ஒரே கேள்வி! இரு பதில்கள்!! [ …. கணவன் என்னவானான் என்று தெரியாத நிலையிலிருக்கும் பெண் …. ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாகவே தெரிகிறாள். அவள் விஷயத்தில் அவளின் பொறுப்புதாரிகள் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் சமூகத்தில் கலந்து வாழும் மனித ஓநாய்கள் அவளது இளமையை – தனிமையை கவனித்து அவளை பாழ்படுத்த எண்ணலாம். தன் கணவன் உயிரோடு இருக்கிறான். இந்த இடத்தில் இருக்கிறான் என்று தெரியவரும் போது அந்த நம்பிக்கையே ஒரு பெண்ணை எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும்…
Category: கேள்வி பதில்
ஃபர்ளுத் தொழுகைக்குப் பிறகு கூட்டு ”துஆ” நபிவழியா?
[ பெரும்பாலும் நமது நாட்டில் தொழுகைக்குப்பின் கூட்டு துஆ என்பது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அதனாலேயே அது நம்மிடம் பழக்கமாகிப்போனது. இதில் பெரும் வினோதம் என்னவெனில் கூட்டு ”துஆ” என்பது நபி வழி அல்ல என்பது மக்களுக்கு தெளிவாக விளங்கிவிட்ட இக்காலத்தில் ”இல்லையில்லை கூட்டு ”துஆ”விற்கு நபிவழியில் ஆதாரம் இருக்கிறது…” என்று ஆலிம்களில் சிலர் சுற்றிவளைத்து விளக்கம் அளிப்பது அவர்களின் நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக்குகிறது என்பதை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. ஐவேளை கடமையாக்கப்பட எந்த ஒரு ஃபர்ளான…
ஸஜ்தாவுடைய வசனத்தை ஓதினால் அல்லது கேட்டால்…..
கேள்வி 1. ஸஜ்தாவுடைய வசனத்தை ஓதினால் அல்லது கேட்டால்; கேட்ட உடனே ஸஜ்தா செய்ய வேண்டுமா? 2. உடனே செய்யவேண்டுமெனில் எந்த இடமாக இருந்தாலும் செய்ய வேண்டுமா? (உதாரணம் அலுவலகம், கடைதெரு – வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது அல்லது கடை தெருவில் நடந்து சென்றுக்கொண்டு இருக்கும் போது ஓதிக்கொண்டு சென்றால் அப்போது ஸஜ்தவுடைய வசனத்தை ஓதும்படி நேர்ந்தால்). 3. ஸஜ்தா செய்யும் பொது ஒளூ இருக்க வேண்டுமா? ஒளூ இருக்க வேண்டுமெனில், ஸஜ்தா செய்ய நேர்வதால்…
இந்தக் காதலுக்கு என்ன பதில்?
Q இஸ்லாம் காதல் திருமணத்தை அனுமதிக்கின்றதா? ஏன் என்றால் நான் ஒரு மாற்றுமத பெண்ணை விரும்புகிறேன். அவள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் நிச்சயமாக நான் அவளை திருமணம் செய்து கொள்வேன். இருப்பினும் இதுவரை நான் அவளை இஸ்லாத்தை ஏற்குமாறு சொல்லவில்லை. இது போன்ற சூழ்நிலையில் இஸ்லாம் என்ன சொல்கின்றது? அந்த பெண்ணின் கவர்ந்த பார்வையிலிருந்து / அழகிலிருந்து விலகிக்கொள்ள ஏதேனும் துஆ உள்ளதா? – Name: riyaaz, Location: chennai A. ஆண்களும் பெண்களும் இரண்டற…
மனைவியிடம் இல்லறத்தில் கூடாமல் வேறு விளையாட்டால் சுகம் அனுபவித்தால்…
1. பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது. தங்கள் அழகை வெளிகாட்டக் கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் பெண்கள் தங்கள் முகத்தை திறக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் சொல்கிறார்கள். இது பற்றி என்ன முடிவுக்கு வருவது..? 2. இந்தியாவில் நம் உறவினர்கள் மரணித்து விட்டால் வெளிநாட்டில் வசிக்கும் முக்கியமானவர்கள் மையத்தை சென்று பார்ப்பதற்கு குறைந்தது 12 மணி நேரங்களாகிறது. அதிக நேரம் மய்யித்தை காக்க வைப்பது முறையா..? 3. இஸ்ராயில் என்ற மலக்கே கிடையாது…
மனைவியுடன் மற்றோர் ஆடவனை… காண நேர்ந்தால்?!
o ஒருவர் தம் மனைவியுடன் மற்றோர் ஆடவனைக் காண நேர்ந்தால்… ?! o ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ போன்ற வாசகங்களைப் பொறித்துள்ள நகை அணிந்து இல்லறம்…. o அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்கலாமா?
சில கேள்விகள்-சில பதில்கள்! (1)
o பெண்ணுக்கு அழுகை ஆயுதமா? o சகித்து கொள்வது நட்பாகாது என்கிறார்களே. இது சரியா? o குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம் தானா? o அழகு என்பது என்ன? o பணம் முக்கியமா? o தங்கத்தை ஒரு சொத்தாக மனிதன் ஏன் நினைத்துக்கொண்டு வேதனைப்படுகிறான்?
Q/A மாமனார், மாமியார் சொல்படியும் நடக்க வேண்டுமா?
கேள்வி 1: கணவன் சொல்படி தான் நான் நடப்பேன், மாமனார், மாமியார் சொல்படியும் நடக்க வேண்டுமா? கேள்வி 2 : நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். இதன் விளக்கம் என்ன? கேள்வி 3: முஸ்லிம் பெண்களில் அதிகமானவர்கள் சேலை அணிகிறார்கள். இவ்வாறு சேலை அணிவதால் தன்னையும் அறியாமல் இடுப்புப் பகுதி வெளியில் தெரிகிறது. இதனால் மறுமையில் தண்டனை உண்டா? கேள்வி 4: மணமக்களை அழைத்து விருந்து கொடுக்கலாமா? அதில் நாம்…
வட்டிக்குக் கொடுப்போர் வீட்டில் உண்ணலாமா?
1. வட்டிக்குக் கொடுப்போர் வீட்டில் ஒரு நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருந்து உண்பது ஹராமாகுமா? 2. ‘மனைவியை விட்டு ஆறு மாதத்திற்கு மேல் கணவன் பிரிந்திருக்கக் கூடாது’ என்று பெரியவர்கள் சொல்கிறார்களே! அப்படியா? அப்படியானால் நம்மவர்கள் வருடக்கணக்கில் வெளிநாடுகளில் தங்கி விடுகிறார்களே ஏன்? 3. முதியவர்கள் இளமை திரும்ப வராது என்று தெரிந்தும் எப்படி சந்தோஷமாக இருக்கிறார்கள்? 4. மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்குப் பேசப்படும் ரொக்கம் நகையுடன் சேர்த்து பெண்ணுக்கு பின்னர் சேரவேண்டிய சொத்தையும் (பெற்றோர்…
பெண் பலதார மணம் புரியக் கூடாதது ஏன்? ஒரு வரலாற்றுப் படிப்பினை
ஆலிஃப் அலி “இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை வழங்குவதில் பக்க சார்புடன் நடந்துகொள்கின்றது அல்லது உரிமைகளை வழங்குவதில்லை” என விமர்சனம் செய்யும் பலரும் முன்வைக்கும் ஒரு கேள்விதான் “ஏக காலத்தில் ஆண்கள் நான்கு பெண்களைத் திருமணம் முடிக்க இயலுமாயின் ஏன் அவ்வுரிமையைப் பெண்களுக்கு வழங்குவதில்லை?” என்பது. இக்கேள்விக்கான யதார்த்தபூர்வமான பதிலை இஸ்லாமிய மார்க்க அறிஞர் இமாம் அபூ ஹனீஃபா அவர்களது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்து விளங்கிக்கொள்ளலாம். ஒரு தடவை இரண்டு பெண்கள் இமாம் அபூ ஹனீஃபா அவர்களிடம்…