Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: தொழுகை

ளுஹா தொழுகை – ஒரு கண்ணோட்டம்

Posted on August 30, 2018 by admin

ளுஹா தொழுகை – ஒரு கண்ணோட்டம்       மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்      நபியவர்கள் காட்டித் தந்த பல சுன்னத்தான தொழுகைகளில் ளுஹா தொழுகையும் முக்கியமானதாகும். ளுஹா தொழுகையின் எண்ணிக்கைகள், அதுனுடைய ஆரம்ப நேரம், அதனுடைய முடிவு நேரம் என்பதை ஹதீஸின் வழியில் விடை காண்போம். ளுஹா தொழுகையின் ஆரம்ப நேரம்… சூரியன் உதயமாகி பத்து நிமிடத்திற்கு பிறகிலிருந்து சூரியன் நடு உச்சிக்கு வருவதற்கு பத்து நிமிடத்திற்கு முன்…

தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி

Posted on August 17, 2018 by admin

தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி      CNM சலீம்      இக்கால இளைய சமுதாயத்தை மனதில் கொண்டு அவர்களை, அனுதினமும் ஐந்து வேளை தொழுகின்ற, தொழுகையாளிகளாக ஆக்கிடவும், மேலும் நம்மிலே தொழுபவர்கள் தங்களின் தொழுகையை உயிரோட்டத்துடன் தொழுதிடவும் – ஒரு புதிய வழிமுறையைக் கையாண்டு ‘நீடூர் S.A.மன்சூர்அலி’ அவர்களால் பல ஊர்களில் “தொழுகை கற்றுத் தரும் வாழ்க்கையில் வெற்றி” (SUCCESS THROUGH SALAAH)” என்ற தலைப்பில் பல முறை பயிலரங்கங்கள் நடத்தப்பட்டன. அதில் கலந்து…

ஃபர்ளும் நஃபிலும்

Posted on August 13, 2018 by admin

ஃபர்ளும் நஃபிலும் இஸ்லாமிய நம்பிக்கை அமைப்பில் அல்லாஹ்வுடைய கட்டளைகள், முன்னுரிமையின் தர வரிசையை ஒப்பிடும்போது சில அதிக முக்கியத்துவம் பெற்றவைகளாக இருக்கின்றன. ஒரு ஹதீஸ் குத்ஸியில் (அல்லாஹ்வால் கூறப்பட்டவை) அபு ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பில், அல்லாஹ் கூறுகிறான்: “என்னுடைய அடியான் என்னை நெருங்குவதில் மிகவும் விருப்பமானவை நான் அவன் மீது விதித்துள்ளவைகளை நிறைவேற்றுவது தான்.   என்னுடைய அடியான் நஃபில் வணக்கங்களை (கடமையான வணக்கங்கள் மற்றும் நற்செயல்கள் தவிர, கூடுதலானவை) நிறைவேற்றுவதன் மூலம், எனக்கு அவன்…

வாருங்கள் தொழுகைக்கு முறையாகத் தயாராகுவோம்!

Posted on July 13, 2018 by admin

வாருங்கள் தொழுகைக்கு முறையாகத் தயாராகுவோம்! உண்மையான முஃமின் தனது வாழ்வின் அனைத்து செயல்களிலும் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவே இருப்பான். எந்நேரமும் அல்லாஹ் என்னை கண்காணித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு அவனுள் மேலோங்கி இருப்பதே இதற்குக் காரணம். உள்ளச்சத்தின் அவசியத்தை பொதுவாகவே முஃமினின் வாழ்க்கையில் வழியுறுத்துகின்ற இஸ்லாம் தொழுகையில் அதைவிட பல மடங்கு வழியுறுத்துவதைக் காணலாம். இந்த உயரிய பண்பை பற்றி அல்குர்ஆன் என்ன கூறுகின்றது என்பதை முதலில் பார்ப்போம்: இறையச்சத்தின் அவசியம்: “அவர்கள் தங்கள் இறைவனை அந்தரங்கத்திலும் அஞ்சுவார்கள், இன்னும்…

தொழுகையில் கண்குளிர்ச்சி

Posted on April 27, 2018 by admin

தொழுகையில் கண்குளிர்ச்சி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்; “எனக்கு கண்குளிர்ச்சி தொழுகையில் தான் உள்ளது” (நஸாஈ). இந்த கண்குளிர்ச்சி நமக்கும் வேண்டும்தானே! ஆனால் அதற்காக நாம் முயற்சிக்கிறோமா? பெரும்பாலானோர் கடமைக்காக தொழுதுவிட்டு செல்வதைத்தானே காண்கிறோம்.  ‘நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையை நிறைவேற்றும் போது தனது ரப்புடன் உரையாடுகின்றார்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். (புகாரி). இந்த எண்ணம் தொழும்போது உள்ளத்தில் அழுத்தமாக பதிந்திருக்க வேண்டும். “தொழுகையில் கண்குளிர்ச்சி” யைப் பெற சில…

சொந்த ஊரில் ஜம்உ செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

Posted on April 7, 2018 by admin

சொந்த ஊரில் ஜம்உ செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா? இஸ்லாம் வழங்கிய சலுகைகளில் ஒன்றுதான் ஜம்உ (சேர்த்துத் தொழல்) கஸ்று (சுருக்கித் தொழல்). கஸ்று பிரயாணிக்கு மட்டுமே உரிய ஒன்று. அச்சமான போர்ச்சூழலிற் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் சொந்த ஊரில் கஸ்ரு செய்தல் கூடாது. ஜம்உவை பொருத்தவரைக்கும் பிரயாணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதைப் போல் தொழுகை தப்பிப் போகின்ற தவிர்க்க முடியாத காரணம் ஒன்றிருக்குமானால் சொந்த ஊரிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊரில் தப்பிப்போகின்ற தவிர்க்க முடியாத காரணம் ஒன்றிற்காக…

பயணிகளுக்கு ஜும்ஆ கடமையா?

Posted on February 20, 2018 by admin

பயணிகளுக்கு ‘ஜும்ஆ’ கடமையா? ஜும்ஆத் தொழுகை அனைவரின் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. 901 حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ حَدَّثَنِي إِسْحَقُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا هُرَيْمٌ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْجُمُعَةُ حَقٌّ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ فِي جَمَاعَةٍ إِلَّا أَرْبَعَةً عَبْدٌ مَمْلُوكٌ أَوْ امْرَأَةٌ…

பயன்தராத தொழுகை

Posted on February 6, 2018 by admin

பயன்தராத தொழுகை       S. முஹம்மது சலீம், ஈரோடு        ஈமானுக்கு ஒளியாக விளங்கும் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதற்காக நேரத்தை ஒதுக்கி பல்வேறு பணிகளுக்கிடையே அல்லாஹ்வின் உதவியால் நாம் தொழுது வருகிறோம். இந்த தொழுகை எந்த முறையில் இருக்க வேண்டும் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதல்களை கண்டு கொள்ளாமல் தொழுதால் அந்த தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்….

அச்சநேரத் தொழுகை!

Posted on January 31, 2018 by admin

அச்சநேரத் தொழுகை (பிக்ஹுல் இஸ்லாம்)      ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலஃபி        உண்மையில் இது ஒரு தனித் தொழுகை அன்று. அன்றாடம் தொழும் ஐவேளைத் தொழுகையைத்தான் இது குறிக்கின்றது. போர்க்களத்தில் எதிரிகளுடன் சண்டை செய்யும் போது அல்லது எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான பணிகளில் ஈடுபடும் போது தொழும் நேரம் வந்தால் எப்படித் தொழுவது என்பது பற்றிய சட்டதிட்டங்களை உள்ளடக்கிய பகுதிதான் இதுவாகும். உண்மையில் போர்காலத் தொழுகை பற்றிய ஹதீஸ்கள், தொழுகையின் முக்கியத்துவத்தையும்…

சந்திர கிரகணமும், கிரகணத் தொழுகையும்

Posted on January 31, 2018 by admin

சந்திர கிரகணமும், கிரகணத் தொழுகையும் [  ‘கிரகணத்தை நீங்கள் காணும் போது அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்; அவனைப் பெருமைப்படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்’] இன் ஷா அல்லாஹ், இன்று 31ஆம் தேதி, மாலை 5.18 மணிக்கு சந்திர கிரகணம் தோன்ற ஆரம்பிக்கும், முழு கிரகணம் 6.21 மணிக்கு தொடங்கி 7.37 மணி வரை நீடிக்கும். மொத்தம் 1 மணி நேரம் மற்றும் 16 நிமிடங்களுக்கு சந்திர கிரகணம் நீடிக்கும் என்று கொல்கத்தா பிர்லா கோளரங்க இயக்குனர் கூறியுள்ளார்….

Posts navigation

  • Previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • …
  • 16
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb