கூட்டாக சாப்பிடுதலின் சுன்னத்துகள் ஆலிம்,அ.ஹம்ஸா முபாரக் ஹெளஸி எம்.பில், நன்மைகளை அறுவடை செய்ய… [ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவைக் குறைவாக சாப்பிமாறு கூறும் வழக்கமுள்ளவர்களாக இருந்தார்கள். மேலும், வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்காகவும், இன்னொரு பகுதியை தண்ணீருக்காகவும், இன்னொரு பகுதியை காலியாக விட்டு விட வேண்டும் என்று கூறும் வழக்கமுள்ளவர்களாக இருந்தார்கள். மேலும், அவர்கள் பசித்தால் மட்டுமே உண்பார்கள். போதுமானவரை மட்டுமே சாப்பிடுவார்கள்.] இரண்டு…
Category: கட்டுரைகள்
கஷ்டப்பட்டால் தான் நன்மையா…..!
கஷ்டப்பட்டால் தான் நன்மையா…..! அபூ ஃபெளஸீமா “நீர் கஷ்டப்படுவதற்காக குர்ஆனை உம்மீது நாம் இறக்கவில்லை.” (அல்-குர்ஆன் 20:1) “அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான், அவன் உங்களுக்குச் சிரமத்தை நாடவில்லை.” (அல்-குர்ஆன் 2:185) மனிதன் பொதுவாகவே ஒரு கஷ்டமான காரியத்தை முடித்த மற்றொருவனைப் பார்த்து இந்த வேலையை இவன் இவ்வளவு கஷ்டப்பட்டுச் செய்திருக்கிறான். அதனால் அவனுக்குப் பலன் அதிகம். அவன் நிச்சயமாக உழைப்பாளிதான். அவன் கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் நடந்திருக்கிறான். வாகனம் இருந்தும் அவன்…
இஸ்லாமிய பார்வையில் இசை (1)
[இசை ஹராம் என்ற பெருவாரியான மார்க்கத் தீர்ப்புகளுக்கு மத்தியில் ‘அவசரப்பட்டு அத்தகைய முடிவுக்கு வருவது சரியல்ல அதை ஹராம் என்பதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை‘ என்ற எதிர் தரப்பு வாதங்களும் இருக்கத்தான் செய்கின்றன.] உலகெங்கும் வியாபித்துள்ள காற்றைப் போல இசையும் ஆகிவிட்டது. இசையின்றி பாடலில்லை என்ற நிலைமாறி இசையின்றி செய்தியுமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. எங்கும் இசை, எதிலும் இசை என்று எல்லாவற்றிலும் இசை திணிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் உம்மத்தில் அது குறித்த ஆய்வுகளும் சர்ச்சைகளும் பல…
இஸ்லாமிய பார்வையில் இசை (2)
ஒரு காலம் வரும், அப்பொழுது எனது உம்மத்தவர்கள் விபச்சாரத்தையும், பட்டு அணிவதையும், மது அருந்துவதையும், இசைக் கருவிகளைப் பயன்படுத்துவதையும் தமக்கு ஆகுமானதாக ஆக்கிக் கொள்வார்கள்.(புகாரி) மேற்கண்ட ஹதீஸின் தரம் பற்றி, ஹதீஸ் கலை வல்லுநர்களுக்கும், அறிஞர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றது. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவகளின் ஏராள அமுத மொழிகள், இசைக்கும், பாடலுக்கும் அது சார்ந்த இசைக் கருவிகளுக்கும் எதிராகவே அமைந்துள்ளன. ஆத்தகைய இசைக் கருவிகளை இசைப்பதை இஸ்லாமிய ஷஷரீஅத் சட்டங்கள் தடையும்…
உறவினர்கள் உருப்பட…..!
உறவினர்கள் உருப்பட…..! அபூஃபெளஸிமா “நீர் உம்முடைய நெருங்கிய உறவினர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!” (அல்-குர்ஆன் 26:214) “என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி(வசனம்) கிடைத்தாலும் அதைப் பிறருக்கு எடுத்துரையுங்கள்.” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு. நூல்: புகாரி) அல்லாஹ், தான் மனிதவினத்திற்காக அனுப்பிய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து மேற்கூறிய வசனத்தை அருளியதிலிருந்து அவன் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உறவினர்கள் மீது விசேடமான…
விசித்திரக் குள்ளர்கள் யஃஜூஜ், மஃஜூஜ்!
