இந்தியாவில் இஸ்லாம் வந்த வரலாறு அல்லாஹ் மனித இனத்தை படைத்து அவர்களுக்கு இயற்கையான இயல்பான ஒரு வாழ்வியழை தேர்ந்தெடுத்து கொடுத்தான். அது படைத்த இறைவனை வணங்கி அவன் கட்டளைகளுக்கு வழிப் படும் படியான ஓர் உன்னத மார்க்கமான இஸ்லாமாகும். நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக…
Category: வரலாறு
உமர் இப்னு கத்தாப் அல் ஃபாரூக் ரளியல்லாஹு அன்ஹு – அதிசயத்தக்க மகத்தான சாதனையாளர்
உமர் இப்னு கத்தாப் அல் ஃபாரூக் ரளியல்லாஹு அன்ஹு – அதிசயத்தக்க மகத்தான சாதனையாளர் உலக முடிவு நாள் வரையிலும், ஒரேயொரு முஸ்லிம் இப்புவியில் உயிரோடு இருக்கும் வரையிலும் அவர் ஆற்றும் பணிகளிலும் கடமைகளிலும் அந்த நன்மைகளின் பங்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குச் சென்றுகொண்டே இருக்கும். அப்படிப் பெரிதாக என்ன செய்துவிட்டார் என்று கேட்டால், உமர் அவர்கள் செய்த மாதிரி வேறு யாருமே செய்யவில்லை என்பது அவர்களுடைய வரலாற்றை உன்னிப்பாகப் படித்தால் புரியும். சில உதாரணங்கள்……
வரலாற்றுப் பொன்னேடு
வரலாற்றுப் பொன்னேடு அப்துல் முத்தலிப் இப்னு ரபீஆ பின் அல்ஹாரிஸ் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் கூறினார்கள்: (என் தந்தை) ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் (ரலியல்லாஹ் அன்ஹு) அவர்களும் (என் பாட்டனாரின் சகோதரர்) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் (ரலியல்லாஹ் அன்ஹு) அவர்களும் (ஓரிடத்தில்) ஒன்றுகூடி, (என்னையும், ஃபள்ல் பின் அப்பாஸையும் சுட்டிக்காட்டி) “இவ்விரு இளைஞர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அனுப்பி, அவ்விருவரையும் இந்தத் தர்மப்பொருட்களை வசூலிக்கும் பொறுப்பில் அமர்த்துமாறு கேட்கச் சொல்வோம். (அவ்வாறு…
நூறு வருடங்கள் மரணமானதில் பெற்ற ஞானம்
நூறு வருடங்கள் மரணமானதில் பெற்ற ஞானம் [ அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்று; உஜைர் அலைஹிஸ்ஸலாம், அஜீஸ் அலைஹிஸ்ஸலாம் வியத்தகு வரலாறு!] ரஹ்மத் ராஜகுமாரன் ஒரே சூலில் இரட்டைக் குழந்தைகள்.. ஒரு குழந்தை மற்ற குழந்தை விட ஒரு சில நிமிடங்களுக்கு முன் பிறந்தது. அவர்கள் இருவரும் ஒரே நாளில் இறப் பெய்தனர் .ஆனால் .. அவர்களில் ஒருவருக்கு வயது 50 .மற்றவருக்கு வயது 150 .இது எவ்வாறு சாத்தியம்…
சூனியக்காரன்-துறவி-சிறுவன் & நெருப்புக்குண்டம்
சூனியக்காரன்-துறவி-சிறுவன் & நெருப்புக்குண்டம் M. அன்வர்தீன் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்; ”உங்களுக்கு முன்னால் வந்தவர்களில் ஒரு அரசனும் அவனுடைய மந்திரவாதியும் இருந்தனர். அந்த மந்திரவாதி வயது முதிர்ந்த போது அரசனிடம், ”நான் வயதானவனாகி விட்டேன்; என்னுடைய காலம் முடியபோகிறது; ஆகையால் ஒரு சிறுவனை அனுப்பினால் அவனுக்கு மந்திரத்தை கற்றுக் கொடுப்பேன்” என்று கூறினான். அவ்வாறே அரசனும் மந்திரவாதியிடம் ஒரு சிறுவனை அனுப்பினான்; மந்திரவாதியும் சூனியத்தை கற்றுக் கொடுக்க…
ஒரு, அல்லாஹ்வின் அடிமையின் வரலாறு!
ஒரு, அல்லாஹ்வின் அடிமையின் வரலாறு! காதிஸிய்யா சண்டைகள் உச்சத்தில் இருந்த காலம். களங்களும், தளங்களும் பரஸ்பரம் முஸ்லிம்கள் கையிலும், பாரஸீகர்கள் கையிலும் மாறி மாறி வீழ்ந்து கொண்டிருந்தன. அன்றும் அப்படித்தான். அமீருல் முஃமினீனிற்கு போர் செய்திகளை சொல்ல வழமையாக வரும் உளவாளி வரவில்லை. வந்தவனோ புதியவன். மதீனா நோக்கி அதிகாலை இருட்டில் தன் குதிரையில் வந்து கொண்டிருந்தான். மதீனாவின் எல்லையில் ஒரு உருவம் அவனை எதிர் கொண்டது. அமீருல் முஃமினீனின் இருப்பிடம் எங்கே இருக்கிறது? என்று கேட்டான்…
போஸ்னியாவை அலங்கரிக்கும் இஸ்லாம்
[ போஸ்னிய மதரஸா ஒன்றில் மார்க்க கல்வி கற்று பட்டம் பெற்ற மாணவிகள் ] போஸ்னியாவை அலங்கரிக்கும் இஸ்லாம் ஐரோப்பாவின் பல்கான் தீபகர்ப்ப பகுதியில் தற்போது அமைந்து ஏழு நாடுகள் முன்பு யுகஸ்லோவியா என்ற பெயரில் ஒரே நாடாக இருந்தது. அங்கு ரஷ்ய கம்யுனிசத்தின் பிடி இறுகி இருந்தது கம்யுனசத்தின் பிடி தளர்ந்த பிறகு யுகஸ்லோவியாவில் இருந்து ஒவ்வொரு நாடாக பிரிந்து போக ஆரம்பித்தது. அப்படி பிரிந்து போன நாடுகளில் ஒன்று தான் போஸ்னியா. வடக்கிலும் மேற்கிலும்…
பகுத்தறிவால் ஞானத்தை வளர்த்த நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்
பகுத்தறிவால் ஞானத்தை வளர்த்த நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் ரஹமத் ராஜகுமாரன் பாபல் நாட்டை (இன்றைய ஈராக்) கிமு 2230 வாக்கில் மன்னன் நம்ரூது ஆண்டுவந்தான். அவனுடைய அரசவையில் நட்சத்திர கலை வல்லுனர் காலித் பின் ஆஸ், நம்ரூதை நோக்கி, “மன்னா! ஜென்ம நட்சத்திரம் ஒன்று தோன்ற இருக்கிறது. அது உச்சம் ஆகும்போது ஜனிக்கும் குழந்தையால் உம் ஆட்சிக்கும், உம் மார்க்கத்திற்கும் சாவு மணி அடிக்கும்” நம்ரூது அமைச்சர்களை நோக்கி “இன்றிலிருந்து…
தேசப் பிரிவினையால் ஏன் குற்ற உணர்ச்சி?
தேசப் பிரிவினையால் ஏன் குற்ற உணர்ச்சி? இந்திய சுதந்திரத்திற்கு ஊனுயிர் தியாகம் செய்த நம் முப்பாட்டனை நாம் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? உலகிற்கு உன்னத வழிகாட்ட வந்த அல்குர்ஆனின் 6666 வசனங்களில் ஏறத்தாழ 600-700 வசனங்கள் முந்திய சமூக வரலாற்றைப் பேசுகின்றன. வாழும் சமுதாயத்திற்கும் வரப் போகும் சமுதாயத்திற்கும் வழிகாட்ட வந்த வான் மறை, முன் சென்று விட்ட சமுதாயங்களின் சரித்திரங்கள் பேசும் காரணம் என்ன? இதை இன்றைய முஸ்லிம் சமுதாயம், குறிப்பாக இளைய முஸ்லிம் சமுதாயம்…
முஸ்லிம்கள் மறக்க கூடாத ஆப்பிரிக்காவின் ருவாண்டா நாடு
முஸ்லிம்கள் மறக்க கூடாத ஆப்பிரிக்காவின் ருவாண்டா நாடு ஆஷிக் அஹமது நவீன கால இஸ்லாமிய வரலாற்றில், நாம் யாருமே மறக்க கூடாத, நம் அடுத்த தலைமுறைகளுக்கு நிச்சயம் கடத்த வேண்டிய நிகழ்வு என்றால் அது ஆப்பிரிக்காவின் ருவாண்டா நாடு தொடர்பான சம்பவங்கள் தான். 1994-ல், 1% மட்டுமே என்று இருந்த ருவாண்டாவின் முஸ்லிம் மக்கட்தொகை அடுத்த சில வருடங்களில் 14%-த்தை தாண்டியது. எப்படி மிக குறுகிய காலத்தில் இந்த…