திருக்குர் ஆன் அருளப்பட்டதன் நோக்கம் ”தன்னிடமுள்ள கடுமையான தண்டனை குறித்து எச்சரிப்பதற்காகவும் நல்லறங்கள் புரிந்தோருக்கு நிச்சயமாக அழகான பரிசு இருக்கிறது என்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இவ்வேதத்தை அருளினான்) அதில் (பரிசாகப் பெறக் கூடிய சொர்க்கத்தில்) அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.” (அல்குர்ஆன் 18:02,03) திருக்குர்ஆன் எவ்விதக் குறைபாடும் முரண்பாடும் இல்லாமல் அருளப்பட்டதாகக் கூறிய இறைவன் இவ்வசனங்களில் திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கத்தைத் தெளிவு படுத்துகிறான். அந்த நோக்கம் மறுமை வாழ்க்கை குறித்து எச்சரிப்பது தான். இந்த ஒரு நோக்கத்திற்காகத் தான்…
Category: கட்டுரைகள்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அப்துல் மஜீது உமரீ பொதுவாக மக்கள் புதிதாக எதையேனும் துவங்கும்போது மங்களகரமான சில சடங்குகளைச் செய்வதை ஐதீகமாகக் கருதுகின்றனர். சிலர் அதன் மூலம் அக்காரியம் புனிதக் காரியமாக பரிணாமம் பெறும் என்ற நம்பிக்கை வைத்துள்ளனர். இன்னும் பலரது நோக்கம் பக்திப் பரவசத்திற்கும் புனிதத்திற்கும் அப்பால் விரிகின்றது. அதாவது, துவங்குகின்ற காரியம் கைகூட வேண்டும், இலாபகரமாக அமைய வேண்டும், சுபமாக நிறைவுற வேண்டும், அபிவிருத்தி ஏற்பட வேண்டும், ஆனந்தமாக அமைய வேண்டும், இலக்குகளை அடைய வேண்டும்…
நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்
Habib Ur. Rahman அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் நம்பிக்கை மட்டும் போதாது. அத்துடன் நல்ல செயல்களும் அவசியம். இதைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். ‘நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதி. அல்லாஹ்வை விட அதிக உண்மை…
நல்லவற்றையும் தீயவற்றையும் பிரித்தறிவது எப்படி?
Don’t miss it நல்லவற்றையும் தீயவற்றையும் பிரித்தறிவது எப்படி? குர்ஆனின் கோட்பாடுகள் நிராகரிக்கப்படும் சூழ்நிலையில், நல்லவற்றையும் கெட்டவற்றையும் பிரித்தறிய பல்வேறு அளவுகோல்கள் கையாளப்படுகின்றன. இத்தகைய பலதரப்பட்ட அளவுகோல்களை நம்புவதால் தவறான வழியில் நடக்கவும் தீய விளைவுகளைச் சந்திக்கவும் நேரிடுகிறது. எடுத்துக்காட்டாக ஒரே ஒரு முறை குற்றம் இழைக்க முயன்ற ஒருவர் பல குற்றங்களைச் செய்தவரை விடத் தூய்மையானவராகக் கருதப்படுகிறார். கொள்ளையடிப்பவன் தன்னைக் கொலையாளியை விடத் தீமையற்றவனாக எண்ணிக் கொள்கிறான்; கொலையாளி தான் ஒரு தடவை தான் கொலை…
இஸ்லாம் போராளிகள் மதமா?
கட்டுரையாசிரியர்: ப. சிதம்பரம் (மத்திய உள்துறை அமைச்சர்) கிறிஸ்துவப் பள்ளிக் கூடங்களில் படிக்கும் வாய்ப்பு எனக்கு இளமையில் கிட்டியது முதலில் ரோமன் கத்தோலிக்க கன்யாஸ்திரீகள் நடத்திய கான்வென்ட் அடுத்து பிராடஸ்டண்ட் மிஷன் நடத்திய உயர்நிலைப்பள்ளி எல்லா வகுப்புகளிலும் இந்து சமயத்தைச் சார்ந்த மாணவர்களே (கான்வென்டில் மாணவிகளும்) மிக அதிகமாக இருந்தார்கள். சில கிறிஸ்தவர்கள். அபூர்வமாக சில முஸ்லிம்கள். ஆனால், ஒரு முக்கியமான விஷயம்: இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர் என்று பொதுவாகத் தெரிந்தாலும் மதத்தின் அடிப்படையில் மாணவர்கள் மத்தியில்…
முதலில் யார் சாப்பிட வேண்டும்?
முதலில் யார் சாப்பிட வேண்டும்? ( Don’t miss it ) லியாகத் அலி மன்பஈ [ சமையல்காரன் சமைத்துப் போடுவது கடமை அதற்காக அவன் சம்பளம் வாங்குகின்றான் அவ்வளவு தான். அவனுக்கு சாப்பாடு போட வேண்டுமா? என்ன? தேவையே இல்லை” என்போரும் “போனால் போகிறது மிச்சம் மீதி இருந்தால் சாப்பிட்டு விட்டுப் போகட்டும் ஆனால் நம்மோடு ஒன்றாக அமர்ந்தால் நம்மரியாதை என்னாகும்?” என்போரும் தான் உலகில் அதிகம்.] “உங்களில் ஒருவருக்கு…
காலண்டரினுள் ஊடுருவிய ஷிர்க்
காலண்டரினுள் ஊடுருவிய ஷிர்க் மனித குலம் பல்லாயிரமாண்டுகளை கடந்துவிட்ட போதிலும் மூட நம்பிக்கை அகன்ற பாடில்லை. பகுத்தறிவைப் பற்றி பறை சாற்றும் மனிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. காலத்தின் தேவைகளில் ஒன்றாகிவிட்ட காலண்டரை எடுத்துக் கொண்டால் அதில் இஸ்லாம் முற்றிலும் தடை செய்துள்ள பல விஷயங்கள் ஊடுருவிவிட்டதைக் காணமுடியும். இதில் மிக முக்கியமாக இரண்டைக் கூறலாம். ஒன்று உருவப்படங்கள் நிறைந்து காணப்படுவது. இரண்டு இராசி பலன் பற்றிய குறிப்புகள். இது பற்றி சிறிது கவனம் செலுத்தினால் கூட இவை…
அல்லாஹ்வின் அற்புதப்படைப்பு ஒட்டகம்
அல்லாஹ்வின் அற்புதப்படைப்பு ஒட்டகம் AN EXCELLENT ARTICLE விஞ்ஞானத்தினால் நிருபிக்கப்பட்ட உண்மைகளாக ஒரு சில விஷயங்கள் இருக்கிறது. அவைகள் குர்ஆனுடைய வசனங்களோடு ஒத்துப்போகும். ஆனால் விஞ்ஞானம் தன்னால் விளக்க முடியாததை அல்லது தனக்கு விளங்காததை தியரி (Theory) என்ற பெயரில், அதாவது ஊகப்படுத்தி கற்பனை மூலம் விளக்க முயற்சிக்கும். (தியரி என்ற அப்படிப்பட்ட ஊகங்கள் குர்ஆனுடைய வசனங்களோடு ஒத்துப் போகும் வரை தியரியை நம்பாதீர்கள். ஏனென்றால் தியரி பொய்த்துப் போகலாம். ஆனால் குர்ஆனுடைய வசனங்கள் ஒரு…
ஹிந்துக்களுடைய பவிஷ்ய புராணத்திலும்
என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும், நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே! (எனவும் நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) பிரார்த்தித்தார்) கிருஸ்தவர்களிடம் இருக்கும் பைபிளிலும் நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய சரித்திரம் சொல்லப்பட்டிருப்பதால் ஜெர்மனியில் உள்ள கெட்லின்பர்க் (getlinburg ) மியூசியத்திலிருந்து தகவல்கள் பெறப்பட்டு கப்பலுடைய மாதிரியைப் பார்த்து சித்திரங்கள் வரைந்து ‘நோவா சரித்திரம்’ என்று அதி வேகமாக எழுதி இணையத்திலும்,…
ஆபாச-பத்திரிகைகளும்-அதன்-விபரீதங்களும்-சவூதி-ஃபத்வா
ஆபாச பத்திரிகைகளும் அதன் விபரீதங்களும் – சவூதி ஃபத்வா நவீன காலத்தில் வாழும் முஸ்லிம்கள் பல சோதனைகளுக்கு உட்பட்டுள்ளனர். குழப்பம் அனைத்து திசைகளிலும் அவர்களைச் சூழ்ந்துள்ளன. முஸ்லிம்களில் பெரும் பான்மையினர் அதில் வீழ்ந்து தத்தலித்துக் கொண்டிருக்கின்றனர். (மார்க்கத்தில்) வெறுக்கப்பட்ட காரியங்கள் தலை விரித்தாடுகிறது. மனிதர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித பயமோ, வெட்கமோ, இன்றி மானக்கேடான காரியங்களைப் பகிரங்கமாக துணிந்து செய்கின்றனர். இதற்கெல்லாம் பிரதான காரணமாக விளங்குவது இறை மார்க்கத்தின் பொடு போக்கும் இறைவனது சட்ட வறையறைகளை மீறுவதும் சீர்திருத்தவாதிகளாக…