வாழ்க்கை பறிக்கப்பட்ட மனிதன்! உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் மனித வாழ்க்கை ஓர் அற்புதமான அருள். உலகில் வாழும் எந்த உயிரினத்திற்கும் கிடைக்காத ஆன்மா, உள்ளம், பகுத்தறிவு, உடலமைப்பு, தோற்றம், ஆளுமை, இரத்த பாசம், சமூக உணர்வு, மனித நேயம் என்பவற்றைப் பெற்று வாழ்கின்ற ஓர் அற்புதமான ஜீவனே மனிதன். அவன் தனது வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும். அதாவது, அவனுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவு, ஆன்மா, உள்ளம், ஆளுமை என்பவற்றை விருத்திசெய்து…
Category: இம்மை மறுமை
அல்லாஹ், ‘தவ்பா’ என்ற வாசலை திறந்து வைத்திருக்கிறான்
அல்லாஹ் ‘தவ்பா’ என்ற வாசலை திறந்து வைத்திருக்கிறான் பாவங்களை ஏற்றுக்கொள்ளல் அல்லாஹ்வும், அவனது இறுதித்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களும் ஏவிய பிரகாரமே மனிதன் தன் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டியவனாகின்றான். இருந்தபோதிலும் மனிதன் என்ற வகையில் அவனது இயல்பு அவனைப் பாவம் செய்யத்தூண்டுகின்றது. அதன் பிரகாரம் அவன் பாவத்தில் விழுந்துவிடுகின்றான். அல்-குர்ஆனும், அஸ்-ஸுன்னாவும் போதிக்கும் விடயங்கள் பால் செல்லவேண்டியவன் ஷைத்தானின் வழிகாட்டுதலின் பின்னால் சென்றுவிடுகின்றான். இவ்வாறு அல்லாஹ்வைவிட்டு வெகுதூரம் சென்ற மனிதனை மீண்டும் அவன்…
இறுதி வேதத்தில் இடம்பெற்றுள்ள (மறுமையில்) சுவர்க்கவாசிகள் – நரகவாசிகளின் உரையாடல்!
இறுதி வேதத்தில் இடம்பெற்றுள்ள (மறுமையில்) சுவர்க்கவாசிகள் – நரகவாசிகளின் உரையாடல்! அகில உலகங்களின் ஏக இறைவனாகிய அல்லாஹ் தன்னுடைய இறுதி வேதத்திலே கூறுகிறான்: ”ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள். ஆனால் எவர் நம் வசனங்களை பொய்ப்பித்து (அவற்றைப் புறக்கணித்துப்) பெருமையடித்தார்களோ அவர்கள் நரகவாசிகளேயாவார்கள் – அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கி…
நரகத்திற்கு முன்பதிவு!
நரகத்திற்கு முன்பதிவு! ஷம்சுத்தீன் சாதிக் .ஃபாழில் மன்பஈ ”எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.” (ஸூரத்துல் முல்க் – 1,2) ஆனால், இறைவன் மனிதனைக் கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்: “என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்”…
வாழ்க்கைக்காக ஒரு மரணம்!
வாழ்க்கைக்காக ஒரு மரணம்! பேரா. இஸ்மாயில் ஹஸனீ உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹாபி பெண்மணி சபீஆ பின்த் ஹாரிஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள் “உங்களிலே யார் மதீனாவிலே வந்து மரணமடைய சக்திபெற்றிருக்கிறாரோ அவர் மதீனாவில் வந்து மரணம் அடையட்டும். ஏனெனில் அங்கு மரணிப்பவர்களுக்கு கியாமத் நாளில் நான் பரிந்துரைப்பவராகவும், சாட்சி சொல்பவராகவும் இருப்பேன்.” நபி ஸல்லல்லாஹு அலைஹி…
சொர்க்கம்! முஸ்லிம்களுக்கு மட்டுமா?
சொர்க்கம்! முஸ்லிம்களுக்கு மட்டுமா? கேள்விக்குறியுடன் முடிந்த இவ்வாக்கியத்தை பார்த்ததும், சிலர் முகத்தில் ஆச்சரியக்குறி! பலர் முகத்தில் கோபத்தின் அறிகுறி! ஆனால் உண்மையில் -கேள்விக்குறியுடன் முடிந்த அவ்வாக்கியமே உண்மை. பார்த்தீர்களா… உலகத்தை படைத்து அனைத்து மக்களையும் இரட்சிக்கும் கடவுள் இப்படி பாரபட்சமாக நீதி செலுத்தலாமா.?-என போர்க்கொடி தூக்கும் சக மனித நல விரும்பிகள் அதற்கு முன்பாக இஸ்லாம் ஏன் அவ்வாறு கூறுகிறது என்பதை அறிய நடுநிலை சிந்தனையை மேற்கொள்ளவேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன். இந்நிலையில் யாராக…
இவ்வுலகமும் மறுவுலகமும்
இவ்வுலகமும் மறுவுலகமும் அல்லாஹ்வின் மீது ஆணையாக! மறுமையை ஒப்பிடும் போது இவ்வுலகம் என்பது உங்களில் ஒருவர் தம் ஆட்காட்டி விரலை கடலில் நுழைப்பதைப் போன்றதாகும். பின்னர் அதில் எவை திரும்புகிறது என்பதை கவனிக்கட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: முஸ்தவரித் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: முஸ்லிம் 5101, திர்மிதீ 2245, இப்னுமாஜா 4098), மறுமை வாழ்க்கையின் அளவில்லா சிறப்பை விளங்குவதற்கு இது மிகச் சிறந்த உதாரணமாகும்….
நாமும் நமது மரணமும்
நாமும் நமது மரணமும் மகத்தான ஆற்றல்கள் நிறைந்த அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: ‘நீங்கள் எங்கிருந்த போதும் உங்களை மரணம் அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (அல்குர்ஆன் 4 : 78) அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் மரணிக்க முடியாது. இது நேரம் குறிக்கப்பட்ட விதி (அல்குர்ஆன் 3 :145) அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்களில் மரணம் நெருங்கி விட்டவருக்கு ”லா இலாஹ இல்லல்லாஹு” ‘என்ற திருக்கலிமாவைச் சொல்லிக் கொடுங்கள்.(அறிவிப்பவர்:…
“கெடு” முடிந்துவிட்டால்….
கெடு முடிந்துவிட்டால்… தாழை ஷேக்தாஸன் [ மனிதன் குழந்தையாய்ப் பிறப்பதற்கு முன்பே அவனது ஆட்டம் பாட்டங்களுக்கு காலக்கெடுவை அல்லாஹ் நிர்ணயம் செய்து விட்டான். மனிதர்களே! நீங்கள் மய்யித்துக்களைத் தான் அடக்கம் செய்ய முடியும். மரணத்தை அடக்கம் செய்ய முடியாது. சடலங்களைத்தான் புதைக்க முடியுமே தவிர சாவை புதைக்க முடியாது. விஞ்ஞானியால் சுனாமியை ஏன் நிறுத்த முடியவில்லை? இறைவன் வைத்திருந்த கெடு கடலடிக்குள் முடிந்து விட்டது….
அர்த்தமுள்ள அழுகை
அர்த்தமுள்ள அழுகை மவ்லவி, மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதீ [ இமாம் ஜாஃபர் ஸாதிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சிறு குழந்தையாய் இருந்தபோது இமாமவர்களின் தாயார் அடுப்பு பற்ற வைத்துக் கொண்டிருந்தார்கள். இமாமவர்கள் எரிந்து கொண்டிருக்கும் அடுப்பையே பார்த்துக் கொண்டிருந்து சிறிது நேரத்தில் அழ ஆரம்பித்து விட்டார்கள். இதைக்கண்ட அவர்களின் தாயார் மகனை தூக்கி அணைத்தவாறு அழுகைக்குறிய காரணத்தை வினவினார்கள். குழந்தையாக இருந்த இமாம் ஜாஃபர் ஸாதிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்…