தர்காஹ் என்பது என்ன? எதற்காக உருவாக்கப்பட்டது? யார் அறிமுகப்படுத்தியது? தர்காஹ் என்பது ஃபாரசீக மொழியிலிருந்து வந்த சொல்லாகும் (Persian: درگه) இதற்கான விளக்கம் என்னவென்றால் ஒரு கட்டிடம் என்பதுவே. இந்த தர்காஹ் கட்டிடத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் பாரசீக நாட்டைச் சேர்ந்த ஸூஃபிக்கள் தான். மேலும் இவர்களால் வழிகாட்டப்பட்ட இந்த தர்காஹ் வழிமுறைக்கும் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்காட்டித்தந்த இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமு மில்லை. இது முழுக்க முழுக்க, முழுக்க முழுக்க, முழுக்க முழுக்க, முழுக்க முழுக்க…
Category: ‘ஷிர்க்’ – இணை வைப்பு
மூதாதையர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவது சரியா?
மூதாதையர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவது சரியா? M. அன்வர்தீன் [ சாதாரண உலக விஷயங்களை எடுத்துக் கொண்டால், ”என்னுடைய தந்தை படிக்காதவராக இருந்தார் ஆகையால் அவரைப் போல நானும் படிக்காதவனாக இருக்கப் போகிறேன்” என்று யாரும் சொல்வதில்லை. மாறாக ஒவ்வொருவரும் கடின உழைப்பு செய்து தன்னுடைய குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்கின்றனர். அதே போல தன்னுடைய தந்தை ஏழையாக இருந்தார், ஆகையால் நானும் ஏழையாக இருக்கப் போகிறேன் என்றும் யாரும் சொல்வதில்லை. மாறாக…
‘ஷிர்க்’ என்றால் என்ன?
‘ஷிர்க்’ என்றால் என்ன? ‘ஷிர்க்’ என்றால் அரபி மொழியில் ‘பங்கு’ என்று அர்த்தம். நீங்களும், உங்களுடைய நண்பர்களும் சேர்ந்து ஒரு கம்பெனியை ஆரம்பிக்கிறீர்கள். தமிழில் அதை ‘குழுமம்’ என்கிறோம். (குழுவாக ஆரம்பித்துள்ளதால்) அரபியில் அதை ‘ஷிர்க்கா’ என்கிறார்கள். பங்காளியை அதாவது பார்ட்னரை ‘ஷரீக்’ என்கிறார்கள். எல்லாரும் சமம் என்று கூறுகின்ற பொது உடைமைக் கொள்கையை (கம்யு{னிஸக் கொள்கையை) அரபியில் ‘இஷ்திராகிய்யா’ என்கிறார்கள். ஷரீஅத்தில் ‘ஷிர்க்’ என்றால், படைத்த இறைவனோடு இன்னொன்றை இணையாக்குவது என்று பொருள். அதாவது. ….
நவீன ஷைத்தானின் உளறல்கள்.
[ ஒரு இறை நேசரையோ அல்லது நபிமார்களின் பெயரையோ குறிப்பிட்டு அவர் பொருட்டால் என்று கேட்பதற்கு இஸ்லாத்தில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. மேலும் இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும்.] இந்த தரீக்கா – ஷைகு – முரீது – பைஅத் கூட்டத்தில் நுழைந்து விட்டீர்களேயானால் மூளை சலவை செய்யப்பட்டு வாழ்நாள் முழுவதையும் உடல் உழைப்பு, பொருளுடன் அவர்களுக்கே அர்ப்பணம் செய்வதாக மீற முடியாத வாக்குறுதி அளித்துவிட்டு திண்டாட்டதிற்குள்ளாகி விடக்கூடிய நிலை உருவாகிவிடும். முரீது என்பது, சூபியிஸம்…
அல்லாஹ்விடம் மட்டுமே நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்
அல்லாஹ்விடம் மட்டுமே நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும் [ நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம். (தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். (அல்குர்ஆன் 18:102-104)…
மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம் – Part 1
மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம் – Part 1 எல்லாப் பாவங்களும் மன்ன்னிக்கப்ப்படும்; இணை வைத்த்தலைத் தவிர! இவ்வுலகில் மனிதராகப் பிறந்த அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே! சந்தர்ப்ப சூழ் நிலையாலும், ஷைத்தானின் தூண்டுதலாலும், அலை பாயும் மனதாலும், அறியாமையாலும், அநேக பாவங்களைச் செய்து விடுவது அனைவருக்கும் இயல்பு. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்: “ஆதமின் மக்கள் அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே! அவர்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடக் கூடியவர்”.(அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு,…
மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம் – Part 2
வானங்களையும் பூமியையும் படைத்தவன் அல்லாஹ் என்று தான் அம்மக்கள் நம்பினார்கள். இருந்தும் அவர்களைத் தான் முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான். “பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்) என்று (முஹம்மதே) கேட்பீராக! ‘அல்லாஹ்வுக்கே” என்று அவர்கள் கூறுவார்கள். ‘சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக! ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்? எனக் கேட்பீராக! ‘அல்லாஹ்வே” என்று கூறுவார்கள். ‘அஞ்சமாட்டீர்களா?” என்று கேட்பீராக! ‘பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன்…
மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம் – Part 3
இறை நேசர்கள் இறந்தபின்பும் உயிருடன் உள்ள்ளனர் என நம்புபுவது ஷிர்க் உலகில் பிறந்த அனைவருமே இறக்கக் கூடியவர்கள் தான். ஈஸா அலைஹிஸ்ஸலாம்அவர்கள் மட்டுமே இன்றளவும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் இறுதி நாளின் அடையாளம் என்று அல்லாஹ்வின் திரு மறை கூறுகிறது.