விசித்திரக் குள்ளர்கள் யஃஜூஜ், மஃஜூஜ்! “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்படால் மக்களின் வாழ்க்கையை பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை:” என்பது நபிமொழி அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு ரளியல்லாஹு அன்ஹு நூல்: தப்ரானீ இவர்கள் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வர் ‘யாபிஸ்’ என்பாரின் வழித்தோன்றல்களாவர் என்று கூறப்படுகிறது. யஃஜுஜ், மஃஜுஜ் அரபி அல்லாத சொற்கள். மனித வர்க்கமும் ஜின் வர்க்கமும் நூறு…
செல்வந்தர்களே!
[ எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்தாலும் அவன் உண்டு கழித்தது, உடுத்தி கிழித்தது, மறுமைக்கென்று அவன் முன்கூட்டியே அனுப்பி வைத்தது மட்டும்தான் அவனுடையதாகும். எஞ்சிய செல்வங்கள் அனைத்தும் அவனது வாரிசுகளுக்குரியதாகும். அந்த வாரிசுகளாவது அது கொண்டு அனுபவிக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. அந்த செல்வங்களைப் பங்கிட்டு கொள்வதில் கூடப்பிறந்த அண்ணன் தம்பிகளிடையே சண்டை சச்சரவு, அடி தடி தகராறு, கோர்ட் கச்சேரி என்ற அவல நிலையையே பார்க்க முடிகிறது. செல்வந்தன் சேர்த்து வைத்த செல்வம் அவனது வாரிசுகளையும்…
பேங்க் வட்டி- ஒரு ஆய்வு
இப்னு ஹத்தாது [ பேங்க் வரவு செலவு இல்லாமல் யாரும் இறந்து விடுவதில்லை. மேலதிக பணம் வரும் போதுதான் பெரும் பணம் சேர்க்கத்தான் பேங்க் வரவு செலவு வைப்பது எந்த நிலையிலும் கூடாது என்று முஸ்லிம் சகோதரர்களின் யாரும் கூறுவதில்லை. நிர்பந்தம் காரணமாக வைத்துக் கொள்ளலாம் என்றே கூறுகிறார்கள். வட்டிப் பணத்தை எடுக்கவே கூடாது என்று பிடிவாதமாக சொல்பவர்களும் பேங்க் வரவு செலவு வைத்துக் கொள்வதை மறுப்பதில்லை. ] இஸ்லாம் வட்டியை மிகக்கடுமையாக கண்டித்துள்ளது; மறுத்துள்ளது. ஆயினும்…
ஜமாஅத் சபைகளில் பெண்கள்!
ஜமாஅத் சபைகளில் பெண்கள்! முஸ்தபா காஸிமி [ பள்ளிவாசல்களை நிர்வாகிப்பவர்களாக பெண்கள் இருக்க வேண்டமென்பதல்ல நமது வாதம், குறைந்த பட்சம் நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்படும் போது அவர்களுக்கு வாக்குரிமையாவது வழங்கப்பட வேண்டும். அதைவிட முக்கியமாக ஜமாஅத் பஞ்சாயத்து சபைகளில் சமூகப் பிரச்சனைகளில் அக்கறையும் கல்வியாற்றலும், மார்க்க அறிவும் படைத்த பெண்கள் பிரதிநிதித்துவம் வகிக்க வேண்டும். ] இரண்டாம் கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஒரு வெள்ளிக்கிழமை ஜும்ஆ பேருரை நிகழ்த்திக்…
“நெருப்பின் நரம்புகள்” – சிராஜுல் மில்லத்
“நெருப்பின் நரம்புகள்” A.K.A. அப்துஸ் ஸமது (ரஹ்) “இடியும் அவன் புகழ்பாடுகிறது” (அல்குர்ஆன்) இறைவனுடைய ஆற்றல் அளப்பரியது. அவன் படைப்பு இனங்களைப் பற்றி அறிய அறிய மனிதனுடைய அறியாமையும் இயலாமையும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இறைவன் மனிதனுக்குத் தன்னுடைய ஆற்றலைப் புலப்படுத்தும் முறையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை உண்டாக்கிக் காட்டுகிறான். இயற்கையில் உள்ள பரிணாமங்களைச் சுட்டியும் காட்டுகிறான். இந்த உண்மையின் ஒளி மனிதனுக்கு அவ்வப்போது பளிச்சிடவே செய்கிறது ஆனால் அந்த ஒளியின் வழியிலே தன்விழியைச் செலுத்துவதற்கு பதிலாக…