Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: தொழுகை

உங்களுடைய தொழுகை சிறப்பாக அமைய 12 குறிப்புகள்

Posted on December 16, 2021 by admin

உங்களுடைய தொழுகை சிறப்பாக அமைய 12 குறிப்புகள் உங்களுடைய தொழுகையின் மதிப்பை உயர்த்துவதற்கும், தொழுகையின் உலகைப் பற்றிய ஒரு புதிய, வியக்கத்தக்க பார்வையைப் பெறுவதற்கும், இன் ஷா அல்லாஹ், முன்பு இல்லாத அளவு நீங்கள் தொழுகையை நேசிப்பதற்கும், வியக்கத்தக்க ஆக்கத்திறனுள்ள குறிப்புகளைப் பெறுங்கள். அல்லாஹ் (சுபஹ்) அறிவுறுத்துகிறான்: மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.[அல் குர்’ஆன் 2:45) மிஷாரி அல் கர்ரஸ் அவர்களின் ‘தொழுகையின் உண்மையான…

பாங்கு சப்தம் கேட்டால் செய்ய வேண்டிய அமல்கள் 

Posted on November 30, 2021 by admin

பாங்கு சப்தம் கேட்டால் செய்ய வேண்டிய அமல்கள்  பாங்கு சப்தம் கேட்டால் நாமும் பாங்கில் உள்ள வாசகங்களை கூற வேண்டும்! தொழுகை அறிவிப்பாளர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால் நீங்களும் ”அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்” என்று சொல்லுங்கள்! பின்பு அவர், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் ”அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்” என்று சொல்லுங்கள்! பின்பு அவர், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் ”அஷ்ஹது அன்ன முஹம்மதர்…

“முஸ்லிம்கள் தினமும் ஐந்து தடவை தொழுகிறார்கள் என்பது உண்மையா?”

Posted on October 29, 2021 by admin

“முஸ்லிம்கள் தினமும் ஐந்து தடவை தொழுகிறார்கள் என்பது உண்மையா?” ‘முஸ்லிம்கள் தினமும் ஐந்து தடவை தொழுகிறார்கள் என்பது உண்மையா?’ என ஜப்பானிய பெண் மருத்துவ யுவதியொருவர் என்னிடம் கேட்டார். நான் ‘ஆம்’ என்றதும், திகைப்பும் ஆட்சேபிக்கும் பாவனையும் கொண்ட தொனியில் அவர், ‘ எப்படி உங்களால் அது முடிகிறது?’ எனக் கேட்டார். நான் கேட்டேன்: ‘நீங்கள் ஒரு மருத்துவர். உங்கள் பணியின் போது ஏராளமான நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கிறீர்கள். இதன்போது தினமும் எத்தனை தடவை உங்கள் கைகளைச் சுத்தம்…

உங்களுடைய தொழுகை சிறப்பாக அமைய 12 குறிப்புகள்

Posted on September 24, 2021 by admin

உங்களுடைய தொழுகை சிறப்பாக அமைய 12 குறிப்புகள் உங்களுடைய தொழுகையின் மதிப்பை உயர்த்துவதற்கும், தொழுகையின் உலகைப் பற்றிய ஒரு புதிய, வியக்கத்தக்க பார்வையைப் பெறுவதற்கும், இன் ஷா அல்லாஹ், முன்பு இல்லாத அளவு நீங்கள் தொழுகையை நேசிப்பதற்கும், வியக்கத்தக்க ஆக்கத்திறனுள்ள குறிப்புகளைப் பெறுங்கள். அல்லாஹ் (சுபஹ்) அறிவுறுத்துகிறான்: மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.[அல் குர்’ஆன் 2:45) மிஷாரி அல் கர்ரஸ் அவர்களின்…

கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்

Posted on January 1, 2021 by admin

கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்     ஷரஹ் அலி, உடன்குடி      இன்றைய நாட்களில்   பெரும்பாலான இறை இல்லங்களில் சுன்னத்தான, நஃபிலான தொழுகைகள், (ஜமாஅத்தாக) கூட்டு முறையில் நிறை வேற்றப்படுகின்றன.  ஆனால் அவ்வாறு தொழலாமா?  இஸ்லாமிய மார்க்கம் அதுபற்றி என்ன விளக்கம் தருகிறது என்பதை பலரும் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். நமது அமல்களை அல்லாஹ்வின் கட்டளைப்படியும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் களின் கட்டளைப்படியும் அமைந்து…

உங்களுடைய தொழுகை சிறப்பாக அமைய 12 குறிப்புகள்

Posted on December 1, 2020 by admin

உங்களுடைய தொழுகை சிறப்பாக அமைய 12 குறிப்புகள் உங்களுடைய தொழுகையின் மதிப்பை உயர்த்துவதற்கும், தொழுகையின் உலகைப் பற்றிய ஒரு புதிய, வியக்கத்தக்க பார்வையைப் பெறுவதற்கும், இன் ஷா அல்லாஹ், முன்பு இல்லாத அளவு நீங்கள் தொழுகையை நேசிப்பதற்கும், வியக்கத்தக்க ஆக்கத்திறனுள்ள குறிப்புகளைப் பெறுங்கள். அல்லாஹ் (சுபஹ்) அறிவுறுத்துகிறான்: மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.[அல் குர்’ஆன் 2:45) மிஷாரி அல் கர்ரஸ் அவர்களின்…

எந்த நேரத்தில் என்ன தொழுகை?

Posted on October 4, 2020 by admin

எந்த நேரத்தில் என்ன தொழுகை? அல்குர்ஆன் கூறுவது; பகலின் இரு ஓரங்களிலும், இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நிச்சயமாக நல்லவை தீயவற்றைப் போக்கிவிடும். இது (அல்லாஹ்வை) நினைவு கூர்வோருக்கு நல்லுபதேசமாகும். (அல்குர்ஆன் 11:114). (நபியே!) அவர்கள் கூறுபவை குறித்து நீர் பொறுமையாக இருப்பீராக! சூரியன் உதிப்பதற்கு முன்னரும், அது மறைவதற்கு முன்னரும் உமது இறைவனின் புகழைக் கொண்டு துதிப்பீராக. மேலும், இரவு வேளைகளிலும், பகலின் ஓரங்களிலும் (அவனைத்)துதிப்பீராக! (இதன் நன்மைகளால்) நீர் திருப்தி அடைவீர் (அல்குர்ஆன்…

ஜும்ஆ தொழுகையை விட முடியுமா?

Posted on August 30, 2020 by admin

ஜும்ஆ தொழுகையை விட முடியுமா?      ஹாபிஸ் அ. செய்யது அலி மஸ்லஹி       [ ஒருவர் தன் உயிரையும், தமது குடும்பத்தினரின் உயிர்களையும், யாவரின் உடமைகளையும் பாதுகாப்பதற்காக ஜும்ஆக்களை விடுவது குற்றமாக அமையாது. நம் நாட்டில் பல கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தொடர்கிறது. கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாக பெரும்பாலான இடங்களில் ஜும்ஆக்கள் நடைபெறவில்லை. நோன்புப் பெருநாள் தொழுகையும் பள்ளியிலோ ஈத்காவிலோ நடைபெறவில்லை. இதுபோன்று ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையையும் முறைப்படி நிறைவேற்ற முடியவில்லை. இவ்வளவு…

தொழுகையில் துஆக்கள் – ஒரு ஃபத்வா

Posted on August 22, 2020 by admin

தொழுகையில் துஆக்கள் – ஒரு ஃபத்வா      Usthaz Mansoor        தொழுகையின் போது ஸுஜுதில் அரபு அல்லாத சொந்த மொழிகளில் வாயால் மொழிந்து பிரார்த்தனை செய்யலாமா?  இந்தக் கேள்வியைப் பலரும் என்னிடம் கேட்டதுண்டு. அப்போதெல்லாம் நான் ”அரபு மொழியில் மட்டுமே கேட்க முடியும். நீங்கள் உங்களது துஆக்களை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்” என்றே சொல்லி வந்தேன். எனினும் திருப்பித் திருப்பி இக் கேள்வியை என்னிடம் பலரும் கேட்டு வந்தனர். உண்மையில் மனதால் கேட்பதை…

அசாதரண (கொரோனா) சூழ்நிலையில் (ஜும்ஆ) தொழுகை!

Posted on July 10, 2020 by admin

அசாதரண (கொரோனா) சூழ்நிலையில் (ஜும்ஆ) தொழுகை! இன்று ஜும்ஆ தினம். முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். தற்போது அசாதரண (கொரோனா) சூழ்நிலையில் பள்ளிவாசலில் தொழுகை நடைபெறுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பல கிராம பள்ளிவாசல்களில் “வக்த்து தொழுகை”யில் கூட புதிதாக வலியுறுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் பேணப்படுவதில்லை. சில இடங்களில் சாதாரண சூழ்நிலையில் இருப்பதுபோல் நெருக்கமாக நின்றே தொழும் காட்சிகளை பார்க்க முடிகிறது. ஒவ்வொரு ஊரின் நிர்வாகமும் எச்சரிகை செய்தாலும் பள்ளியில் அது சரியான…

Posts navigation

  • 1
  • 2
  • 3
  • 4
  • …
  • 16
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb