Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: நூல்கள்

தொழுகை உங்கள் இறைவனோடு ஓர் உரையாடல் -அப்துர் ரஹ்மான் உமரி

Posted on January 11, 2021 by admin

தொழுகை உங்கள் இறைவனோடு ஓர் உரையாடல்       சையத் அப்துர் ரஹ்மான் உமரி       தொழுகை பேரொளியாம், (மறுமையில் இரட்டிப்பாய் கிடைக்கும் எனும் எதிர்பார்ப்போடு இறைவழியில் செய்யும்) செலவு காக்கும் கேடயமாம், எந்நிலையிலும் நிலைகுலையாத பொறுமை வழிகாட்டும் பெருவிளக்காம். வான்மறை குர்ஆன் உனக்கு ஆதரவாகவோ உனக்கு எதிராகவோ சாட்சி சொல்ல போதுமானதாம். كُلُّ النَّاسِ يَغْدُو فَبَائِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا மனிதர் அனைவரும் அதிகாலையில் தம் ஆன்மாவை வணிகம் செய்தவர்களாக…

அத்தாட்சிகள் – திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம்

Posted on February 8, 2020 by admin

அத்தாட்சிகள் – திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம் தொகுப்பாசிரியர் – ஆளூர் அமீர் அல்தாஃப், கோயம்புத்தூர் 4 தொகுதிகள் 2800 பக்கங்கள் 1600 தலைப்புகள் 13,000 வண்ணப்படங்கள் நான்கு பாகங்கள், 2800 பக்கங்கள், 110 அத்தியாயங்கள், 779 தலைப்புகள், 13,000 வண்ணப்படங்கள் என மாபெரும் திருக்குர்ஆன் அறிவுக்களஞ்சியத்தை அமீர் அல்தாஃப் படைத்துள்ளார். தமிழ், ஆங்கிந்லம் ஆகிய இரண்டு மொழிகளில் 276 நூல்கள், 21 இதழ்கள் துணையுடன் இந்த சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. அறிவியல், புவியியல், வானவியல், மானுடவியல், சமூகவியல், மருத்துவம், நீர்…

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் பிடிவாதம் பிடிப்பது வழிகேடு!

Posted on July 14, 2019 by admin

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களைத் தவிர   வேறு யாரையும்   பின்பற்றுவதில் பிடிவாதம் பிடிப்பது   வழிகேடு!     யூஸூஃப் கர்ளாவி       [ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களைத் தவிர   வேறு யாரையும் பின்பற்றுவதில்  அறியாமையின் காரணமாகப் பிடிவாதம் பிடித்தால்   அவர் வழிகேடர். ”ஒருவரைப் பின்பற்றிக்கொண்டு அவர் சொல்வது மட்டுமே சரியானது, மாறான அனைத்தும் தவறானது”  என்று பிடிவாதமாகப் பின்பற்றுவதை விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிடித்தமான, வலிமையான ஆதாரங்களைக் கொண்ட…

தோழியர் (நூல்)

Posted on May 6, 2019 by admin

தோழியர் (நூல்) ஆசிரியர் நூருத்தீன்பதிப்பகம் சத்தியமார்க்கம்.காம்வடிவம் அச்சு நூல்பதிப்பு 2014பக்கங்கள் 188விலை ₹. 70.00 இந்நூலைப் பற்றி சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் வெளியான நபித் தோழியரின் வரலாறு.

தோழர்கள் – நூல் : முதலாம் பாகம்

Posted on May 6, 2019 by admin

தோழர்கள் – நூல் : முதலாம் பாகம் ஆசிரியர் நூருத்தீன்பதிப்பகம் சத்தியமார்க்கம்.காம்வடிவம் அச்சு நூல்பதிப்பு 2011விலை ₹. 150.00 இந்நூலைப் பற்றி… சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் வெளியான நபித் தோழர்கள் தொடரின் முதல் இருபது அத்தியாயங்கள். “இந்நூலை, நபித்தோழர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்காக ஒருமுறை வாசிக்க வேண்டும். இத்தொகுப்பை எத்தகைய அருமையான மொழி நடையில் அமைத்துள்ளார் என்பதை அறிந்துணர்வதற்காக இன்னொரு முறை படிக்க வேண்டும். மேன்மக்களான தோழர்களின் வரலாறுகள் மூலம் படிப்பினை பெறுவதற்காக மேலும் மேலும் படிக்க…

முஸ்லிம்களை காஃபிராக்காதீர்கள்

Posted on November 4, 2018 by admin

முஸ்லிம்களை காஃபிராக்காதீர்கள்  (நூல்) தமிழக முஸ்லிம்கள் அவசியமாக வாசிக்க வேண்டிய காலத்தின் தேவையாக உள்ள நூல் நீ முஸ்லிமல்ல அவன் முஸ்லிமல்ல நீ காஃபிர் நீ ஷிர்க் வாதி நீ கிரிஸ்டினா? யூத கைகூலியா? நீ ஈரான் விசுவாசியா?

”முஸ்லிம்களை காஃபிராக்காதீர்கள்”

Posted on October 16, 2018 by admin

”முஸ்லிம்களை    காஃபிராக்காதீர்கள்” தமிழக முஸ்லிம்கள் அவசியமாக வாசிக்க வேண்டிய காலத்தின் தேவையாக உள்ள நூல் ”முஸ்லிம்களை காஃபிராக்காதீர்கள்” என்ற நூல் நீ முஸ்லிமல்ல அவன் முஸ்லிமல்ல நீ காஃபிர் நீ ஷிர்க் வாதி நீ கிரிஸ்டினா? யூத கைகூலியா?

தனி மனித சமூக வாழ்வில் இறை நியதிகள்

Posted on September 14, 2018 by admin

தனி மனித சமூக வாழ்வில் இறை நியதிகள்  (நூல்) ஒருவன் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வானிலும் பூமியிலும் வெற்றி பெற முடியாது. ஒருவன் இறைநிராகரிப்பாளன் என்பதற்காக அவன் உலகில் தோற்றுப் போவதுமில்லை. மனிதன் வெற்றிக்குரிய இறை நியதிகளைக் கண்டறிந்து அதற்காக தனது ஆற்றலையும் முயற்சியையும் வலுவாகப் பிரயோகிக்கின்றபோது அவன் வெற்றி பெறுகின்றான். இல்லாதபோது அவன் தோற்றுப் போகின்றான். இது மாறாத இறை நியதி. இந்த இறைநியதிகள் குறித்து முஸ்லிம்களிடம் எவ்வித விழிப்புணர்வும் இருப்பதாகத்தெரியவில்லை எனவும் பிரபஞ்சத்தினதும் ஏனைய…

“இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும்” நூல் அறிமுகம்

Posted on September 13, 2018 by admin

“இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும்” நூல் அறிமுகம் “இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும்” (நூலுக்கு கான் பாகவி அவர்கள் எழுதியுள்ள மதிப்புரை) வண்டலூர் மெளலானா முனைவர் மஸ்ஊத் ஜமாலி அவர்கள் எழுதி 7.9.2018 அன்று சென்னையில் வெளியிடப்பட்ட இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும் என்ற நூலுக்கு கான் பாகவி அவர்கள் எழுதியுள்ள மதிப்புரை. *இது, ஒரு சட்டத்துறை கலைக்களஞ்சியம்* *பேராசிரியர், அ. முஹம்மது கான் பாகவி* இஸ்லாமியச் சட்டத்துறை தொடர்பான ஆழமானதொரு தமிழ் நூலை இப்போதுதான் நான்…

இறுதி நபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும்

Posted on August 31, 2018 by admin

இறுதி நபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும் ( நூல் அறிமுகம்)       ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி      இது ஒரு வித்தியாசமான நூல். இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திக்ர், துஆ என்பவற்றை ஒரு புதிய நோக்கில் முன்வைக்கிறது இந்த நூல். திக்ர், துஆ நூற்களில் இது ஒரு முன்மாதிரி ஆக்கம். இதற்கு முன் யாரும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முற்றிலும் ஆன்மீகப் பகுதியான இவ்வாழ்வை இவ்வாறு நோக்கியதில்லை….

Posts navigation

  • 1
  • 2
  • 3
  • 4
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb