இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே! இதை வரலாறு அறிந்தவர்கள் ,இந்த வரலாற்று உண்மையை மறுக்கமுடியாது! ஒருக்கால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம். வரலாற்றை அறிவோம்… முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என…
Category: வரலாறு
அரசாண்ட ஆறு பேகம்கள்
அரசாண்ட ஆறு பேகம்கள் 1) ரஸியா பேகம் !!! கி.பி. 1236–1240 வரை டெல்லியை ஆண்ட ஒரு பெண் சுல்தான்.!! (சுல்தான் என்பது ஆண்பால், சுல்தானா என்பதுதான் பெண்பால். நான் ஒரு ஆணுக்கு வீரத்திலும் விவேக்கதிலும் எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை – என்னை சுல்தான் என்றே அழையுங்கள் என்று எல்லோருக்கும் ஆணையிட்டு இருந்தாள் ரஸியா பேகம்.) ! இவர் இந்தியாவின் முதல் அரசி என்று அழைக்கப்படுகிறார். இவரது தந்தை பெயர் இல்துமிஷ!் இவர் டெல்லியை ஆண்ட…
இமாம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்வும், பணியும், செல்வாக்கும்!
இமாம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்வும், பணியும், செல்வாக்கும்! ஹிஜ்ரி(இஸ்லாமிய) நாட்காட்டியின் நான்காவது மாதமான ரபீய்யுனில் ஆகிர் மாதம் பிறை 11இல் இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நினைவுகூறப்படுகின்றார்கள். இவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் தோண்றிய மாபெரும் சிந்தினையாளர் ஒருவராக கருதப்படுகின்றார்கள். நபிகள் நாயகம் ﷺ மற்றும் நேர்வழிபெற்ற நான்கு கலீபாக்களுக்கும் பின்னர் தற்காலம் வரையான முஸ்லிம்கள் மத்தியில் ஆழமாகத் தாக்கம் செலுத்திய ஒருவர் இருப்பாரென்றால், அது இமாம் அப்துல் காதிர்…
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்கிற மனிதரின் பிறப்பு, அவர் ஓர் இறைத்தூதர் என்று அறியப்பட்ட தருணம் -இந்த இரண்டுமே அரேபியர்களின் சரித்திரத்தில் மிகமுக்கியமான அம்சங்கள். ஒருமனிதரின் பிறப்பே எப்படி முக்கியத் தருணமாகும்? என்கிற கேள்வி எழலாம். மற்ற இறைத்தூதர்களைப்பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக்கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில், இவர் ஒருவரைக்குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல், சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம்பெறமுடிகிறது. காலத்தால் நமக்குமிகவும் நெருக்கமானவர் என்பது மட்டுமே…
மாவீரர் துல்கர்னைன் – உலகம் உருண்டை என்பதை நிரூபித்துக் காட்டிய அற்புத வரலாறு!
மாவீரர் துல்கர்னைன் – உலகம் உருண்டை என்பதை ஒருவர் நிரூபித்துக் காட்டிய அற்புத வரலாறு! மேற்கு கிழக்காகிப் போன அற்புதம்! ”(நபியே!) ‘துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘அவரைப் பற்றிய செய்தியை நான் உங்களுக்குக் கூறுவேன்’ என்று கூறுவீராக!. அவருக்கு பூமியில் ஆட்சி செய்ய நாம் வசதி அளித்தோம். ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவருக்கு வழியை ஏற்படுத்தினோம். அவர் ஒரு வழியில் பயணம் சென்றார். சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது சேறு நிறைந்த தண்ணீரில்…
கடிதங்கள் மூலம் தகவல்கள் – ரஹ்மத் ராஜகுமாரன்
கடிதங்கள் மூலம் தகவல்கள் (தகவல் பரிமாற்றம்) நாட்கள் மாறி, நவீன தொழில்நுட்பங்கள் உருவாக்கிக் கொடுத்த காகிதம் புழக்கத்திற்கு வந்தது. கடிதங்கள் எழுதும் பழக்கம் துவங்கியது. எழுதுபவரிடமிருந்து கடிதங்களைப் பெற்று உரிய நபரிடம் கொண்டு சேர்க்கும் அஞ்சல் சேவை உருவாக்கப்பட்டது;. இதற்கான கட்டணங்களை பெறுவதற்கு பல்வேறு முறைகள் முயற்சிக்கப்பட்டன. இறுதியாக இன்றைய நாட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற தபால் தலை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. உலகிற்கு இதனை அறிமுகப்படுத்தியவர்கள் தாங்களே என்பதால், இன்றும் தபால் தலையில் இங்கிலாந்து நாட்டின் பெயர் கொடுக்கப்படுவதில்லை….
