Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: கேள்வி பதில்

டாக்டர் ஜாஹிர் நாயக் பதில்கள்(2)

Posted on June 1, 2010July 2, 2021 by admin

கேள்வி : இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்? பதில்: இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் – உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில்…

வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி என்ன?

Posted on April 15, 2010July 2, 2021 by admin

ஒரு கிராமவாசி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரஸூலல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா? என்றவுடன் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”கேளுங்கள்” என்றார்கள். 1 நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ? o நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்காரராகிவிடுவீர்கள். 2 மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ? o தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள். 3 நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ? o…

இறை நேசர்களிடம் உதவி கேட்கலாமா? லால்பேட்டை மதரஸாவின் தீர்ப்பு!

Posted on April 10, 2010 by admin

லால்பேட்டை ”மன்பஉல் அன்வார் அரபிக் கல்லூரி”யின் ஃபத்வா மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள சக்திக்கு உட்பட்டு ஒருவருக்கொருவர் உதவி கேட்பதும் உதவி பெறுவதும் ஆகுமான செயலாகும். மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயலில், அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும். அது துஆவாகும். துஆ இபாதத் ஆகும். இபாதத் அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது. இறைத்தூதர்களையும், இறைநேசர்களையும் அழைத்து அவர்களிடம் உதவி கேட்பது அல்லாஹ்வுக்கு நிகராக அவர்களை ஆக்கியதாக ஆகிவிடும். எங்கிருநது யார் அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும் அத்தனை பேருடைய வேண்டுதலையும்,…

பள்ளிவாசலில் விற்பதும் வாங்குவதும் கூடுமா?

Posted on March 19, 2010 by admin

பள்ளிவாசலில் விற்பதும் வாங்குவதும் சமீர் அஹ்மத் பள்ளிவாசலில் கவிதைகள் இயற்றுவதையும், விற்பதையும் வாங்குவதையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள் (நூல் திர்மிதி 296) மற்றுமோர் ஹதீஸின்படி, பொது நலன் சார்ந்த பள்ளிவாசல் நிர்வாகம் சார்ந்த பொருட்களை விற்பதையும் வாங்குவதையும் இது கட்டுப்படுத்தாது. ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் கூறியதாவது: ”நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடன் ஒரு போரில் (பங்கு கொண்டுவிட்டுத் திரும்பி வந்து கொண்டு) இருந்தேன்; அப்போது எனது ஒட்டகம்…

மனைவியின் தங்கை தொட்டுப்பழகுவது கூடுமா?

Posted on March 12, 2010 by admin

கேள்வி 1 : என் மனைவிக்கு ஒரு தங்கை இருக்கிறாள். திருமணமானவள். அவள் என்னிடம் பேசும் போதும், பழகும் போதும் ஹிஜாப் இல்லாமல் பழகுகிறாள். அவளுக்கு நான் மச்சான் என்கிற முறையில்(அண்ணனாக நினைத்து) தொட்டும் பழகுகிறாள். இரு மார்க்கத்தில் கூடுமா? கேள்வி 2 : எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். என்னுடன் தான் தங்குகிறான். 18 வயதை கடந்தவன். என் மனைவி அவன் முன்பாக வரும்போது (அவனை அந்நிய ஆணாக நினைத்து) ஹிஜாப் அணிய வேண்டுமா? அல்லது…

சூஃபியிஸம்” – ஏன் புறந்தள்ள வேண்டும்?

Posted on January 16, 2010 by admin

ஐயம்: இறைவனை அறிந்து கொள்ளுதலை திருமறை வலியுறுத்துகிறது. அதனை நோக்கமாகக் கொண்ட ஸூஃபிகளின் இறைவனைப் பற்றிய ஆராய்ச்சிகளை ‘பித் அத்’கள் என புறக்கணிக்க சிலர் தயாராக உள்ளனர். கவ்வாலி இசை, ஆட்டம் போன்ற அம்சங்களைப் பற்றி நான் கூறவில்லை. அவைகளை ஒதுக்கிவிடுவோம். ஆனால் குர்ஆன் மற்றும் ஹதீசுக்கு எதிராக அமையாத சிந்தனைகளையும் “சூஃபியிசம்” எனப் புறந்தள்ள வேண்டிய காரணம் என்ன? எல்லா சூபிக்களும் மனதிற்குள் மட்டும் தொழுது கொண்டவர்கள் இல்லையே. மேலும் எல்லோரும் தன்னை இறைவன் எனக்…

பிரசவ நேரத்தில் மனைவியின் அருகில் கணவர் இருக்கலாமா?

Posted on January 7, 2010 by admin

கேள்வி: 1  நான் கற்பமாக இருந்தேன், பிரசவ நேரத்தில் மருத்துவமனையில் எனது கணவர் என்னருகில் இருந்தார். எங்களது குடும்ப நண்பர் ஒருவர் இது ஹராம், இவ்வாறு கணவர் பிரசவ நேரத்தில் உடனிருப்பது தவறு என்று சொன்னார். எனது கேள்வி.. ஒரு கணவர் தனது மனைவியின் அருகில் பிரசவ நேரத்தில் இருக்கலாமா? கூடாதா? கணவன் – மனைவிக்கு மத்தியிலுள்ள உறவு என்பது படுக்கையறை உறவு மட்டுமல்ல. கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் அனைத்து வகையிலும் உதவ வேண்டிய உறவே…

தற்கொலையாளிக்கு ஜனாஸாத் தொழுகை உண்டா?

Posted on January 5, 2010 by admin

கேள்வி: ”நபிகளாரின் காலத்தில் ஸஹாபாக்கள் தொழுதிருக்கின்றார்கள்” எனக் கூறி தற்கொலையாளிக்கு தொழவைக்க முடியுமென வெளிநாட்டில் படித்து முடித்த ஆலிம் சொல்கிறார், இது சரியா? பதில்: தற்கொலையாளிக்கு ஜனாஸாத் தொழுகை தொழ வைக்க முடியாது. இதனை பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகின்றது. ”ஒரு மனிதர் நோயுற்றபோது அவர் திடுக்கத்துக்குள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ”அவர் இறந்து விட்டார்” என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்…

தொழுகையின் குறுக்கே செல்லக் கூடாது! எதுவரை?

Posted on January 4, 2010 by admin

கேள்வி: தொழுகையின் குறுக்கே செல்லக் கூடாது என்பது எந்த இடத்தை குறிக்கிறது.? ஸஜ்தா செய்யும் இடம் வரையிலா..? அல்லது அவருக்கு முன்னால் உள்ள பகுதி அனைத்துமா..? ”உங்களுக்கு முன் தடுப்பு வைத்துக் கொண்டு தொழும் போது யாராவது குறுக்கே செல்ல முயன்றால் அவரை தடுக்க வேண்டும். அதை அவர் தடுத்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவர் ஷைத்தானாவார்” என்பது நபிமொழி. (அபூஸயீத் அல் குத்ரிரளியல்லாஹு அன்ஹு, புகாரி 509) ”தொழுபவருக்கு குறுக்கே செல்பவர் அதனால் தமக்கு…

பகிரங்கமாக அறிவிக்க முடியாமல் தவிக்கிறேன்! மறுமையில் தண்டிக்கப்படுவேனா?

Posted on January 1, 2010 by admin

கேள்வி:  நான் ”அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹு அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ” என்று மனதலவில் ஏற்றுக் கொண்டேன். ஆனால் எனது பெற்றோர் உற்றார் உறவினர்கள் நான் இஸ்லாத்துக்கு மாறுவதை கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள். நான் என்னுடைய இஸ்லாமிய ஏற்பை பகிரங்கமாக அறிவிக்க முடியாமல் மிகுந்த மன வேதனையில் தவிக்கிறேன். என்னுடைய கேள்வி நான் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கமாக அறிவிக்காததற்காக மறுமையில் தண்டிக்கப்படுவேனா? இறைவன் அவனை நம்பிய அடியார்களை கைவிடுவதில்லை. இறை நம்பிக்கைக் கொண்டுள்ள நமக்கு சில…

Posts navigation

  • Previous
  • 1
  • …
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • …
  • 21
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb