{jcomments on} “இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (6) அப்பொழுது நீடூர் நெய்வாசல் மெயின் ரோடில் இருக்கும் எங்கள் உறவினர் J.பக்கீர் முஹம்மத் (J.P.) அவர்களின் மனைவி மூத்த மகளை பெற்றெடுக்கும்போது பிரசவம் பார்த்த வைத்தீஸ்வரன்கோயிலைச் சேர்ந்த விஜயலட்சுமி எனும் நர்ஸின் அறிமுகம் கிடைத்தது. ஒரு மாத காலம் விஜயலட்சுமி நர்ஸ் எங்கள் வீட்டிலேயே தங்கி என்னை கவனித்துக்கொண்டார்கள். என் அன்புக் கணவர் என்மீது கொண்டிருந்த அக்கறையும், பொறுப்புணர்வுமே இதற்குக்காரணம்….
Category: ஹஸீனா அம்மா பக்கங்கள்
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (5)
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (5) என் கணவர் என்னிடம், “நமக்கு அல்லாஹ், பெண் குழந்தைகளை அதிகமாகக் கொடுத்திருக்கிறான். அவர்களுக்கு தமிழ் கற்பிக்க வேண்டும். இந்தியக் கலாச்சாரம் தெரிய வேண்டும், அதனால் நாம் இந்தியா செல்வது நல்லது” என்றார்கள். நானும் சம்மதித்தேன். அப்போது ஃபாத்திமா, ஆபிதா, ஜமீலா மூவரும் குர்ஆனும், மெளலூதும் ஓதியிருந்தார்கள். எங்களுடைய பணிப்பெண் CHI LAN எங்களுடன் இந்திய வர விரும்பினார். அவருக்கு மும்தாஜ், முஹம்மது அலீ…
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (4)
{jcomments on} “இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (4) 12-10-1945 -ல் நான் மற்றொரு பெண் குழந்தைக்குத் தாயானேன். இரு அருமைச் செல்வங்களும் மிக செல்லமாக வளர்ந்தார்கள். 1947 -ல் என் கணவர் இந்தியா சென்றபோது நானும், இரு மகள்களும் பெந்த்ரே Bentre பாட்டி வீட்டில் இருந்தோம். அங்கிருந்த இரு குழந்தைகள் மீது பாசமழைப் பொழிந்தார்கள். இரண்டாவது மகள் ஆபிதாவை தூக்கிக்கொண்டு, முதல் மகள் ஃபாத்திமாவின் கரம் பற்றி நடை…
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (3)
{jcomments on} “இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (3) என் அன்புக் கணவருடன் இனிதே இல்லறம் துவங்கினேன். என் கணவரின் நண்பர்கள், புதுமணத் தம்பதியர்களான எங்களைக் காண வீட்டிற்கு வருபவர்கள், “புதுப்பெண் அழகாகவும், அடக்கமாகவும் இருக்கிறார்” எனக் கூறியதைக் கேட்டு என் கணவர் மகிழ்ச்சியடைந்தார். வீட்டுபணிகளில் எனக்கு உதவ ஒரு பெண் பணியாளரை என் கணவர் நியமித்திருந்தார். அவர் எனக்கு வியட்நாமிய உணவுகளை சமைத்துக் கொடுப்பார். அப்பணிப்பெண்ணுக்கு என்னை பிடித்து…
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (2)
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (2) 1942 ஆம் வருடம் ஒரு நாள் மதியம் கடையில் நான் கைக்குட்டையில் எம்பிராய்டரி செய்து கொண்டிருந்தேன். நான் எம்பிராய்டரி செய்த கைக்குட்டைகள், பின்னிய உல்லன் தொப்பி போன்றவற்றை விற்றால் கிடைக்கும் பணம் எனக்குறியது. கடைக்கு வரும் ஏழை மாணவியர்களுக்கு அந்தப் பணத்தில் புத்தகம் அல்லது நோட்டு வாங்கிக் கொடுத்து விடுவேன். அப்போது ஒரு இந்திய வாலிபர் கடைக்கு வந்து ஒரு நோட்டும்,…
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (1)
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (1) [ 23 08 2016 (துல்கஃதா, பிறை 20, ஹிஜ்ரி 1437) அன்று இரவு 9 மணியளவில், தனது 91 ஆவது வயதில் அல்லாஹ்வின் நாட்டப்படி மறுமைப்பயணத்தை துவங்கிய எங்களின் அன்புத் தாயார் ஹஸீனா பீவி அவர்கள் 01-01-2003 இல் எழுதிய சுயசரிதையை இங்கு சமர்ப்பிக்கின்றோம். இதன் மூலம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு சில படிப்பினை கிடைக்கலாம் எனும் நம்பிக்கையே தவிர வேறு…
ஹஸீனா அம்மா பக்கங்கள் (3)
ஹஸீனா அம்மா பக்கங்கள் (3) (23 08 2016 அன்று இரவு 9 மணியளவில், தனது 91 ஆவது வயதில் அல்லாஹ்வின் நாட்டப்படி இவ்வுலகில் தனது இறுதி மூச்சாக “லாஇலாஹ இல்லல்லாஹ்” வை மொழிந்து அவனளவில் மீள, மறுமைப்பயணத்தை மேற்கொண்டுள்ள எங்களின் அன்புத் தாயார் ஹஸீனா பீவி அவர்கள் அவ்வப்போது நூல்களைப்பார்த்து எழுதி வைத்திருந்த குறிப்புகளின் தொகுப்பாகும் இது. -adm. nidur.info] ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும் விடிந்திடும் முன்ஒழுங்காய் எழுந்து தொழுதிடுவாய்! ஒவ்வொரு நாளும் முறையாகஒழுங்காய்…
ஹஸீனா அம்மா பக்கங்கள் (2)
ஹஸீனா அம்மா பக்கங்கள் (2) அல்லாஹ் நான்கு வகை மக்கள் மலக்குகளின் துஆ தர்மம் தலைகாக்கும் விரோதிக்கும் உதவுக! பெற்றோரைப் பேணிக்கொள்வீர்களாக! தூங்கி வழியும் முஸ்லிம்களே விழித்துக் கொள்ளுங்கள்! [ வயதான எங்களின் அன்புத் தாயார் ஹஸீனா பீவி அவர்கள் அவ்வப்போது நூல்களைப்பார்த்து எழுதி வைத்திருந்த குறிப்புகளின் தொகுப்பாகும் இது. -adm. nidur.info]
ஹஸீனா அம்மா பக்கங்கள் (1)
ஹஸீனா அம்மா பக்கங்கள் (1) அன்பின் அடையாளம் அழகானதும் மிக அழகானதும் ஏழைக்குறிய உயர்வு நன்மைகளின் புதையல்கள் சிறந்த நட்புக்கு மூன்று பன்புகள் தேவை [ வாழும் காலத்தில் எங்களின் அன்புத் தாயார் ஹஸீனா பீவி அவர்கள் அவ்வப்போது நூல்களைப்பார்த்து எழுதி வைத்திருந்த குறிப்புகளின் தொகுப்பாகும் இது. -adm. nidur.info]