அந்த மூன்று வினாக்கள் நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 15 கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரேபிய வர்த்தகர்களிடம் என்னென்ன இருந்தன என்று நகைச்சுவையாக ஒரு பட்டியல் போடுவார்கள். அவர்களிடம் ஏராளமான ஒட்டகங்கள் இருந்தன. அதைக்காட்டிலும் அதிகமாக அடிமைகள் இருந்தார்கள். அடிமைகளைக் காட்டிலும் அதிகமாக வைப்பாட்டிகள் இருந்தார்கள் என்று அப்பட்டியல் முடிவு பெறும். இதெல்லாவற்றைக் காட்டிலும் அவர்களது சொத்தாக இருந்த முக்கியமான விஷயம், தாழ்வு மனப்பான்மை.சொத்து, சுகங்கள், அடிமைகள், வளமை…
Category: வரலாறு
தூது வீரர்கள்
தூது வீரர்கள் நூருத்தீன் “உங்கள் தரப்பிலிருந்து ஒருவரை அனுப்புங்கள். நாம் அவரிடம் பேச வேண்டும்!” பாரசீகத் தளபதியிடமிருந்து தகவல் வந்தது. உமர் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீஃபாவாக ஆட்சி புரிந்து கொண்டிருந்தபோது, பாரசீகர்களுடன் கடுமையான போர்கள் பல நிகழ்ந்தன. அவற்றுள் வெகு முக்கியமான ஒன்று காதிஸிய்யாப் போர். பாரசீகர்களின் படைத் தளபதி ருஸ்தம் காதிஸிய்யாவுக்கு வந்திருந்தான். கூடவே முப்பத்து மூன்று யானைகள் கொண்ட பிரம்மாண்ட படை. முஸ்லிம்களின் படை…
மாற்றான் மனைவியின்மீது மையல் கொண்ட நபி தாவூது அலைஹிஸ்ஸலாம்
மாற்றான் மனைவியின்மீது மையல் கொண்ட நபி தாவூது அலைஹிஸ்ஸலாம் நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தேனிசை குரலால் சபூர் வேதத்தை ஓதும் தனித்துவத்தை இறைவன் வழங்கி இருந்தான். இது தலைமையத்துவத்திற்கு சிறப்பாக இருந்தது. وَلَقَدْ اٰتَيْنَا دَاوٗدَ مِنَّا فَضْلًا يٰجِبَالُ اَوِّبِىْ مَعَهٗ وَالطَّيْرَ وَاَلَــنَّا لَـهُ الْحَدِيْدَ ۙ இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம்; “மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள்; பறவைகளே!…
இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு
இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு ரஹ்மத் ராஜகுமாரன் ஹழ்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் முதன் முதலாக உலகில் … 1) ஹழ்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் இவர்கள்தான் நட்சத்திரக் கணக்கை முதன்முதலில் உலகிற்கு கொண்டு வந்தவர்கள். 2) அதேபோல் முதன் முதலாக உலகில் மக்களுக்கு எழுதுகோலை கொண்டு எழுதக் கற்றுக் கொடுத்தார்கள். 3) முதன் முதலாக உலகில் ஆடைகளை தைத்து உடுக்கும் முறையை கற்பித்தார்கள். 4) முதன் முதலாக உலகில் யுத்தத்தில் உபயோகப்படுத்துவதற்கான…
ஹாஜியா சோஃபியா (ஆயா சோஃபியா)வில் 80 ஆண்டுகளுக்குப்பிறகு கேட்கும் பாங்கொலி! (1)
ஹாஜியா சோஃபியா (ஆயா சோஃபியா)வில் 80 ஆண்டுகளுக்குப்பிறகு கேட்கும் பாங்கொலி! (1) 80 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டெழும் மஸ்ஜித்! ஹகியா ஸாேபியா. கி.பி 537ல் கான்ஸ்டான்டி நோபிளில் கட்டப்பட்ட இந்த சர்ச் தான் உலகின் மிகப்பெரிய தேவாலயம் எனும் பெருமை மிக்கது. பைசாந்திய கட்டிடக்கலையில் சிறப்பாக கட்டப்பட்ட இது ரோமன் கத்தோலிக்கர்களின் புனித தலமும் கூட. எல்லாம் 1453ல் சுல்தான் பாத்திஹ் முஹம்மத் கான்ஸ்டான்டி நோபிளை கைப்பற்றும் வரை தான். அதற்கு பிறகு மஸ்ஜிதாக மாறியது. சுல்தான் அதை…
ஹாஜியா சோஃபியா (ஆயா சோஃபியா)வில் 80 ஆண்டுகளுக்குப்பிறகு கேட்கும் பாங்கொலி! (2)
ஹாஜியா சோஃபியா (ஆயா சோஃபியா) “நாங்கள் முஹம்மது ﷺ அவர்களைப் பின்பற்றுபவர்களாக இல்லையென்றால், இந்நேரம் உங்கள் உடல்கள் கூறு கூறாகப் பிரிக்கப்பட்டிருக்கும். நாங்கள் முஸ்லிம்களாக இல்லையென்றால் இந்த மண் உங்கள் இரத்தத்தில் குளித்திருக்கும். உங்கள் மகள்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பார்கள். உங்கள் குழந்தைகள் உயிருடன் எரிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் எங்கள் மார்க்கமான இஸ்லாம் இவற்றிற்கெல்லாம் எதிரானது. இவற்றையெல்லாம் தடை செய்கிறது.” -உதுமானிய சுல்தான் முஹம்மத் அல் ஃபாத்திஹ் ஹிஜ்ரி 857, ஜமாதில் அவ்வல் 20 (மே 29, 1453)…
இரவில் சீக்கிரம் தூங்கி காலையில் (ஸுபுஹுக்கு) சீக்கிரம் விழிப்போம்!
இரவில் சீக்கிரம் தூங்கி காலையில் (ஸுபுஹுக்கு) சீக்கிரம் விழிப்போம்! ஒருவர் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டார்…. “நாய் ஒரே நேரத்தில் 6, 7 குட்டிகளை ஈன்றெடுக்கின்றது ஆனால் ஆடுகளோ ஒரு நேரத்தில் 2 அல்லது 3 குட்டிகளையே ஈன்றெடுக்கின்றது.ஆயினும் எல்லா இடங்களிலும் ஆடுகளின் எண்ணிக்கை நாய்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கிறதே..? நாம் ஆடுகளை நாள்தோறும் பலியிடுகிறோம், அறுக்கின்றோம். அப்படி இருந்தும் அவை எப்போதும் நாய்களை விட அதிகமாகவே இருக்கின்றன. ஏன்..?”அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்…
மங்கோலியர்களிடமிருந்து இந்தியாவைக் காத்த அலாவுத்தீன் கில்ஜி
மங்கோலியர்களிடமிருந்து இந்தியாவைக் காத்த அலாவுத்தீன் கில்ஜி M.S.Abdul Hameed ‘பத்மாவத்’ என்ற படம் 2018ம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தில் அலாவுத்தீன் கில்ஜியை மிகப் பயங்கரமான வில்லனாகக் காட்டியிருப்பார்கள். அவரது முகத் தோற்றமும் நடை, உடை, பாவனைகள் அனைத்தும் மிருகத்தனமாக இருக்கும். இப்படித்தான் முஸ்லிம் மன்னர்களை ‘மாஸ் மீடியா’ எனப்படும் சினிமா முதல் அனைத்து ஊடகங்களிலும் காட்டி, சாதாரண பொதுமக்களின் புத்தியில் அவர்களைப் பயங்கர வில்லன்களாகப் பதிய வைக்கிறார்கள். அலாவுத்தீன் கில்ஜி…
வீரமும் விவேகமும் மிக்க முஹம்மத் பின் காசிமின் துயரமான முடிவு
வீரமும் விவேகமும் மிக்க முஹம்மத் பின் காசிமின் துயரமான முடிவு முஹம்மத் பின் காசிம் புத்திசாலியான, வீரமும் விவேகமும் மிக்க, இறையச்சமுள்ள ஓர் இளவல். ஓர் இளைஞனாக இருந்து சிந்துப் பகுதியையும் இந்தியாவையும் மதியுக்தியுடன் வெற்றிகொண்ட முஹம்மத் பின் காசிமை வரலாற்றாய்வாளர்கள், “ருஸ்தமையும் அலெக்சாண்டரையும் விஞ்சிய வீர இளவல் இவர்” என்றும் அவரது நீதியை நிலைநாட்டும் தன்மையையும் மக்கள் மீது அவர் வைத்த நேசத்தையும் கண்டு, “நீதியின் இலக்கணமான நவ்ஷெர்வானை விஞ்சியவர் இவர்” என்றும் புகழாரம் சூட்டினார்கள்….
முஸ்தஃபா கமால்: துருக்கியின் தந்தையா, துரோகியா?
முஸ்தஃபா கமால்: துருக்கியின் தந்தையா, துரோகியா? M S Abdul Hameed யார் இந்த முஸ்தஃபா கமால்? “அதாதுர்க்” (துருக்கியின் தந்தை) என்றழைக்கப்படும் முஸ்தஃபா கமால் உண்மையிலேயே துருக்கியின் தந்தையா அல்லது துருக்கியின் துரோகியா? ஏகாதிபத்தியவாதிகள், ஸியோனிஸவாதிகள் ஆகியோரின் உதவியுடன் உதுமானியப் பேரரசை வீழ்த்தி, துருக்கியின் ஆட்சியைப் பிடித்தவர்தான் முஸ்தஃபா கமால். கிரேக்க நாட்டில் பிறந்த இவர் கிரிப்டோ யூத இனத்தைச் சார்ந்தவர். தங்கள் நாட்டின் வரலாறையும் துருக்கி நாட்டின் வரலாறையும்…