நல்லாட்சி வழங்குங்கள்! இந்த தருணத்தில் ஜனநாயகக் கடமையை இஸ்லாமிய வழிகாட்டுதலோடு நிறைவேற்றி அமைந்திருக்கிற தமிழக முஸ்லிம் சமூகம் நமக்கான இஸ்லாமிய வழிகாட்டுதல் என்ன? என்பதைப் பார்க்க கடமைப் பட்டிருக்கின்றது. ஓர் இறை நம்பிக்கையாளனைப் பொறுத்தவரையில் அவனைச்சுற்றி நடக்கிற எந்த மாற்றங்களும் அவனது வாழ்வில் எவ்வித சலனங்களையும், சஞ்சலங்களையும் ஏற்படுத்தி விடக்கூடாது. அவனைச் சுற்றி நடப்பவைகள் அனைத்தையும் ஈருலகத்திற்கும் சாதகமான அம்சங்களாக மாற்றிட பழகிக் கொள்ள வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகின்றது. வலியுறுத்தவும் செய்கின்றது. அப்படி அவன் வாழ்வை…
Category: கட்டுரைகள்
நவீன முஃப்திகளும் நூதன ஃபத்வாக்களும்!
நவீன முஃப்திகளும் நூதன ஃபத்வாக்களும்! அல்லாஹ் கூறுகிறான்: “இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.” (அல்குர்ஆன் 51:56) “வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை” என்ற வாசகத்தை கவனமாக நோக்குகின்ற போது நமக்கு ஒரு பேருண்மை விளங்கும். அதாவது மனிதர்களின் வேலை இறைவனை வணங்குவதாக மட்டும் தான் இருக்க வேண்டும். வேறு எந்த வேலையும் அவன் செய்யக்கூடாது. அப்படியென்றால் அவன் இவ்வுலகில் வாழ்வது எவ்வாறு என்ற கேள்வி எழலாம். ‘வணக்கம் – இபாதத்’ என்பதன் பொருள்…
முஷ்ரிக்குகளின் நரித்தனங்கள் – அன்றும் இன்றும்!
முஷ்ரிக்குகளின் நரித்தனங்கள் – அன்றும் இன்றும்! ஜாஹிலிய்யக் காலத்திலே வாழ்ந்த முஷ்ரிக்குகளைப் பொறுத்தவரை தவ்ஹீதுர் ருபூபிய்யாவை – அதாவது இப்பிரபஞ்சத்தையும் அதிலுள்ளவர்களையும் படைத்துப் பரிபாலிப்பவன் அல்லாஹ்வே என்ற ஏகத்துவக் கொள்கையை ஏற்றிருந்தார்கள்! இதை அல்லாஹ்வும் அவனது திருமறையின் மூலமாக உறுதிப்படுத்துகின்றான்! (பார்க்கவும்: அல்குர்ஆன் 10:31, 23:84-89, 26:63, 43:87) அதே நேரத்தில் அவர்கள் செய்த மாபெரும் தவறு என்னவெனில் படைத்துப் பரிபாலிப்பவன் ஒரே இறைவனாகிய அல்லாஹ் தான் என்று ஏற்றிருந்த அவர்கள், அந்த அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குரியவன்…
இறைச்செய்தியின் ஆரம்பம்
இறைச்செய்தியின் ஆரம்பம் 1. ‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு மேடையிலிருந்து அறிவித்தார்கள். 2. ஹாரிஸ் இப்னு…
ஒட்டகமும் பாவோபாப் மரங்களும்
ஒட்டகமும் பாவோபாப் மரங்களும் ரஹ்மத் ராஜகுமாரன் ஒட்டகம் பாலைவனத்தில் வாழ்பவை என்பது உங்களுக்கு தெரிந்ததுதான் . பொதுவாக பாலைவனத்தில் வசிக்கும் பிராணிகள் தன் உணவில் இருந்து நீரை எடுத்து கொள்ளும். ஆனால், இதற்கு மாறாக ஒட்டகமோ நீரூற்றில் இருந்துதான் நீரை எடுத்து கொள்ளும். தண்ணீர் கிடைத்துவிட்டால் 10 நிமிடத்தில் 123 லிட்டர் நீரை ஒரே மூச்சில் உறிஞ்சிவிடும். எவ்வளவு தூரம் வெயிலில் நடந்தாலும் இவற்றிற்கு வியர்த்து போகாது. இரண்டு வகை…
இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டு வாழுங்கள்!
الحمد لله على كل حال “அல்ஹம்துலில்லாஹ் அலா குல்லி ஹால்” இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டு வாழுங்கள் எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கதவு சிறியது தான். எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியது தான். எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் சாவி சிறியது தான். இவ்வளவு சிறிய சாவியை வைத்து அவ்வளவு பெரிய வீட்டை திறந்து செல்கிறோம். வாழ்க்கையும் இதே மாதிரி தான். நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதன் தீர்வுக்கு…
சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ரஜப் மாதம்
சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ரஜப் மாதம் ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி அல்லாஹுத்தஆலா சில நாட்களை சிறப்பித்துள் ளான். அவ்வாறே சில மாதங்களையும் சிறப்பித்துள்ளான். அல்லாஹ்வினால் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்கள் நான்கில் ரஜப் மாதமும் ஒன்றாகும். “அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமான வையாகும். இதுதான் நேரான மார்க்கம்….
சமூக சேவைகளும் புகழ் மாலைகளும்!
சமூக சேவைகளும் புகழ் மாலைகளும்! ‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது’ (அறிவிப்பவர்: உமர் இப்னு ஹத்தாப் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி 1) ”எவரேனும் தனது சகோதரரை அவசியம் புகழ்வதாக இருந்தால் அவரைப் பற்றி இவ்வாறு கருதுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன் என்று (மட்டும்) அவர் சொல்லட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகக் கருதினால் மட்டுமே அதைக் கூறவேண்டும். அல்லாஹ்வுக்கு முன் யாரையும் தூய்மையானவர் என்று (எவரும்) கூறவேண்டாம்” (புகாரி,…
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் நாம் ஒவ்வொருவரும் பலருடைய அன்புக்கும் பாசத்திற்கும் பாத்திரமாகிறோம். முதன்மையாக நமது தாய். நம்மைப் பெற்றெடுத்தது முதல் நமக்காக அவர் பட்ட படும் கஷ்டங்கள் எழுத்தில் கொண்டுவர முடியாது. அதே போல நமது தந்தையும் நமக்காக செய்யும் தியாகங்களையும் குறைவாக மதிப்பிட முடியாது. நம் உடன்பிறந்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், என பலரிடமிருந்தும் அன்பின் வெளிப்பாடுகளை அனுபவித்தவர்களாக வாழ்கிறோம். இவ்வாறு மனிதர்கள் தங்களுக்குள் காட்டும் அன்பு என்பது இல்லையென்றால் என்னவாகி இருக்கும்? சிந்தித்தோமா?…
அஸ்மாஉல் ஹுஸ்னா (அல்லாஹ்வின் 99 பெயர்கள்)
அஸ்மாஉல் ஹுஸ்னா (அல்லாஹ்வின் 99 பெயர்கள்) 1. அர் ரஹ்மான் – الرَّحْمٰنُ – அளவற்ற அருளாளன்2. அர் ரஹீம் – الرَّحِيمُ – நிகரற்ற அன்புடையோன்.3. அல் மலிக் – المَلِكُ – பேரரசன்4. அல் குத்தூஸ் – القُدُّوسُ – மிகப் பரிசுத்தமானவன்5. அஸ்ஸலாம் – السَّلامُ – சாந்தி மயமானவன் 6. அல் முஃமின் – المُؤْمِنُ – அபயமளிக்கிறவன்7. அல் முஹைமின் – المُهَيْمِنُ – கண்காணிப்பவன்8. அல் அஜீஜ் –…