Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: குர்ஆன்

அல்குர்ஆனை படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!

Posted on May 8, 2018 by admin

அல்குர்ஆனை படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு! o உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது அது! o மனிதகுலத்தைப் பிரித்தாளும் இனம் மொழி நிறம நாடு குலம் கோத்திரம் ஜாதி போன்ற தடைகளை உடைத்தெறிந்து அவர்களை ஒன்றிணைக்கும் புரட்சி இலக்கியம் அது! o உலகில் வேறெந்த இலக்கியங்களும் வாதிடாத சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதாக வாதிடுகிறது அது! பாருங்கள்! o மிக மிக உயர்ந்தவனே தனது ஆசிரியன் என்று வாதிடுகிறது அது! 45:2. இவ்வேதம் யாவரையும்…

படைப்புகளில் மிக மேலானவர்கள்

Posted on March 10, 2018 by admin

எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:82) நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நல்ல – செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (விருந்துக்கு) இறங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் என்னும் தோட்டங்கள் இருக்கும். (அல்குர்ஆன் 18:107) திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம். எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ…

யூஸூஃப் ஸூராவின் படிப்பினைகள்

Posted on February 22, 2018 by admin

    யூஸூஃப் ஸூராவின் படிப்பினைகள்      நபி யூசுஃப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய வரலாற்றிலிருந்து சில படிப்பினைகள் o பொறாமை எண்ணம் கொண்டவர்களிடம் தன்னுடைய நல்ல கனவைக் கூட சொல்லிக் காட்டக் கூடாது என்கிற படிப்பினை*அல்குர்ஆன் (12: 4, 5)* o தனிமையிலும் அல்லாஹ்வை நினைத்து அஞ்சி நடந்துக் கொள்ளும் முன்மாதிரி.*அல்குர்ஆன் (12: 23 & 33-34)* o எப்படிப்பட்ட சோதனையான நிலையிலும் ஏகத்துவப் பிரச்சாரம் செய்த ஈமான் உறுதி நமக்கோர்…

அல்குர்ஆனின் பார்வையில் தஃப்ஸீர்கள்

Posted on February 11, 2018 by admin

அல்குர்ஆனின் பார்வையில் தஃப்ஸீர்கள்      முஹிப்புல் இஸ்லாம்      [   இறைவாக்குகளுக்கு, அல்குர்ஆனுக்கு அல்குர்ஆனில் இருந்தும், நம்பகத்தன்மை ஊர்ஜிதம் செய்யப்பட்ட நபி வழிகாட்டுதலில் இருந்தும் இமாம் இப்னு கஃதீர்   ரஹ்மதுல்லாஹி அலைஹி  அவர்கள், பொருள் விளக்கம் கொடுத்துள்ளார்கள். அவை ஏற்கத்தக்கவையே. அல்ஹம்துலில்லாஹ்.   சுன்னா பிரிவினரும் தவ்ஹீத் பிரிவினரும் ஒருமித்து அங்கீகரித்துள்ள அல்குர்ஆன் விரிவுரையாளர்களில் இமாம் இப்னு கஃதீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி குறிப்பிடத்தக்கவர்.  சாதக, பாதகங்கள் இருசாரரும் அவரவர் சார்ந்துள்ள பிரிவுக்குச் சாதகமான விளக்கங்களைத் தப்ஸீர்…

அல்லாஹ்வின் கருத்தியல்-அல்குர்ஆன்!

Posted on October 3, 2017 by admin

அல்லாஹ்வின் கருத்தியல்-அல்குர்ஆன்! சான்று அல்குர்ஆன்!     முஹிப்புல் இஸ்லாம்      அல்குர்ஆனின் அபூர்வ எளிமை முஸ்லிம் அல்லாத சிந்தனையாளர்களை வெகுவாய் ஈர்த்து வருகிறது. அவ்வாறு ஈர்க்கப்பட்டோர் விரைந்து வந்து இஸ்லாத்தைத் தழுவிக் கொள்கிறார்கள். ஆனால் பிரிவுகளில் சிக்கியுள்ள பெரும்பான்மை பெயர்தாங்கி முஸ்லிம்கள் அல்குர்ஆனை விட்டு விலகி நிற்கின்றனர். அத்தகையோரையும் மானுடம் முழுமையையும் அல்குர்ஆனோடு ஐக்கியப் படுத்தும் அயராத முயற்சியில்…. எளிமைப் பற்றிய வினவலுக்குத் தெளிவுபடுத்தலாகவும், அல்குர்ஆன் விரிவுரைகள் ஒரு திறனாய்விற்கு (அல்லாஹ்வின் கருத்தியல்-அல்குர்ஆன்! அபூர்வ…

கட்டாயமாக படிக்க வேண்டும்! ஏன்?

Posted on August 26, 2017 by admin

கட்டாயமாக படிக்க வேண்டும்! ஏன்? o  ஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது! o உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது அது! o மனிதகுலத்தைப் பிரித்தாளும் இனம் மொழி நிறம நாடு குலம் கோத்திரம் ஜாதி போன்ற தடைகளை உடைத்தெறிந்து அவர்களை ஒன்றிணைக்கும் புரட்சி இலக்கியம் அது! o உலகில் வேறெந்த இலக்கியங்களும் வாதிடாத சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதாக வாதிடுகிறது அது! பாருங்கள்! o மிக மிக உயர்ந்தவனே தனது…

குர்ஆன் கூறும் இவ்வுலகின் உண்மை இயல்பு

Posted on August 18, 2017 by admin

குர்ஆன் கூறும் இவ்வுலகின் உண்மை இயல்பு மனிதர்களை உண்மையான நேர்வழியில் செலுத்த வழிகாட்டும் இறுதி இறை வெளிப்பாடாகிய குர்ஆன், இவ்வுலக வாழ்க்கையின் நோக்கம் இறைவனுக்கு அடிபணிவதே ஆகும். மனிதன் இறைவனுக்கு அடிபணிகின்றானா அல்லவா என்று சோதிப்பதற்காகவே அவன் அனுப்பப்பட்ட இடம்தான் இவ்வுலகம் என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது. இந்தச் சோதனையில் மனிதனை நேர்வழியில் நின்றும் பிறழத் தூண்டும் வகையில் படைக்கப்பட்ட பிரத்தியேகக் கூறுகளைப் பற்றி அல்லாஹ் எச்சரிக்கின்றான்; அவற்றின் தன்மைகளைப் பற்றிக் கூறுகையில் அவை முற்றிலும் ஏமாற்றுபவை எனவும்…

அல்-குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த (மார்மடுகே) முஹம்மது பிக்தால்

Posted on March 22, 2017 by admin

அல்-குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த (மார்மடுகே) முஹம்மது பிக்தால் [ முஹம்மது பிக்தால் வாழ்நாள் சாதனையாக செய்தது அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தாகும். 8 சொற்பொழிவுகளை தொடர்ச்சியாக நிகழ்த்தியுள்ளார்; அவைகளில் நம் சென்னை மாநகரத்தில் நடைபெற்ற இஸ்லாம் பற்றிய மதராஸ் சொற்பொழிவு (MADRAS LECTURES ON ISLAM) குறிப்பிடத்தக்கது. லண்டன் மாநகரில் முஸ்லீம்களுக்கு இமாமத் செய்யும் பணியிலும் தம்மை அர்பணித்துக் கொண்டார். இவர் எடிட்டராக இருந்தது மட்டுமல்லாமல் இஸ்லாம் தொடர்பான ஆக்கங்களை வெளியிடுவதிலும் மிகச் சிறந்த மனிதராக திகழ்ந்தார்….

“நாமே அறிவுரையை (வேதத்தை) அருளினோம் நாமே இதைப் பாதுகாப்போம்.”

Posted on February 25, 2017 by admin

குர்ஆன் உள்ளத்தில் இருக்கும் வரை எவரும் வழி தவற மாட்டார்! “நாமே அறிவுரையை (வேதத்தை) அருளினோம் நாமே இதைப் பாதுகாப்போம்.” (திருக்குர்ஆன் 15:9) குர்ஆனுடைய குடியிருப்பு மனித உள்ளங்கள் ஆகும் எழுதப்பட்ட நூலுக்குள் அல்ல. அதனால் குர்ஆனிய சமுதாயமாகிய நாம் குர்ஆனை மனனம் செய்து அதை ஓதியும், ஆய்வு செய்தும் அதனடிப்படையில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் வழி தவற மாட்டோம் என்பதுடன் குர்ஆனிய சமுதாயத்தை வேறருத்து விட நினைக்கும் குர்ஆனை மறுப்பவர்கள் தோல்வியைத் தழுவுவார்கள் குர்ஆனிய…

அல் குர்ஆனின் சொற்கள் தரும் சிந்தனைகள்

Posted on November 20, 2016 by admin

அல் குர்ஆனின் சொற்கள் தரும் சிந்தனைகள்        உஸ்தாத் மன்ஸூர்       அல் குர்ஆன் ஒரு வித்தியாசமான நூல். அதனை பல வகையில் நோக்க வேண்டும். வாசிக்க வேண்டும். மிகவும் ஆழ்ந்து அதனை ஆராய வேண்டும். அப்போதுதான் அதன் கருத்துக்களை விரிவாகவும், மிகச் சரியாகவும் புரிந்து கொள்ள முடியும். இங்கு அது கருத்து முன்வைக்கும் முறைகளைத் தருகிறோம்: சிலபோது அது வெறும் தனிச் சொற்களாலேயே ஒரு பெரிய, ஆழிய கருத்தை முன்…

Posts navigation

  • Previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • …
  • 20
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb