o பணவீக்கத்தின் காரணமாக கடன் கொடுத்தவர் பாதிக்கப்படாமல் இருக்க வழி என்ன? o எதுவரை தொழுகையின் குறுக்கே செல்லக் கூடாது? o ஐவேளை தொழுகை நடத்தப்படாத இடத்தில் ஜும்ஆ நடத்துவது கூடுமா? o மன திருப்திக்காக நோன்பு நீய்யத்தை தமிழில் சொல்லிக் கொள்ளலாமா..? o பெண்களை பின் பற்றி ஆண்கள் தொழலாமா..? o ஒளு செய்து விட்டு மனைவியை முத்தமிட்டால் ஒளு முறியுமா..? o ரமளானின் இரவு நேரங்களில் மனைவியுடன் உறவு கொண்டுவிட்டு குளிக்காமல் ஸஹர் செய்யலாமா..?
Category: கேள்வி பதில்
இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்? இறைவேதம் எது?
டாக்டர் ஜாகிர் நாயக் o இஸ்லாத்தின் கருத்துப்படி உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டிருக்கிறார்கள். அப்படியெனில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்?. ராமரையும், கிருஷ்ணரையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களாக எடுத்துக்கொள்ளலாமா?. o இஸ்லாத்தின் கருத்துப்படி ஒவ்வொரு காலகட்டத்திற்கும் இறைவனால் இறைவேதங்கள் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன எனில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதம் எது? இந்து வேதங்களையும், மற்றுமுள்ள இந்துத்துவ காவியங்களையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதங்களாக எடுத்துக்கொள்ளலாமா?. o சொத்து, திருமணம், விவாகரத்து போன்ற விவகாரங்களில் இந்தியாவில் உள்ள…
இஸ்லாமிய மார்க்கத்தில் இறந்தவர்களை எரித்துவிடாமல், மண்ணில் புதைப்பது ஏன்?.
டாக்டர் ஜாகிர் நாயக் o இஸ்லாமிய மார்க்கத்தில் இறந்தவர்களை எரித்துவிடாமல், மண்ணில் புதைப்பது ஏன்?. o திருமணமான இந்து பெண்கள் நெற்றியில் திலகம் இடுவது – பொட்டு வைப்பது – தாலி அணிந்து கொள்வது போன்று, திருமணமான இஸ்லாமிய பெண்கள் – நெற்றியில் பொட்டு வைப்பதோ – தாலி அணிந்து கொள்வதோ இல்லையே. ஏன்? o முஸ்லிம்கள் தொழுகைக்காக அழைக்கும் பொழுது, இந்தியாவில் வாழ்ந்து மறைந்த அக்பர் பேரரசரின் பெயரை எதற்காக சொல்கிறீர்கள்?.
மனிதனின் கேள்வியும் அல்லாஹ்வின் பதிலும்
கேள்வி : அல்லாஹ்வின் சட்டங்கள் கஷ்டமானைவையா? பதில் : அல்லாஹ் உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகின்றான். ஏனெனில் மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். (குர்ஆன் 4:28) கேள்வி : குர்ஆனை மாற்ற நபிக்கு உரிமையுண்டா? பதில் : இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டுவாரும். அல்லது இதை மாற்றிவிடும் என்று கூறுகிறார்கள். அதற்கு என் மனப்போக்கின் படி அதை நான் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை. என் மீது வஹியாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை….
மனதை ஓர்மைப்படுத்த சிலை வணக்கம் அவசியமா?
டாக்டர் ஜாகிர் நாயக் (நிறுவனர், இஸ்லாமிய ஆய்வு மையம், மும்பை) o இந்து மதத்தில் சிலை வணக்கம் இல்லை என்பதை இந்து பண்டிதர்களும் இந்து அறிஞர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் மனிதன் வணங்கத் துவங்கும் ஆரம்ப காலகட்டங்களில் அவனது மனதை ஓர்மைப்படுத்த சிலை அவசியமாகிறது. மனித மனம் ஒருமைப்படும் பக்குவம் வந்த பிறகு அந்த சிலை அவசியமில்லை. சரியா? தண்ணீர் பல மொழிகளிலும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் வாட்டர் என்றும் – ஹிந்தியில் பாணி…
எல்லாப் பெண்களும் மகாராணிகளே!
