Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: குர்ஆன்

ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

Posted on September 25, 2016 by admin

ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்! [  இன்று உலகில் காணும் குர்ஆன், பைபிள், பகவத்கீதை உள்ளிட்ட எல்லா வேதபுத்தகங்களையும் மற்ற புத்தகங்களையும் குறுந்தகடுகளையும் எல்லாம் திரட்டி ஒரு மூலையில் இட்டு தீக்கிரையாக்கினாலும் மறுபடியும் திரும்ப எழுதப் படக்கூடிய ஒரே புத்தகம் திருக்குர்ஆன் மட்டுமே! காரணம் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் அது ஒரே போல பதிவாகி இருப்பதேயாகும்! திருக்குர்ஆனைப் பொறுத்தவரையில் மூலவசனங்கள் அருளப்பட்ட நாள் முதல் இன்றுவரை வருடங்கள் 1437 ஆகியும் அட்சரம்பிசகாமல் அப்படியே பாதுகாக்கப் படுவதை…

உலகின் மொத்த விஞ்ஞானத்தின் அடித்தளம் அல்குர்ஆன்

Posted on June 24, 2016 by admin

உலகின் மொத்த விஞ்ஞானத்தின் அடித்தளம் அல்குர்ஆன்       ரஹமத் ராஜகுமாரன்       6 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அதாவது கிபி 570 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தார்கள். இஸ்லாம் மார்க்கத்தை மக்களிடையே பரப்பினார்கள குர்ஆன் மக்களிடையே மனப்பாடமாகவும் அதே நேரம் ஆய்வுக் குரிய வேதமாகவும் இருந்தது. கிபி 630 ல் அவர்கள் மறைவதற்கு முன்னரே ஒரு அறிவியல் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். அந்த மாபெரும் சாம்ராஜ்ஜியம் உலகெங்கும் இஸ்லாத்தை எடுத்துச்…

அல்லாஹ் நாடியவர்களுக்கு…

Posted on May 17, 2016 by admin

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சியதிகாரத்தைக் கொடுக்கிறான். (நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ்வே ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் அதிபதி; அவன் நாடியவர்களுக்கு ஆட்சியதிகாரத்தை கொடுக்கிறான், நாடியவர்களிடமிருந்து ஆட்சியை விலக்குகிறான்; நாடியவர்களை கண்ணியப்படுத்துகிறான், நாடியவர்களை கேவலப்படுத்துகிறான்; நலங்கள் அனைத்தும் அவனிடமே; அவன் சகல் வஸ்துக்கள் மீதும் ஆற்றல் உடையவன். (அல்குர்ஆன் 3:26)  

அல்குர்ஆனும் இலக்கியமும்

Posted on May 1, 2016 by admin

அல்குர்ஆனும் இலக்கியமும் ‘குர்ஆன்’ என்கிற வார்த்தைக்கான பொருள் என்ன தெரியுமா? ஓதப்பட்டது, ஓதப்படக் கூடியது, ஓதப்பட வேண்டியது. இதுவே ‘குர்ஆன்’ என்கிற வார்த்தைக்கான உள்ளார்ந்த பொருளாகும். சுருக்கமாக சொல்வதென்றால், எல்லா காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் ஏற்ற வேதம் குர்ஆன். ஆம், அல்குர்ஆனுக்கு இதர வேதங்களை காட்டிலும் தனிச்சிறப்புகள் பல உண்டு. முந்தைய நபிமார் களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத், இன்ஜில், ஜபூர் போன்ற வேதங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தாருக்கு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமானதாகும். ஆனால் குர்ஆன் என்பது…