ஒலி வழித் தகவல்கள் – ரஹ்மத் ராஜகுமாரன்
ஒலி வழித் தகவல்கள்! தகவல் தொடர்பிற்கு அந்த நாட்களில் சில வழிமுறைகளும் கருவிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் முதல் நிலையில் உள்ளது தோல் கருவிகளால் ஒலி எழுப்பப்பட்டு செய்யப்பட்ட தகவல் பரிமாற்றமாகும். இன்று பயன்பாட்டில் உள்ள பேரிகைகள், மத்தளங்கள் , நவரா போன்ற தோல் கருவிகளால் ஒலி எழுப்பப்பட்டது. மகிழ்ச்சி, ஆபத்து, போர், வரவேற்பு போன்ற நேரங்களிலெல்லாம் அந்த நிகழ்விற்கு ஏற்ற ஒலிகளை எழுப்ப இந்தத் தோல் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் யுத்த காலங்களில் எழுப்பப்படும் போர் முரசு…
ஐரோப்பாவிற்கு தடுப்பூசி முறைகளை கற்றுக்கொடுத்த உதுமானிய கிலாஃபத்
ஐரோப்பாவிற்கு தடுப்பூசி முறைகளை கற்றுக்கொடுத்த உதுமானிய கிலாஃபத் உலகில் யார் எதை கண்டுபிடித்தாலும் அதை தங்களது கண்டுபிடிப்பாக முன்னிறுத்தும் கயமைத்தனம் ஐரோப்பியர்களின் உடன்பிறந்த குணம். பிரிட்டனில் பிறந்த எட்வர்ட் ஜென்னர் 1798 இல் அம்மை நோய்க்கான தடுப்பூசியை அறிமுகம் செய்ததிலிருந்து தான் அதன் வரலாறு துவங்குகிறது என்பது அந்த கயமைத்தனங்களில் ஒன்று. 16 ஆம் நூற்றாண்டு துவங்கி ஐரோப்பியர்கள் அமெரிக்க கண்டத்தில் அம்மை நோயை பரப்பி அங்கே வாழ்ந்த ஆயிரக்கணக்கான பூர்வகுடி செவ்விந்தியர்களை கொலை செய்த வரலாறை…
ரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ்வுகள்
ரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ்வுகள் 1. பத்ர் போர்: இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்வதற்கு அன்று அம்முந்நூறு சஹாபாக்கள் தங்களின் உயிரையும் அல்லாஹ் உடைய பாதையில் தியாகம் செய்வதற்கு முன்வந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிரிகளை வீழ்த்தி இஸ்லாம் என்றும் நிலைத்திருக்க வித்திட்ட அப்போரும் இப்புனிதமிகு ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 17 இல்தான். 2. மக்கா வெற்றி: குறைசிகளின் வசமிருந்த முஸ்லிம்களின் முதல் வணக்கஸ்தலமாகிய மஸ்ஜிதுல் ஹரம் ஷரீபை நமது முஹம்மது…
ஃபாத்திமா இஸ்மாயில் – போலியோ இல்லாத இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்தவர்
ஃபாத்திமா இஸ்மாயில் – போலியோ இல்லாத இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்தவர் Fathema Ismail (1903-1987) was an Indian parliamentarian. She was awarded the Padma Shri in 1958 and was nominated as member of the Rajya Sabha from 1978 and served till 1984. She was the sister of Usman and Umar Sobhani who financed the Khilafat movement and the Congress party in…