எல்லாப் பெண்களும் மகாராணிகளே! [ ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம் கேட்டார்; ”நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி தடுக்கின்றீர்கள்?” முஸ்லிம் கேட்டார்; ‘உங்கள் நாட்டு எலிஸபெத் ராணியின் கரங்களை உங்களால் குலுக்க முடியுமா? அதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்குமா…?” அவசர அவசரமாக ம்றுத்தார் அந்த ஆங்கிலேயர்; ”அதெப்படி முடியும்? அவர்கள் மகாராணியாயிற்றே….!” முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ சொன்னார்; ”எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே. அந்த மகாராணிகளுக்கு உரிமையானவர்கள் மட்டுமே…
பெண்கள் விட்டில் இருக்கும் போதும் தலையை மூடிக்கொண்டுதான் இருக்க வெண்டுமா?
Q.1. பெண்கள் விட்டில் இருக்கும் போதும் தலையை மூடிக்கொண்டுதான் இருக்க வெண்டுமா? Q.2. கணவர் பெயரை என்பெயரோடு சேர்த்து சொல்லணுமா? Q.3. மோசமான’ நல்ல கணவனை என்ன செய்வது? Q.4. தர்காக்களை நம்பும் பெண்களை திருமணம் முடிக்கலாமா? Q.5. ஓடிப்போன ஒரு முஸ்லிம் பெண் அவள் உறவினரல்லாத ஆட்களை வலிகளாகவும் சாட்சிகளாகவும் ஏற்படுத்தி செய்யும் திருமணம் கூடுமா?
திருமணம் முடிக்கவிருக்கும் பெண்ணிடம் பேசலாமா?
திருமணம் முடிக்கவிருக்கும் பெண்ணிடம் பேசலாமா? கேள்வி: அஸ்ஸலாமு அலைக்கும் உஸ்தாத், என்னுடைய நண்பர் அவர் இஸ்லாமிய சிந்தனை பெற்றவர் தஃவாவுடைய பாதையில் அயராது உழைப்பவர். அவருக்கு ஒரு நிச்சயிக்கப்பட்ட பெண் உள்ளது இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கு அடுத்த வருடம் நிக்காஹ், இப்பொழுது இருவரும் டெலிஃபோன் மூலம் இருவரும் பேசிக்கொள்கிறார்கள். இதனை சில அவருக்கு மற்ற சகோதரர்களும் மத்தியில் சில மனக்கசப்பு. இந்த கேள்விக்கு குர்ஆன், ஸுன்னா பார்வையிலும் இப்போதுள்ள கால சூழ்நிலை கொண்டு பதில் கூறவும். பதில்: பெண்களோடு…
இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா?
இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா? [ இமாமத் – ஜமாஅத் தொழுகை என்பது கொள்கையின் அடிப்படையில் இஸ்லாத்தில் நிர்ணயம் செய்யப்படவில்லை. தேவையான சந்தர்பங்களில் முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து வணங்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடேயாகும். தெளிவான வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் இமாமத் செய்பவரின் கொள்கையும் பின்பற்றி தொழுபவரின் கொள்கையும் பின்னி பிணைந்திருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை. இமாமுக்கும் மஃமூம்களுக்கும் உள்ள தொடர்பு முதல் தக்பீரிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரைதான். அதன் பின் அவர் யாரோ, நாம் யாரோ அவ்வளவுதான்….
உறவுக்கு முன்பாக கணவன் பிரிந்து விட்டால் இத்தா அவசியமா?
o உறவுக்கு முன்பாக கணவன் பிரிந்து விட்டால் இத்தா அவசியமா? o சித்தப்பா விவாகரத்து செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா? o ‘மோசமான’ நல்ல கணவனை என்ன செய்வது?