எழுதும் பழக்கம் துவங்கியது. எழுதுபவரிடமிருந்து கடிதங்களைப் பெற்று உரிய நபரிடம் கொண்டு சேர்க்கும் அஞ்சல் சேவை உருவாக்கப்பட்டது;. இதற்கான கட்டணங்களை பெறுவதற்கு பல்வேறு முறைகள் முயற்சிக்கப்பட்டன. இறுதியாக இன்றைய நாட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற தபால் தலை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. உலகிற்கு இதனை அறிமுகப்படுத்தியவர்கள் தாங்களே என்பதால், இன்றும் தபால் தலையில் இங்கிலாந்து நாட்டின் பெயர் கொடுக்கப்படுவதில்லை….
ஒலி வழித் தகவல்கள் – ரஹ்மத் ராஜகுமாரன்
ஒலி வழித் தகவல்கள்! தகவல் தொடர்பிற்கு அந்த நாட்களில் சில வழிமுறைகளும் கருவிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் முதல் நிலையில் உள்ளது தோல் கருவிகளால் ஒலி எழுப்பப்பட்டு செய்யப்பட்ட தகவல் பரிமாற்றமாகும். இன்று பயன்பாட்டில் உள்ள பேரிகைகள், மத்தளங்கள் , நவரா போன்ற தோல் கருவிகளால் ஒலி எழுப்பப்பட்டது. மகிழ்ச்சி, ஆபத்து, போர், வரவேற்பு போன்ற நேரங்களிலெல்லாம் அந்த நிகழ்விற்கு ஏற்ற ஒலிகளை எழுப்ப இந்தத் தோல் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் யுத்த காலங்களில் எழுப்பப்படும் போர் முரசு…