ஹஸீனா அம்மா பக்கங்கள் (7) சொர்க்கத்தில் சிறை! நாங்கள்சிறுபான்மையினர்தாம்ஆனால்,எங்களுக்குத் தலைவர் என்று இயம்பிக்கொள்வோரோஎண்ணிக்கையில்பெரும்பான்மையினர்! ஆறுமுகங்கொண்டவர் கூட ஒருமுகமாகப் பேசுகின்றனர்!ஆனால்,ஒருமுகமாகப் பேசவேண்டியஎங்கள் தலைவர்களோ,ஆறு விதமாகப் பேசுகின்றனரே
Category: ஹஸீனா அம்மா பக்கங்கள்
ஹஸீனா அம்மா பக்கங்கள் (6)
ஹஸீனா அம்மா பக்கங்கள் (6) பதவி உயர்வு தருபவை : பத்து விஷயங்கள் ஓர் அடியானை சிறப்பிற்குறியவர்களின் ஸ்தானத்திற்கு உயர்த்திவிடும். 1. அதிகமாக தர்மம் செய்வது. 2. அதிகமாக குர்ஆன் ஓதுவது. 3. உலகை விட்டு மறுமையை நினைவுகூர்பவருடன் அமர்வது. 4. உறவினரைச் சேர்ந்து வாழ்வது. 5. நோயாளியை விசாரிப்பது. 6. மறுமையை மறக்கச்செய்யும் பணக்காரர்களுடன் கலந்துறவாடாமல் இருப்பது. 7. மரணத்திற்குப் பின் செல்ல வேண்டிய இடம் பற்றி அதிகம் சிந்தனை செய்வது.
ஹஸீனா அம்மா பக்கங்கள் (5)
ஹஸீனா அம்மா பக்கங்கள் (5) எது, எதில் மறைக்கப்பட்டுள்ளது? பெண்களின் வெட்கம் அவளின் படைப்பிற்குள், பெண்களின் வாக்குறுதி அவளின் பரிசுத்தத்தன்மைக்குள், பெண்களின் தைரியம் அவளின் பொறுமைக்குள், பெண்களின் கண்ணியம் அவளின் மன்னிக்கும் தன்மைக்குள், பெண்களின் அழகு அவளின் குணத்திற்குள், பெண்களின் ஆற்றல் அவளின் உறுதிக்குள், பெண்களின் சிறப்பு அவளின் முன்யோசனைக்குள்,
ஹஸீனா அம்மா பக்கங்கள் (4)
ஹஸீனா அம்மா பக்கங்கள் (4) குழந்தை வளர்ப்பு “ஒரு மனிதன் தன் குழந்தைக்கு ஒழுக்கம் கற்றுக்கொடுப்பது ஒரு மரக்கால் தானியம் தர்மம் செய்வதைவிடச் சிறந்தது” ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். சதக்கா (தர்மம்) செய்வது சிறப்புடையதே, எனினும் தம் மக்கட்கு ஒழுக்கம் கற்றுக்கொடுப்பது அதிலும் சிறப்பானதாகும். “தந்தை தன் மக்களுக்குச் செய்யும் நன்கொடையில் சிறந்தது நல்ல கல்வியும், சிறந்த ஒழுக்கத்தையும் கற்றுத்தருவதாகும்” என்று நபி ஸல்லல்லாஹு…
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (12)
{jcomments on} “இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (12) என் கணவர் ஸலவாத் ஓதுவதில் மிகவும் ஈடுபாடு உள்ளவர்கள். ஸலவாத் பற்றிய நூல்கள் பலவற்றை வாங்கி பிள்ளகளுக்கும், மற்றவர்களுக்கும் கொடுத்து ஸலவாத் ஓதுவதை மிகவும் ஊக்குவிப்பவர்களாக இருந்தார்கள். புதிகாக சீவப்பட்ட தென்னங்குச்சிகளை தீப்பெட்டி குச்சிகளைவிட சற்று நீளமான அளவில் ஒரு கோப்பை முழுக்க வைத்திருப்பார்கள். ஆயிரம் ஓதியதும் ஒரு குச்சியை வேறு கோப்பையில் போடுவார்கள். இதுபோன்று ஓதி ஓதி கோப்பை…
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (11)
{jcomments on} “இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (11) ஒருநாள் என் மகன் டாக்டர் ஹாரூனை (முன்னால் முஸ்லிம் லீக் MLC வடகரை M.M.பக்கர் அவர்களின் மூத்த மகனார்) சந்தித்து வந்தபின் சந்தோஷமாக, “டாக்டர் ஹாரூன் தன்னை அவரது தம்பியின் கடைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு கிளியனூர் மதரஸாவின் முதல்வரும், ஜமாஅத்துல் உலமா தலைவருமான அப்துஸ்ஸலாம் ஹஜ்ரத் மிஸ்பாஹி அவர்களை சந்தித்ததாகவும் கூறினார். டாக்டர் ஹாரூன் என் மகன் முஹம்மது…
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (10)
{jcomments on} “இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (10) 30-12-1970 மாலை பிள்ளைகள் மேல் மாடிக்கு வழக்கம்போல் காற்று வாங்க சென்றுவிட்டார்கள். நானும், என் கணவரும் அறையில் அமர்ந்திருந்தோம். என் கணவர் எனக்கு இறுதி அறிவுறை பகர்ந்தார்கள். மருமகன் அஹமதுஷாவிடம் சொல்லி நோன்புக்கு முன்பே சில்லறை மாற்றி, வீட்டிற்கு வரும் முஸாஃபிர்களிடம், வயதானவர்களிடம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு கைலியும், பெண்கள், இளம் சிறார்களுக்கு பணமும் கொடுக்க வேண்டும் என்றார்கள். இதுதான் கடைசி…
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (9)
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (9) 1969-ல் என் கணவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. நான் என் கணவரின் அருகே அமர்ந்து கவலையுடன் அவர்களை கவனித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் ஒருமுறை சுவாசிப்பதற்குள் நான் ஏழு முறை சுவாசித்தேன். அவர்களால் சரியாக சுவாசிக்க முடியவில்லை. எனக்கு மிகுந்த கவலை ஏற்பட்டது. அப்பொழுது என் பெரிய சம்பந்தி (மருமகன் ஷர்ஃபுத்தீனுடைய தாயார்) செங்கிப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்கள். வாராவாரம் மருமகன் ஷர்ஃபுத்தீன் தன்…
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (8)
{jcomments on} “இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (8) 1968-ல் என் கணவருக்கு மீண்டும் உடல் சுகவீனம் ஏற்பட்டது. தஞ்சை மருத்துவமனை டாக்டர் U. முஹம்மது சென்னைக்கு மாற்றலாகி சென்றுவிட்டதால் என் கணவர் சென்னைக்குச் சென்று டாக்டர் U. முஹம்மதிடம் சிகைச்சை பெற விரும்பினார்கள். என் கணவருடன், நான், ஹலீல் (Khaleel) முஹம்மது அலீ, ஸலாஹுத்தீன் ஐவரும் காரில் சென்னை சென்று சைதாப்பேட்டையில் உள்ள ஹனீஃபா வீட்டில் தங்கினோம். ஹனீஃபா…
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (7)
{jcomments on} “இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (7) 1962 ஆம் ஆண்டு வந்த ரமளான் மாதத்தில் பிறை 14 -ல் மூத்த மகள் ஃபாத்திமாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஷம்சுன்னிஸா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தோம். அதே ரமளான் பிறை 29 (6-3-1962) அன்று எனக்கும் பெண் குழந்தை பிறந்தது. தாய்க்கும், மகளுக்கும் ஒரே ரமளானில் பெண் குழந்தையைக் கொடுத்து அல்லாஹ் பரக்கத் செய்தான். எனது கடைக்குட்டிக்கு…