லுக்மான் அலைஹிஸ்ஸலாம் தன் மகனுக்கு செய்த உபதேசம் குழந்தைகள் நல்லொழுக்கம் உள்ளவர்களாக வளர லுக்மான் என்ற ஒரு இறையச்சம் கொண்ட ஞானி தன் மகனுக்கு செய்த உபதேசத்தை இறைவன் தன் திருமறையில் பெற்றோர்களும் பிள்ளைகளும் பாடம் பெறுவதற்காக வேண்டி எடுத்துரைக்கிறான்: அல்குர்ஆன் 31:13. இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து…
Category: ‘ஷிர்க்’ – இணை வைப்பு
இஸ்லாத்திற்கும் தர்காவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை
இஸ்லாத்திற்கும் தர்காவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை இஸ்லாமிய வழிகாட்டுதலின்படி, ஒரு மனிதர்_இறந்துவிட்டால், அவரை (மைய்யவாடியிலோ/கப்ருஸ்தானிலோ) மண்ணை தோண்டி புதைத்து அடக்கம் செய்துவிட்டு பின்பு ஒரு சாண் அளவு தான் மண்ணால் உயர்த்த வேண்டும். இதை தான் நாம் எல்லா மைய்யாவாடிகளில் பார்த்து வருகிறோம். ஆனால் #தர்காக்களிலோ கட்டடம் கட்டி இரண்டு அடியிலிருந்து நம்மைவிட உயரமாக #ஏழு அடி வரை உயரத்தி இருப்பதையெல்லாம் நாம் பார்க்கிறோம். இதை இஸ்லாம் ஆதரிக்கவேயில்லை மாறாக எதிர்க்கிறது. 1765. ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு…
தெய்வங்கள் உற்பத்தியாளர்களா மனிதர்கள்?
மனிதர்கள் உற்பத்தி செய்யும் கணக்கற்ற கடவுள்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளியே இஸ்லாமிய இறை ஒருமைக் கோட்பாடு! முஹிப்புல் இஸ்லாம் [ மனிதக் கற்பனையில் கட்டுக்குள் அடங்காமல் கடவுள்கள் பெருக்கெடுத்தனர். இறைக் கோட்பாடு மனிதக் குறைமதிக்கு இரையானது. இறை ஒருமைக் கோட்பாடு பலதெய்வ வழிகேடாய் உருமாற்றம் அடைந்தது. தன்னை மீறிய ஏதோ ஒரு சக்தி இந்த உலகை ஆட்டுவிக்கிறது என்று ஆதிமனிதன் கருதினான். அதற்குக் கடவுள் என்று பெயரிட்டான். நாளடைவில் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு கடவுள் உண்டென…
சலாத்துன் நாரியா ஓதலாமா?
சலாத்துன் நாரியா ஓதலாமா? தமிழக முஸ்லிம்கள் சிலரிடம் சலாதுன் நாரியா என்ற நரக சலவாத்தை மார்க்கம் என்று கருதி ஓதும் வழக்கம் இருந்து வருகின்றது. சில குறிப்பிட்ட தடவைகள் ஓதினால் ஏழைகள் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள் என்ற தவறான எண்ணத்தில் ஆலிம்களை அழைத்து அவர்களுக்குரிய கட்டணங்கள் கொடுத்தும் ஓதப்பட்டு வருகின்றது. இது மார்க்கத்தில் உள்ளதா என்று அறிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம். இந்த சலவாத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப்பின் வந்த சில அறிவீனர்களால் உருவாக்கப்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படைக்…
வேலியே பயிரை மேயும் விந்தை!
வேலியே பயிரை மேயும் விந்தை! ”ரபீ உல் ஆகிர் மாதத்தில் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பெயரால் மவ்லூதுகள் ஓதப்பட்டு வருகின்றன. இதில் வரம்பு மீறிய ஏராளமான ஷிர்க்கான வார்த்தைகள் உள்ளன என்பது தெரிந்தும், சில மதரஸா மாணவர்களும், ஆலிம்களும் பிடிவாதமாக மவ்லூதுகள் ஓதிவருவது ”வேலியே பயிரை மேயும் விந்தை” போன்றுள்ளது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ”ஏகத்துவ முழக்கம்” அவர்கள் பார்வைக்கு… o அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி தேடுபவனே!…
பிறந்த தினத்தை எதிர்த்த நபி (ஸல்) அவர்களுக்கே பிறந்த தினக் கொண்டாட்டமா?
பிறந்த தினத்தை எதிர்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே பிறந்த தினக் கொண்டாட்டமா? rasminmisc உலகில் வாழும் மக்களுக்கு நேர் வழி காட்டுவதற்காக காலத்திற்குக் காலம் இறைவன் பல நபிமார்களை அனுப்பி அவர்கள் மூலமாக மனிதர்களுக்கு நேர்வழியை சொல்லிக் கொடுத்தான். நல்லது எது? தீயது எது? என்பதை அந்த நபிமார்கள் மூலமாக பிரித்துக் காட்டினான். இந்த உலகுக்கு இறுதித் தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாம் நேர் வழி…
அல்லாஹ்வுக்கும் நமக்கும் தடுப்பும் இல்லை! திரையும் இல்லை!
“நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலராக எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.” (அல்குர்ஆன்-18:102) மாமறை அல்குர்ஆன் இவ்வாறு தெளிவாக அறிவித்த பின்பும், மக்கள் ‘தர்கா’ மாயைகளில் விழுவார் களேயானால் அவர்களைவிட கைசேதத்துக்குரியவர்கள் யார் இருக்க முடியும்?அல்லாஹ் அல்லாத எதனிடமும் அவரிடமும் நமது தேவைகளைக் கேட்பதும் பாதுகாப்புத் தேடுவதும் இறைக்கு இணை வைத்தல் என்னும் மாபெரும் கொடிய பாவமாகும். அதாவது ‘ஷிர்க்’ ஆகும். இது விஷயத்தில் நாம் கவனத்துடன் நடந்துகொள்ள…
வழிகேடுகளை மார்க்கமாகப் போதிக்காதீர்கள்!
வழிகேடுகளை மார்க்கமாகப் போதிக்காதீர்கள்! ”வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே! நீர் நினைவுபடுத்துவீராக); அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள் – அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.” (அல்குர்ஆன் 3:187) ”அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய (நேர்)…
“ஸஜ்தா” என்னும் சிரம் பணிதல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே
“ஸஜ்தா” என்னும் சிரம் பணிதல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே தொழுகை என்னும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இறை வணக்கத்தின் ஓர் அங்கமாகிய ஸஜ்தா என்னும் சிரம் பணிதலைச் சிலர் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்குச் செய்கின்றனர். அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்து வணங்குங்கள். (திருக்குர்ஆன் 53:62) இரவில் அவனுக்கு ஸஜ்தாச் செய்வீராக! நீண்ட இரவு அவனைத் துதிப்பீராக! (திருக் குர்ஆன் 76:28) ஸஜ்தா என்னும் சிர வணக்கம் தனக்கு மட்டுமே உரியது, என்று அல்லாஹ் உரிமை கொண்டாடும் போது, பெரியார்களுக்கும், மகான்களுக்கும்,…
எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும் இணை வைத்தலைத் தவிர!
எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும் இணை வைத்தலைத் தவிர! இவ்வுலகில் மனிதராகப் பிறந்த அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே! சந்தர்ப்ப சூழ் நிலையாலும், ஷைத்தானின் தூண்டுதலாலும், அலை பாயும் மனதாலும், அறியாமையாலும், அநேக பாவங்களைச் செய்து விடுவது அனைவருக்கும் இயல்பு.அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மக்கள் அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே! அவர்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடக் கூடியவர். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி) உலகில் பிறந்த அனைவருமே பாவம்…