பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும் எம்.ஏ. ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையில் நடைபெற்ற முதல் போராட்டமான பத்ர் யுத்தம் இஸ்லாமிய வரலாற்றில் மகத்தான மாற்றத்தையும், புரட்சிகரமான திருப்பத்தையும் ஏற்படுத்தியது. நன்மைக்கும் தீமைக்கும் இடையில் ஏற்பட்ட பலப்பரீட்சையில், சத்தியத்திற்காகப் போராடியோர் சிறு குழுவினராக இருந்து கொண்டே அசத்தியத்திற்காகப் போராடியோரைத் தமது இறை நம்பிக்கையின் வலிமையால் தோற்கடித்தனர். சத்திய ஒளிக்கும் அசத்திய இருளுக்கும் இடையே நடந்த இப்போரில் இருளை…
Category: வரலாறு
இறைத்தூதர் (ஸல்) அவர்களே தன் முன் கையால் தூக்கி சுமந்து சென்று அடக்கம் செய்த பக்கியசாலி!
இறைத்தூதர் (ஸல்) அவர்களே தன் முன் கையால் தூக்கி சுமந்து சென்று அடக்கம் செய்த பக்கியசாலி! வரலாற்றில் அதிகமாக பதியப்படாத ஒரு சஹாபியின் வரலாறு, இவரை குறித்து குறைவான ஹதீஸ்களே உள்ளது. கவனமாக படியுங்கள். இந்த சஹாபி ஒரு ஏழை, தோற்றத்தில் உடல் அமைப்பில் சற்று அழகு குறைந்தவர் (அருவருப்பான தோற்றத்தை கொண்டவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்). இவரின் பெயரும் வேடிக்கையாக இருக்கும் “ஜுலைபீப்” ஆம் ஜுலைபீப் என்ற பெயர் அன்றைய அரேபிய தேசத்தில் சிரிப்பை…
வெறிச்சோடிய தெருக்கள்! அந்த அல்லாஹ்வின் உதவியாளர்களை தேடுகின்றது!!
வெறிச்சோடிய தெருக்கள்! அந்த அல்லாஹ்வின் உதவியாளர்களை தேடுகின்றது!! ஹிஜ்ரி 532 –இல் பிறந்து சுமார் 57 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து, மௌத்தாகும் போது முழு உலகமும் அவருடைய மரணத்திற்காக இரங்கல் தெரிவித்து, இன்றளவும் முஸ்லிம் உம்மத்தைத் தாண்டி உலகின் அத்துனை வரலாற்று அறிஞர்களின் சிந்தனையிலும் ஆளுமை செய்து கொண்டிருக்கிற அந்த மாமனிதரின் வெற்றிக்கும், உயர்ந்த அந்தஸ்துக்கும் பின்னால் என்ன இருக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?
இஸ்லாமிய ஹிஜாப் அணிந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற ஓர் வீரப் பெண்மணி
இஸ்லாமிய ஹிஜாப் அணிந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற ஓர் வீரப் பெண்மணி அப்பெண்மணி வேறு யாரும் இல்லை, இந்திய சுதந்திர வேங்கை வீர சகோதரான முஹம்மது அலி மற்றும் சௌகத் அலி, இவ்விரு வீரர்களை பெற்ற அன்னை தான் ஆபாதி பானு சாஹிபா என்ற “பீ அம்மா” அல்லது பீ அம்மன்” என்று அழைக்கப்படுகிறார்கள். பிறப்பு: இந்தியாவில் உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் என்ற ஊரில் 1857-ம் ஆண்டு செல்வாக்கு மிக்க குடும்பத்தில் தர்வேஷ் கான் என்பவருக்கு செல்வ…
கோழைத்தனம், இஸ்லாம் இரண்டும் ஒரே இடத்தில் குடிபுக முடியாது
மௌலானா அபுல்கலாம் ஆஸாத் 1948, டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் உரை [ o கோழைத்தனம், இஸ்லாம் இரண்டும் ஒரே இடத்தில் குடிபுக முடியாது. o எத்தகைய துரோகமும் முஸ்லிம்களுக்கு அச்சத்தை தராது. o தங்களையே காப்பாற்றிக் கொள்ள இயலாத குழுவினரை சட்டம் காப்பாற்றாது.]
வீரத்தின் விளைநிலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
வீரத்தின் விளைநிலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நாள் ஒரு பெரிய நகரில் மிகப்பெரிய ஓர் சப்தம் கேட்டது. அந்த நகரத்து மக்கள் அனைவரும் திடுக்கிட்டு வீட்டை விட்டு வெளியே ஓடி சென்று சப்தம் வந்த திசை நோக்கி நகர்ந்தனர். ஒட்டுமொத்த மக்களும் அந்த திசை நோக்கி நகர்ந்து செல்லும் வேளையில் அவர்களுக்கு எதிர் திசையிலிருந்து ஒரு மனிதர் சேணம் பூட்டாத அரேபிய குதிரையில் தனது போர்வாளை தோளில் தொங்க விட்டவாறு காற்றை கிழித்து…
இசுலாமிய மன்னர்கள் மதவெறியர்கள்(!) என்றால் இந்து மன்னர்கள்..?
இசுலாமிய மன்னர்கள் மதவெறியர்கள்(!) என்றால் இந்து மன்னர்கள்..? [ இசுலாமியர்கள் ’இந்து’ மதத்தினரிடம் காட்டிய சகிப்புத் தன்மையில் நூற்றிலொரு பங்கைக்கூட சமண, புத்த மதத்தினரிடம் இந்து மன்னர்களும், மதத் தலைவர்களும் காட்டவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை. ”ஒரு இந்து இறந்து விட்டால் அவனது உடலை எரித்து சாம்பலை நதியில் கலந்து விடுகிறார்கள். அந்த ஆற்று நீரோட்டம் சாம்பலை எங்கு கொண்டு சேர்க்குமோ, அது கடவுளுக்கே வெளிச்சம். ஆனால், ஒரு முஸ்லீம் இறந்து விட்டால் அவனுக்கு ஆறடி நீளம்,…
புல் விற்றாவது வலீமா விருந்து கொடுக்க நாடிய ஆண் சிங்கம்
புல் விற்றாவது வலீமா விருந்து கொடுக்க நாடிய ஆண் சிங்கம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகள் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் செய்துகொள்வதற்கு பலரும் விருப்பம் தெரிவித்தார்கள். குறிப்பாக நபியின் உற்ற நண்பர்களான அபு பக்கர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரும் விருப்பம் தெரிவித்தார்கள். ஆனால் நபியவர்களோ அந்த இருவருக்கும் பாத்திமா அவர்களை தீருமணம் செய்து வைக்கவில்லை. சில காரணங்களினால் மறுத்துவிட்டார்கள். அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் திருமணம் செய்து…
பாபரை அழித்தலும் – பாபர் உருவாக்குதலும்!
பாபரை அழித்தலும் – பாபர் உருவாக்குதலும்! Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) மத்திய ஆசியாவான ஆப்கானிஸ்தான், ஈரான்,மெசபோடோமியா, அனடோலியா, காகசஸ் நாடுகளை ஆட்சி செய்த தைமூர் வம்சாவழி வந்த அரசரும், பர்கானா நாட்டின் அரசருமான பாபர் வட இந்தியா மீது 1526 ஆம் ஆண்டு படையெடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். மெஜாரிட்டி ஹிந்து மக்களைக் கொண்ட இந்தயாவில் பல மன்னர்கள் ஆண்டு, தேசம் என்ற ஒரு கட்டுக் கோப்பு…
நம்மில் எத்தனைப் பேருக்கு இந்த வரலாறு தெ(பு)ரியும்?
நம்மில் எத்தனைப் பேருக்கு இந்த வரலாறு தெ(பு)ரியும்? அன்னையின் ரோஷம்…..! காதிர் மீரான் மஸ்லஹி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓரு துணைவியரின் இல்லத்தில் அன்று இருந்து கொண்டிருக்கின்றர்கள். அப்போது மற்றொரு மனைவியின் இல்லத்திலிருந்து ஓரு தட்டைப் பாத்திரம் வருகின்றது. அதிலே சுவை மிக்க உணவும் இருந்தது. அந்த அன்னை தமது வீட்டில் சமைத்திருந்த உணவை நபி ஸல்லல்லாஹு அலைஹி…