தடை செய்யப்பட்ட தீமைகள் – பாவங்களின் பட்டியல் (2) 21) தொழுகையில் இமாமை முந்துதல் : முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “உங்களுடைய செயல்களை இமாமுக்கு முன்னால் ஆக்காதீர்கள்! இமாம் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறினால் நீங்களும் ‘அல்லாஹ் அக்பர்’ என்று சொல்லுங்கள்; இமாம் ‘வலழ்ழாலீன்’ என்று கூறினால் நீங்கள் “ஆமீன்” என்று சொல்லுங்கள்”. மற்றொரு அறிவிப்பில், ‘நிச்சயமாக இமாமைப் பின்பற்ற வேண்டும்’ என்று…
Category: கேள்வி பதில்
இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள் என்னென்ன? (1)
இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள் என்னென்ன? தடை செய்யப்பட்ட தீமைகள் – பாவங்களின் பட்டியல் (1) 1) ஷிர்க் எனும் இணைவைத்தல்! “நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்” (அல்-குர்ஆன் 4:48) 2) சூன்யம், ஜோதிடம் மற்றும் குறிபார்த்தல்! “யாராவது குறி…
பெண்கள் பெண்களுக்கு இமாமத் செய்யலாமா?
பெண்கள் பெண்களுக்கு இமாமத் செய்யலாமா? பெண்கள் பெண்களுக்கு இமாமத் செய்தல் என்ற சட்டப் பிரச்சனை அறிஞர்களுக்கு மத்தியில் அன்று முதல் இன்று வரை கருத்து முரண்பாடுள்ள விடயமாக இருந்து வருகிறது. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அறிஞரான இமாம் அபு பக்ர் இப்னுல் முன்திர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இக்கருத்து முரண்பாட்டை பின்வருமாறு சுருக்கமாகக் கூறுகிறார்: الأوسط في السنن والإجماع والاختلاف 4 – 226 قَالَ أَبُو بَكْرٍ: وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي…
இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் பாரபட்சமான நிலை உள்ளதா?
கேள்வி: ஆணுக்கு ஒரு பாகம் எனில் பெண்ணுக்கு பாதி பாகம்தான் என்ற பாரபட்சமான நிலை இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் உள்ளதே! இது ஏன்? டாக்டர் ஜாகிர் நாயக் பதில்: அருள்மறை குர்ஆன் – வாரிசுகளுக்கு – முறையாக சொத்துக்களை பிரித்துக் கொடுப்பது பற்றி சரியான விளக்கமளிக்கிறது. சொத்துக்கள் பிரித்துக் கொடுப்பது பற்றி அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 180வது வசனத்திலும், அதே அத்தியாயத்தின் 240வது வசனத்திலும், நான்காவது அத்தியாயம் ஸுரத்துன் நிஷாவின் 7முதல் 9வது…
சுய இன்பமும் ஸலஃபி நிலைப்பாடும்!
சுய இன்பமும் ஸலஃபி நிலைப்பாடும்! “சுய இன்பம்” இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா? இந்த பிரசுரத்தின் நோக்கம், மார்க்கத்தில் இந்த விஷயத்தின் உண்மையான நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வதாகும். ஏனெனில், இந்த விஷயம் பற்றி ஸலஃபி விளக்கங்கள் இல்லாமல் தவறாக தீர்ப்பு சொல்லப் படுவதனால், மருத்துவ ஆதாரங்களோடு பிரசுரிக்கப் படுகிறதே தவிர ஆர்வமூட்டுவதற்கு அல்ல. இந்த விஷயத்தை தடை என்று சொல்ல பலரும் கையாளும் வழி முறைதான் மருத்துவம். எனவே, மருத்துவ ரீதியாக மருத்துவர்கள் சொன்ன செய்திகள், செய்தி தாள்களில்…
ஏன் அல்லாஹ் எல்லா மனிதர்களுக்கு ஒரே மார்க்கத்தை தரவில்லை…?
ஏன் அல்லாஹ் எல்லா மனிதர்களுக்கு ஒரே மார்க்கத்தை தரவில்லை…? இந்த நவீன, நாகரிக உலகத்தில் மனிதனுக்கு அல்லாஹ்வின் கட்டளை, சட்டங்கள் அவனின் குணாதிசயங்கள் பற்றி இந்த சந்தேகங்கள் வருவதற்கு சாத்தியம் இல்லாவிட்டாலும்,சராசரி பாமர மக்களுக்கு இவ்வித சந்தேகங்களுக்கு,சரியான பதில்கள் கொடுக்க வேண்டியது அறிந்த ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் கடமையாகிவிட்டபடியால், சில சந்தேகங்களும் அதற்கு அல்குர்ஆன் அடிப்படையில் விடைகளும் கீழே தரப்படுகின்றது. மனிதன் கேட்கிறான், “இந்த அடையாளங்கள், பிரபஞ்சங்கள், வானம், பூமி, இதனுள் உள்ள உயிரினங்கள் இவை எல்லாம் படைத்தவன்…
முனாஃபிக்கை முனாஃபிக் என்று கூறலாமா? வெறுக்கலாமா?
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களே முனாஃபிக்குகள். தன்னைப் போன்று பரிசுத்தமானவர் என்று நம்பக் கூடிய வகையில் நடப்பவர்கள் வேஷம் போட்டு மோசம் செய்பவர்கள். சமுதாய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லவர்கள் சுருக்கமாகச் சொன்னால் சைத்தானின் எடுபிடிகளே நயவஞ்சகர்கள். இந்நயவஞ்சகர்களின் அடாவடித்தனத்தை முனாஃபிக்கூன் என்ற அத்தியாத்தில் அல்லாஹ் படம் பிடித்து காட்டுகிறான். இவர்களின் அடையாளங்கள் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது யாரிடம் நான்கு குணங்கள் உள்ளனவோ அவன் முழு நயவஞ்சகன். அவைகளாவன 1. கொடுத்தால்…
உருவப் படங்கள் உள்ள வீட்டில் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள் எனில்….!
Q. உருவப் படங்கள் உள்ள வீட்டில் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள் என்பது சரியான ஹதீஸாகும். இந்நிலையில் மார்க்க அறிஞர்கள் தொலைக் காட்சிகளில் உரை நிகழ்த்தும் போது மலக்குமார்களின் நிலை என்ன? நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? A. எந்த வீட்டில் உருவச் சிலைகளும், நாய்களும் உள்ளனவோ அங்கே மலக்குகள் (வானவர்கள்) நுழைய மாட்டார்கள் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3224, 5957) உருவப்…
உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகளா?
1. நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்ற (64:14) வசனத்தில் மனைவி, மக்கள் கூட நமக்கு எதிரிகளாகக் கூறப்பட்டுள்ளதே! இதன் விளக்கம் என்ன? 2. முஸ்லிம் பெண்களில் அதிகமானவர்கள் சேலை அணிகிறார்கள். இவ்வாறு சேலை அணிவதால் தன்னையும் அறியாமல் இடுப்புப் பகுதி வெளியில் தெரிகிறது. இதனால் மறுமையில் தண்டனை உண்டா? 3. இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்ய திருக்குர்ஆன் தடை செய்கிறது. தற்போது…
ஏன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் பின்பற்ற வேண்டும்?
கேள்வி: உலகில் உள்ள எல்லா மதங்களும் – நல்லதையே செய்ய வேண்டும் – நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் போது – ஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும்.? மற்ற மதங்களில் எதையேனும் ஒன்றை பின்பற்ற முடியுமே! டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்: 1. இஸ்லாமிய மார்க்கத்திற்கும் – பிற மதங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம்: எல்லா மதங்களும் நல்லதையேச்…