Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: இம்மை மறுமை

இறப்பு மறுமையின் ஜனனம்

Posted on February 6, 2012 by admin

இறப்பு மறுமையின் ஜனனம்       மவ்லவி, எம்.எஸ்.எஸ். மஹ்மூது மிஸ்பாஹி      பிறப்பிற்கு ஒரு வழி! இறப்பிற்குப் பல வழி! மனிதன் ஒரு வழியாக ஜனனமாகி பல வழிகளில் மரணிக்கின்றான். நம்மில் பலர் நல்ல மரணம், கெட்ட மரணம், அமைதியான மவ்த், அலங்கோலப்பட்ட சாவு என்று தரம் பிரித்து அலசுகிறார்கள். மரணத்தை அலசிப் பார்த்து தரம் பிரிப்பதற்குண்டான தகுதி நமக்குக் கிடையாது. மரணம் என்பது ஒரு ஆளுமையின் சிதைவு. நம்மிடம் நீங்காமல் இருந்துகொண்டே…

மீஸான் (தராசு)

Posted on January 4, 2012 by admin

மீஸான் (தராசு)   இப்னு தாஹிரா   இவ்வுலகத்தில் நன்மை செய்தவர்களும் தீமை செய்தவர்களும் மறுமை நாளில் அவரவர்களின் நன்மை, தீமைகளை தெளிவாகக் காண்பார்கள். இவ்வுலகில் மிக மிகச் சிறியதாக நினைத்தவை கூட அவர்களின் பதிவுப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (அல்குர்ஆன் 99:7,8) பதிவேடு வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! இந்த ஏட்டுக்கு என்ன வந்தது?…

ஆவி அடங்கிவிட்டால்….

Posted on January 3, 2012 by admin

    ஆவி அடங்கிவிட்டால்….  சுகம் தரும் சுவனமா? கொதிக்கும் நரகமா? ஆவி அடங்கிவிட்டால் எவ்வளவு பெரிய நபராயிருந்தாலும், அவனுடைய புகழோ, செல்வமோ, சந்ததிகளோ எந்த பயனும் அளிக்காது. அவனுடைய உடலை மூட கஃபன் துணி தயாராக இருக்கும். புதை குழியில் வைத்துவிட்டு அனைவரும் போய் விடுவார்கள். அங்கு மலக்குகள் கேட்கும் கேள்விகளுக்கு அவன் பதில் சொல்லியாக வேண்டும். இறைக்கட்டளைக்கு அடி பணிந்து உண்மை முஸ்லிமாக வாழ்ந்தவன் தக்க பதிலைக் கூறி புது மாப்பிள்ளை போல கியாம…

சிரிப்பும் சிந்தனையும்

Posted on January 2, 2012 by admin

சிரிப்பும் சிந்தனையும்      மவ்லவி, அ. ஸைய்யது அலீ மஸ்லஹி      “நிச்சயமாக குற்றமிழைத்தவர்கள் ஈமான் கொண்டவர்களைப்பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்” (அல்குர்ஆன் 83: 29) “ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.” (அல்குர்ஆன் 83: 34) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வில் பல்வேறு விதமான சிரிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. என்றாலும் அதிகமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் காணப்பட்டது புன்னகைச் சிரிப்புதான். ஜரீர் பின்…

இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழ்ந்து அனுபவிக்க ஆசையா?!

Posted on October 3, 2011 by admin

   இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழ்ந்து அனுபவிக்க ஆசையா?   இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும் மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை…

மண்ணறை விசாரணை!

Posted on August 3, 2011 by admin

    மண்ணறை விசாரணை!   மனிதன் இன்று வாழ்கின்ற வாழ்க்கை எவ்வளவு உண்மையானதோ அதைப் போன்றே மனிதன் மரணித்த பின்னர் சந்திக்கும் மண்ணறை விசாரணையும் நிதர்சனமான உண்மையாகும் என இஸ்லாம் ஆணித்தரமாக அறிவித்துள்ளது. மண்ணறை விசாரணை, மற்றும் விசாரணைக்குப் பிறகு மண்ணறையில் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நடந்தேறும் உண்மைச் சம்பவமாகும் என்பதில் முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்து இல்லை! மறுமையின் முன்னோட்டமாக – மரணித்தவர் மறுமை நாளில் பெறப்படும் சுவர்க்கம் அல்லது நரகத்தைத் தீர்மானிக்கும் இடமாக மண்ணறை…

பட்டோலை வலது கையிலா இடது கையிலா?

Posted on December 4, 2010 by admin

மறுமை! கதையோ, கற்பனையோ அல்ல… ‘சொர்க்கமாவது, நரகமாவது, ‘அதெல்லாம் சுத்த ஹம்பக்!’ ‘இந்த உலகம்தான் எல்லாமே! முடிந்தவரை சுகத்தை அனுபவி!’ ‘இறைவன், மறுமை, கேள்விக் கணக்குநாள் இவையெல்லாம் சும்மா மக்களுக்கு பூச்சாண்டி காட்டுகிற வேலை…!’ ‘மக்கி மண்ணோடு மண்ணாகிப் போன பிறகு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோமா? கதை விடுவதற்கும் ஓர் அளவு இல்லையா?’ இப்படியெல்லாம் பேசக்கூடிய மக்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இருந்தார்கள். இன்றைய நவீன காலத்திலும் இருக்கிறார்கள். கடவுள், மதம் என்று இவர்களிடம் பேச்செடுத்தாலே போதும்,…

குழப்பங்கள் நிறைந்த காலம்!

Posted on November 15, 2010 by admin

குழப்பங்கள் நிறைந்த காலம்! ”எனக்குப் பிறகு நீங்கள் வெறுக்கிற பல விஷயங்களைக் காண்பீர்கள்” என்று (அன்சாரிகளிடம்) நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது. ‘தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியா(ருக்குக் கட்டுப்படாமல் அவ)ரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறுகிறவர் அஞ்ஞான கால மரணத்தை எய்துவார்’ என்று இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” என இப்னு அப்பாஸ்ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து…

விசாரணையின்றி சொர்க்கம் செல்வோர்!

Posted on June 26, 2010 by admin

நீங்களும் இதில் ஒருவராக வேண்டுமா? படியுங்கள் – பின்பற்றுங்கள். நாம் ஒரு இடத்தை குறிப்பிட்ட நேரத்தில் அடைய வேண்டியுள்ளது. ஆனால் நாம் செல்லும் சாலையோ போக்குவரத்து நெருக்கடியால் ஸ்தம்பித்து நிற்கிறது. இந்த நேரத்தில் ஒரு காவலர் வந்து வாகனங்களை ஒதுக்கி விட்டு நாம் மட்டும் செல்வதற்கு பாதை ஏற்ப்படுத்தி கொடுத்தால் நமது உள்ளம் எந்த அளவுக்கு குதூகலிக்குமோ அதுபோன்று, விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரி முன்பாக நின்றுகொண்டிருக்கிறோம். நம்மிடத்தில் உள்ள பொருட்களுக்கு எவ்வளவு வரி போடுவார்களோ என்ற…

இம்மையைப் புறக்கணிப்பதா?

Posted on December 30, 2009 by admin

MUST READ [  உலக வாழ்வைத் துறந்து, வணக்கத்திலும் வழிபாட்டிலும் தம்மை முற்றாக ஈடுபடுத்திக் கொள்ள முயன்ற பல ஸஹாபாத் தோழர்களை நபியவர்கள் கண்டித்து, எவ்வாறு அவர்களை நெறிப்படுத்தி, உலக விவகாரங்களிலும் ஈடுபடச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் இப்னு மள்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹும் ஆகியோரின் வரலாறும், அல்லாஹ்வின் தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்றாட வணக்க வழிபாடுகளையறிய வந்த மூவரின் நிகழ்ச்சிகளும் அரிய சான்றுகளாகும்.  ] ”ஒரு முஸ்லிம் ஒரு…

Posts navigation

  • Previous
  • 1
  • …
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb