வானம் ஏன் நீலநிறமாக இருக்கிறது? நம் தலைக்கு மேலே இருக்கும் அரைவட்டப் பரப்பைத்தான் வானம் என்று குறிப்பிடுகிறோம். தலைக்கு மேல் உள்ள கூரை என்றும் வானம் அழைக்கப்படுவது உண்டு. பூமியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட தொலைவுக்கு மேலே உள்ள வளிமண்டலம், விண்வெளி ஆகிய அனைத்துமே உள்ளடங்கியதுதான் வானம். வானியலில் இது வான்கோளம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கற்பனைக் கூரையில் சூரியன், நட்சத்திரம், கோள்கள், நிலா போன்றவை சுற்றிக் கொண்டிருப்பதை இரவில் பார்க்கலாம். வளி மண்டலத்திலிருந்து அத்தனை கிரகங்கள் நட்சத்திரங்கள்…
Category: கட்டுரைகள்
ஈமான் என்றால் என்ன? நம்பிக்கையும் நினைப்பும்!
ஈமான் என்றால் என்ன? நம்பிக்கையும் நினைப்பும்! மவ்லவி அப்துர் ரஹ்மான் உமரி ஈமான் என்றால் என்ன? என்பதைப் பற்றி நமக்கு ஓரளவு தெரியும். இறைவனை நம்பியேற்றுக் கொண்டவர்களும் அவன் காட்டிய வழியில் வாழ்வை அமைத்துக் கொண்டவர்களும் முஃமின்கள் என்பதையும் நாம் அறிவோம் நாமும் முஃமின்கள், நாமும் நம்பிக்கையாளர்கள் என்னும் எண்ணம் நம்முடைய நெஞ்சத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. நம்மிடம் ஈமான் இருக்கின்றது என நாமெல்லாம் நினைத்துக் கொண்டுள்ளோம் இந்த ‘நினைப்பு’…
(அல்குர்ஆன் : 33:56)
ஸலாத்துல்லாஹ் அலா ரஸூலில்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ் கூறுகிறான்: اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا “நிச்சயமாக இந்த நபியின் மீது அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் ஸலவாத் சொல்கின்றனர். விசுவாசிகளே! நீங்களும் அவர் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள். (அல்குர்ஆன் : 33:56) எப்போதெல்லாம் ஸலவாத் சொல்ல வேண்டும்? 1, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பற்றிப் பேசப்படும் பொழுது: யாரிடத்தில் என்னை…
ஜாமிஆ / மதரஸாக்களின் மெளலவி, ஆலிம் பட்டங்கள் (ஸனது) & ஊர்களின் பெயர்கள்
ஜாமிஆ / மதரஸாக்களின் மெளலவி, ஆலிம் பட்டங்கள் (ஸனது) & ஊர்களின் பெயர்கள் பாகவி – வேலூர் மன்பஈ – லால்பேட்டைமிஸ்பாஹி – நீடூர் நெய்வாசல்உலவி – கூத்தாநல்லூர்ஸலாஹி – அதிராம்பட்டினம் ரஹ்மானி – அதிராம்பட்டினம் நூரி – பொதக்குடி மஸ்லஹி – தூத்துக்குடி ரியாஜி – திருநெல்வேலி ஜமாலி – சென்னை இம்தாதி – கோயமுத்தூர் யூசுஃபி – திண்டுக்கல்
அல் குர்ஆனின் அழகிய திருநாமங்கள்
பேரற்புதம் வாய்ந்த எதற்கும் நிகரில்லாத திருக்குர்ஆனுக்கு அல்லாஹ் குர் ஆனிலேயே பல இடங்களில் பல்வேறு பெயர்களைக் குறிப்பிட்டுள்ளான்.ஒவ்வொரு பெயரும் திருகுர் ஆனின் சிறப்புத்தன்மையை தெரிவிப்பதாக அமைந்துள்ளது.ஒரு பொருளுக்கு அதிகமான பெயர்கள் இருப்பது அதனுடைய சிறப்பையும்,உயர்வையும் காட்டக்கூடியது என்பது திண்ணம். 1. அல் கிதாப் – வேதநூல் 2. அல் பயான் – தெளிவுரை 3. அல் புர்ஃகான் – நன்மையையும் தீமையையும் பிரித்தறிவிப்பது 4. அல் புர்ஹான் – தெளிவான அத்தாட்சி 5. அத் திக்ரு –…
உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உரிய முறையில் நேசிப்போம்
MUST READ உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உரிய முறையில் நேசிப்போம் இஸ்லாத்தின் அடிப்படை “லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள்” எனும் ஷஹாதத் கலிமாதான். இதுதான் இஸ்லாத்தின் அத்திவாரம். இதன் மீதுதான் இஸ்லாத்தின் கொள்கை-கோட்பாடுகள், வணக்க-வழிபாடுகள், ஷரீஆ சட்டங்கள் என்பன கட்டியெழுப்பப்பட்டுள்ளன. நாம் “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ்வின் தூதர்” எனச் சாட்சி…
சொர்க்க வாசலும் பெண்தான், நரக வாசலும் பெண்தான்
சொர்க்க வாசலும் பெண்தான்! நரக வாசலும் பெண்தான்! ஒரு பாலைவனத்தில் சிற்றூர். குதிரையில் வந்த ஒரு பெரியவர் ஒரு வீட்டின் முன் நின்றார். “வீட்டில் யார் இருக்கிறார்கள்?” என்று குதிரையில் இருந்தபடியே கேட்டார். வீட்டுக்குள்ளிருந்து ஒரு பெண் வாசற்படியில் வந்து நின்றாள். பெரியவர் அவளிடம், “உன் கணவர் எங்கே?” என்று வினவினார். அவள் சிடுசிடுப்போடு, “வீட்டில் இல்லாதவரைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்?” என்றாள். அவர் “உன் கணவர் எப்போது திரும்புவார்?” என்று கேட்டார். அவள் “யாருக்கு தெரியும்?…
இஸ்லாமும் மனஅமைதியும்
இஸ்லாமும் மனஅமைதியும் LockDown, Quarantine போன்ற வார்த்தைகளை எல்லாம் நாம் கடந்த ஆண்டு வரையில் பெரும்பாலும் பயன்படுத்தியே இருக்க மாட்டோம். ஆனால் இந்த ஆண்டின் ஆரம்ப முதலே பெருந்தொற்று குறித்த அச்சம், பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த உலகின் பல பகுதிகளை முடக்கிப்போட்டது. அறிவியல் தொழில்நுட்ப பலமும், பொருளாதார வளமும் இருந்தால் எதையும் செய்ய இயலும் என்ற கருத்தியல் பலத்த அடிவாங்கியுள்ளது. எல்லாம் இருந்தும் எதையும் பயன்படுத்த முடியவில்லை. நிம்மதி இழந்து மனஉளைச்சலுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 33.2% என்கிறது ஒரு…
கஷ்டப்பட்டால் தான் நன்மையா?
கஷ்டப்பட்டால் தான் நன்மையா….! அபூ ஃபெளஸீமா “நீர் கஷ்டப்படுவதற்காக குர்ஆனை உம்மீது நாம் இறக்கவில்லை.” (அல்-குர்ஆன் 20:1) “அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான், அவன் உங்களுக்குச் சிரமத்தை நாடவில்லை.” (அல்-குர்ஆன் 2:185) இன்று இஸ்லாமியர்கள் மத்தியில் பக்தி என்ற போர்வையில் பெரியார்கள் என்ற ஊர், பெயர் தெரியாத சந்நியாசிகளைப் பற்றிய கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. கஷ்டப்பட்ட அளவிற்கு பலன் உண்டு என்பதைப் போதிக்கத்தான் இந்தக் கதைகள். அப்படிப்பட்ட போதனைகள்தான் மற்றவனைச் சுரண்டி வாழ்வதற்கு…
நபித்தோழர்கள் எந்த மொழியில் தஃவா செய்தார்கள்?
நபித்தோழர்கள் எந்த மொழியில் தஃவா செய்தார்கள்? நபிகளார் ஹஜ்ஜை நிறைவேற்றும் போது ஒரு லட்சத்தி இருபதாயிரம் தோழர்கள் ஒன்றாக ஹஜ் கடமையை செய்தார்கள். ஆனால், மூன்று மாதம் கழித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்தபோது ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டவர்கள் வெறும் முப்பதாயிரம் பேர் மட்டுமே என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று. அப்படியானால், மற்றவர்கள் எங்கே? ‘இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு என்னிடம் கேட்டதை எடுத்துச்சொல்லுங்கள்’ என, ஹஜ்ஜின் இறுதி உரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்…