அல் குர்ஆனுடன் ஓர் உள்ளார்ந்த உறவை ஏற்படுத்துவோம்

Posted on April 16, 2016 by admin

அல்குர்ஆனுடன் ஓர் உள்ளார்ந்த உறவை ஏற்படுத்துவோம்      ஹனீஃபா ரஹ்மதுள்ளாஹ் ரஹ்மானி, உமரி.     நாம் உலகில் வாழும் காலத்தில் பலரும் பலருடனும் தொடர்புகள் வைத்து வாழ்கின்றோம். ஆனால் முஸ்லிம்களாகிய எமது தொடர்பு மற்றவர்களது தொடர்புகளையும், உறவையும் தாண்டி எம்மைப்படைத்த அள்ளாஹ்வுடன் இருக்கமாக இருக்கவேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. அல்லாஹ்வுடன் இருக்கமான ஒரு தொடர்பை ஏற்படுத்தக்கூடிய பல நல்ல வழிகளுக்கு மத்தியில் புனித அல்குர்ஆன் பிரதான இடத்தில் இருக்கின்றது. இதற்கு தக்கதொரு சான்றாக பின்வரும்…

அல்குர்ஆன் அமைத்துக் காட்டிய சமுதாயம்

Posted on March 19, 2016 by admin

அல்குர்ஆன் அமைத்துக் காட்டிய சமுதாயம் இஸ்லாமிய ஆட்சியை மீண்டும் நிலை நாட்டிட வேண்டும்; இஸ்லாத்தின் ஒளியில் முஸ்லிம்களைப் புனரமைத்திட வேண்டும், என விழைவோர் ஓர் வரலாற்று உண்மையை ஊன்றிக் கவனித்திட வேண்டும். இது இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்திடவும்; முஸ்லிம்களை முறையாகப் பயிற்றுவித்திடவும் பெரிதும் பயன்படும். வரலாற்றின் ஒரு கால கட்டத்தில் இந்தத திருத்தூது ஒரு பெரும் சமுதாயத்தை உருவாக்கிற்று. அந்த சமுதாயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் தோழர்கள் என்ற முதல் சமுதாயம்தான். இந்த…

அல்குர்ஆன் கூறும் பயபக்தியும் பொறுமையும்

Posted on March 16, 2016 by admin

அல்குர்ஆன் கூறும் பயபக்தியும் பொறுமையும் “மேலும் பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவே இருக்கும்.” (அல்குர்ஆன்: 2:45) “நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!” (அல்குர்ஆன்: 2:155) “அவர்களுக்குத் துன்பம் ஏற்படும்போது, நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்…

அல்லாஹ்வின் அழகிய ஒப்புவமை!

Posted on March 5, 2016 by admin

அல்லாஹ்வின் அழகிய ஒப்புவமை!     M.S. அபூ பக்கர், அதிரை     o   (நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், ”தீயதும் நல்லதும் சமமாகா; எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்குப் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்” என்று நீர் கூறுவீராக. (5:100) o   இன்னும் நீர் கூறும்; “குருடனும், பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” (6:50) o   குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள், (அவ்வாறே) இருளும், ஒளியும் (சமமாகா)….

அல்குர்ஆன் கூறும் இன்பத்திலும், துன்பத்திலும் மனிதன்!

Posted on December 17, 2015 by admin

MUST READ அல்குர்ஆன் கூறும் இன்பத்திலும், துன்பத்திலும் மனிதன்! மனிதன் நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சிலசமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கிறான். (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:11)    அபூபக்கர், அதிரை    (நபியே!) நீர் கூறும், நீங்கள் கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித் தவிக்கும் சமயத்தில்) எங்களை இதை விட்டுக் காப்பாற்றி விட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகிவிடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகின்றவன்…

குர்ஆன் = ஆச்சர்யங்கள்

Posted on November 27, 2015 by admin

குர்ஆன் = ஆச்சர்யங்கள் Qur’an is the most difficult book on the face of earth to translate… மொழிபெயர்ப்புகளின் மூலம் குர்ஆனின் முழு அழகையும்/அற்புதத்தையும் உணர முடியாது? குர்ஆன் அருளப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை அது மிக ஆழமான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. அறிவியல், இலக்கியம் என பல பிரிவுகளில் அது ஆராயப்பட்டிருக்கிறது. உலகில் அதிகம் ஆராயப்பட்ட புத்தகங்களில் குர்ஆனும் ஒன்று. குர்ஆனின் இலக்கிய (literary miracles) ஆச்சர்யங்களை இந்த பதிவில் சிறிது பார்க்கவிருக்கிறோம்….

Posts navigation

  • Previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • …
  • 20
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb