Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: குர்ஆன்

உதவி செய்பவன் பாதுகாவலன் அல்லாஹ் ஒருவனே

Posted on January 10, 2022 by admin

உதவி செய்பவன் பாதுகாவலன் அல்லாஹ் ஒருவனே ”நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?” (அல்குர்ஆன் 2:107) ”நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!” (அல்குர்ஆன் 7:194) ”அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும்…

நான் ஸூறா முல்க் பேசுகிறேன்…

Posted on November 11, 2021 by admin

நான் ஸூறா முல்க் பேசுகிறேன்… நான் ஸூறா முல்க். மக்கா தான் என் ஊர். என்னை அறியாதவர்கள் உங்களில் எவரும் இருக்கமாட்டார்கள். எல்லோரும் என்னை ஸூறா முல்க் என்பதற்கு பதிலாக ஸூறா தபாறக்கா என்று அழைப்பார்கள். இஷா – மஃரிப் இடையேயான நேரங்களில் தான் அதிகமாக ஓதப்படுவேன். எனக்கு முப்பது வசனங்கள் இருக்கிறது. என்னை ஓத  சில நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் பலர் என்னை ஓத சோம்பறியாகவே உள்ளனர். ஆனால் எவரும் துணைக்கு இல்லாத போது நான்…

அல்லாஹுத்தஆலாவிடம் சிபாரிசு செய்வதில் முதலிடம்…

Posted on November 11, 2021 by admin

அல்லாஹுத்தஆலாவிடம் சிபாரிசு செய்வதில் முதலிடம்… மறுமையில் மனிதர்களில் சிபாரிசு செய்வதில் முதலில் நிற்பவர்களான எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; ”திருக்குர்ஆன் ஓதுகின்றவர்களுக்கு அது, ‘கப்ரில்’ ஒளியாக வலம் வரும்”. மேலும் சொன்னார்கள்; ”கியாமத்து நாளில் அல்லாஹு தஆலாவிடம் சிபாரிசு செய்வதில் குர்ஆனை விடச் சிறந்தது எதுவுமில்லை, நபியுமில்லை, மலக்குமில்லை வேரெவருமில்லை”. இந்த உலகில் மாட மாளிகை, கூட கோபுரத்தில்- வெளிச்சத்தில் வாழும் மனிதனுக்கு கடுமையான இருள் ஆட்கொண்டிருக்கும் ‘கப்ருக்குள்’ வெளிச்சத்தை கொண்டு வருவது திருக்குர்ஆன்…

ததப்புருல் குர்ஆன் – அருள்மறை ஆய்வுரை

Posted on October 8, 2021 by admin

ததப்புருல் குர்ஆன் – அருள்மறை ஆய்வுரை தன் அழைப்புப்பாதையின் ஊடாக சில சமூகங்களின் வரலாற்று நிகழ்வுகளை வான்மறை குர்ஆன் எடுத்தியம்புகின்றது. உண்மையில் வரலாறு எனில் அதை இவ்வாறு தான் அணுகவேண்டும் எனும் பாடத்தையும் உணர்த்துகின்றது. சமுகங்கள் எழுவதும் தாழ்வதும் தற்செயலாக தோன்றும் நிகழ்வுகளின் அடிப்படையில் அல்ல, மாறாக, தெளிவான நியதி ஒன்றின் கீழாகத்தான் நடைபெறுகின்றது என்பதை வான்மறை உணர்த்த வருகின்றது! ஒரு சமூகத்தின் எழுச்சியை வீழ்ச்சியை சில அகக்காரணிகளும் ஒழுக்கக்காரணிகளும்தான் தீர்மானிக்கின்றன! தனது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான…

குர்ஆனை ஓதும் ஒழுங்கு முறைகள்

Posted on April 14, 2021 by admin

குர்ஆனை ஓதும் ஒழுங்கு முறைகள் சகோதரர்களே! எந்தக் குர்ஆன் உங்கள் கைகளில் உள்ளதோ – எந்த குர்ஆனை நீங்கள் ஓதுகிறீர்களோ, செவி மடுக்கிறீர்களோ, மனப்பாடம் செய்கிறீர்களோ, எழுதுகிறீர்களோ அந்தக் குர்ஆன் –   அகிலம் முழுவதையும் படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனாகிய-முன்னோர்கள், பின்னோர்கள் அனைவரின் இறைவனாகிய அல்லாஹ்வின் வேதவாக்கு. அது அவனது உறுதியான கயிறு.   அவனது நேர்வழி. பாக்கியமிக்க நல்லுரை. மிகத் தெளிவான ஒளி ஆகும். மெய்யாகவே அல்லாஹ் அதனை மொழிந்தான். அந்த மொழிதல், அவனது கண்ணியத்திற்கும் மாட்சி மைக்கும்…

இரு பிரிவினர்கள் பற்றி இறைவேதம்

Posted on January 9, 2021 by admin

இரு பிரிவினர்கள் பற்றி இறைவேதம்        A. முஹம்மது அலி, M.A., M.PHIL        1. நாம் நிச்சயமாக தமூது சமூகத்தாரிடம். அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை, “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” என (உபதேசிக்குமாறு) அனுப்பினோம். ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து, தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள். (அல்குர்ஆன் 27:45) 2. ஒரு கூட்டத்தாரை (அல்லாஹ்) அவன் நேர்வழியிலாக்கினான். இன்னொரு கூட்டத்தாருக்கு வழிகேடு உறுதியாகிவிட்டது ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை…

இரு பிரிவினர்கள் பற்றி இறைவேதம்

Posted on September 22, 2020 by admin

இரு பிரிவினர்கள் பற்றி இறைவேதம்     A. முஹம்மது அலி, M.A., M.PHIL      1. நாம் நிச்சயமாக தமூது சமூகத்தாரிடம். அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை, “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” என (உபதேசிக்குமாறு) அனுப்பினோம். ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து, தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள். (அல்குர்ஆன் 27:45) 2. ஒரு கூட்டத்தாரை (அல்லாஹ்) அவன் நேர்வழியிலாக்கினான். இன்னொரு கூட்டத்தாருக்கு வழிகேடு உறுதியாகிவிட்டது ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டனர்….

நான் ஸூறா முல்க் பேசுகிறேன்…

Posted on September 13, 2020 by admin

நான் ஸூறா முல்க் பேசுகிறேன்… நான் ஸூறா முல்க். மக்கா தான் என் ஊர். என்னை அறியாதவர்கள் உங்களில் எவரும் இருக்கமாட்டார்கள். எல்லோரும் என்னை ஸூறா முல்க் என்பதற்கு பதிலாக ஸூறா தபாறக்கா என்று அழைப்பார்கள். இஷா – மஃரிப் இடையேயான நேரங்களில் தான் அதிகமாக ஓதப்படுவேன். எனக்கு முப்பது வசனங்கள் இருக்கிறது. என்னை ஓத  சில நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் பலர் என்னை ஓத சோம்பறியாகவே உள்ளனர். ஆனால் எவரும் துணைக்கு இல்லாத போது…

“நிச்சயமாக குர்ஆன் இறைவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும்” -ஜெர்மன் விஞ்ஞானி!

Posted on January 17, 2020 by admin

“நிச்சயமாக குர்ஆன் இறைவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும்”   – ஜெர்மன் விஞ்ஞானி! [ பலர் “இஸ்லாத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவராகவும் மேலும் இஸ்லாத்தைப் பற்றிய எதிர் மறையான கருத்துக்களையே கொண்டிருந்த நீங்கள் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று அறிந்தவுடன் எப்படி செயல்பட்டீர்கள்? உடனே முஸ்லிம் ஆக விரும்புனீர்களா? அல்லது வேறு ஏதாவது எண்ணினீர்களா?” என கேட்டனர். அதற்கு நான் கூறினேன், “எனக்கு இஸ்லாத்தை விட்டால் வேறு மாற்று வழி இல்லை. ஏனென்றால், நான் பிறந்த போது குழந்தையாக…

நெருப்பில் படைக்கப்பட்ட ஷைத்தான் பற்றி அல்குர்ஆன்

Posted on December 26, 2019 by admin

நெருப்பில் படைக்கப்பட்ட ஷைத்தான் பற்றி அல்குர்ஆன் ஷைத்தான் இப்லீஸ், நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் எனும் படைப்பைச் சேர்ந்தவன். (7:12, 18:50) இப்லீஸ் ஆதமுக்குப் பணிவது தனக்கு இழுக்கு எனக் கருதினான். அவருக்கு மரியாதை செய்ய மறுத்தான். (2:34, 15:31, 17:61, 20:116, 38:74) மனிதர்களை வழிகெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் வழிகெடுக்க முடியும் என இறைவனிடம் வேண்டினான். (7:14-17, 15:36-,39, 17:62-64) உறுதியான நம்பிக்கை கொண்டவர்களை அவனால் வழிகெடுக்க முடியாது. (16:99, 14:22, 15:42, 17:65)…

Posts navigation

  • 1
  • 2
  • 3
  • 4
  • …
  • 20
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb