Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: இம்மை மறுமை

இம்மையைப் புறக்கணிப்பதா?

Posted on December 22, 2021 by admin

இம்மையைப் புறக்கணிப்பதா? உலக வாழ்வைத் துறந்து, வணக்கத்திலும் வழிபாட்டிலும் தம்மை முற்றாக ஈடுபடுத்திக் கொள்ள முயன்ற பல ஸஹாபாத் தோழர்களை நபியவர்கள் கண்டித்து, எவ்வாறு அவர்களை நெறிப்படுத்தி, உலக விவகாரங்களிலும் ஈடுபடச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் இப்னு மள்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹும் ஆகியோரின் வரலாறும், அல்லாஹ்வின் தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்றாட வணக்க வழிபாடுகளையறிய வந்த மூவரின் நிகழ்ச்சிகளும் அரிய சான்றுகளாகும்.  ] ”ஒரு முஸ்லிம் ஒரு பயிரை…

நோயுடன் மரணிப்பது பாவமானதா?

Posted on November 20, 2020 by admin

“நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்”    RASMIN M.I.Sc    உலகில் வாழும் காலத்தில் தான் தோன்றித் தனமாக வாழும் எத்தனையோ பேர் தனது இறுதிக் காலத்தில் கவலைப்பட்டு, கைசேதப் படுவதைக் காண்கிறோம். மூஸா நபியை எதிர்த்த பிர்அவ்னுடைய நிலையை ஒத்ததாக பலருடைய நிலை மாறிவிடுகிறது. மனித குலத்திற்குறிய நேரிய வழிகாட்டியான இஸ்லாமிய மார்க்கம் ஒவ்வொரு மனிதனையும் மரணிக்கும் போது முஸ்லீம்களாக மரணித்துவிடும்படி வலியுறுத்துகிறது. அல்லாஹ் தனது திருமறைக் குா்ஆனிலே ஒவ்வொரு மனிதனுடையவும் இறுதி நேரம் எப்படி…

மண்ணறைகள் அன்றும் இன்றும்

Posted on July 27, 2020 by admin

மண்ணறைகள் அன்றும் இன்றும்      முதன் முதலாக உலகில் தோண்டப்பட்ட மண்ணறை            ரஹ்மத் ராஜகுமாரன்      ஆதிகாலத்து மனிதருக்கு இறந்த உடலை எவ்வாறு மறைப்பது என்பது தான் கவலையாக இருந்தது. இப்போதுள்ள நவீன மக்களுக்கு தாங்கள் இறந்த பிறகு தங்கள் உடலை எப்படி மறைப்பது என்ற கவலை அதிகமாகிவிட்டது. உலகத்திலேயே ரொம்பவும் காஸ்ட்லியான சாவு என்பது ஜப்பானியர்களுக்கத்தான் நேருகிறது. அங்கு தனி ஒருவரின் இறுதிச் சடங்குக்கு சராசரியாக 15…

பர்ஸக்கில் தூய ஆன்மாக்கள்

Posted on July 20, 2020 by admin

பர்ஸக்கில் தூய ஆன்மாக்கள் இனி, நல்ல ஆன்மாக்களின் நிலையைப் பார்ப்போம். தூய கலிமா எனும் சத்திய வாக்கினை ஏற்றுக்கொண்டு அதில் உறுதியாக நிலைத்து நின்ற ஓர் இறைநம்பிக்கையாளன் உலக வாழ்க்கையில் தனது கொள்கையில் எந்த வகையிலும் பிறழ்ந்து போக மாட்டான். முழு மனநிறைவோடு எத்தகைய அறைகூவல்களையும் அவனால் எதிர்கொள்ள முடியும். இதே நிலையில்தான் தொடர்ந்து மண்ணறையில் கேள்வி கணக்கு கேட்கப்படும்போதும், பர்ஸக்கிலும், மற்ற கட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவன் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளையும் தைரியமாக எதிர்கொள்ள அவன் தயாராய்…

சொர்க்கத்தில் சாட்டையளவு இடம் கிடைப்பது…

Posted on May 3, 2020 by admin

சொர்க்கத்தில் சாட்டையளவு இடம் கிடைப்பது… குவைத் நாட்டின் மிகப் பெரும் செல்வந்தரான நசீர் அல் கஹராபி அவர்களின் இறுதி வீடுதான் இது. இவருடைய வங்கி கணக்கின் மதிப்பு 12 பில்லியன் அமெரிக்கன் டாலர். நமக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் ஒரு நொடியில் திருப்பி எடுத்துக் கொள்ளும் வல்லமையாளன் இறைவன் என்பதை ஒவ்வொரு நிமிடமும் மனத்துள் கொள்ள வேண்டும். இறைவன் வாக்குறுதி அளித்திருக்கிறான். “தன்னை நினைப்பவர்களை அவன் நினைப்பதாக”. அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள்…

”லாஇலாஹ இல்லல்லாஹ்” மொழிந்து ஏற்றுக்கொண்டவர்க்கு சுவனம் உறுதி

Posted on April 30, 2020 by admin

  ”லாஇலாஹ இல்லல்லாஹ்” மொழிந்து ஏற்றுக்கொண்டவர்க்கு சுவனம் உறுதி அல்லாஹ்வின் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”எவர் தமது உள்ளத்தில் ஒரு வாற்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில், “லாயிலாஹ  இல்லல்லாஹ்’  (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னாரோ, அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது இதயத்தில் ஒருமணிக் கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில், “லாயிலாஹ இல்லல்லாஹ்”  சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருக்கும்…

மறுமையில்! புதைகுழி வெடித்து வெளியேறும் வெட்டுக்கிளி மனிதர்கள்!

Posted on April 3, 2020 by admin

மறுமையில்! புதைகுழி வெடித்து வெளியேறும் வெட்டுக்கிளி மனிதர்கள்!       எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7      [   அல்லாஹ்வின் படைப்பில் பல ஆச்சரியங்கள் உண்டு. இறந்த மனிதன் இறுதி நாளில் மீண்டும் உயிர் பெற்றெழுவது இறை மறுப்பாளர்களுக்கு நம்ப முடியாத செய்தியாக உள்ளது. ஆனால் ஒரு சிறிய வெட்டுக்கிளி முட்டையானது பதினேழு வருடம் பூமியில் புதையுண்டு மரண நிலையில் இருந்து பதினெட்டாம் வருடம் சிறகுகள் முளைத்து மண்ணுக்கு மேல் உயிருடன் பறந்து வருவது இன்றும்…

காலம் – ரஹ்மத் ராஜகுமாரன்

Posted on March 30, 2020 by admin

காலம்     ரஹ்மத் ராஜகுமாரன்       உலகத்தைப் பற்றி எதுவும் புரிந்து கொள்ளாமலே நாம் அன்றாடம் வாழ்க்கை நடத்தி வருகிறோம். உயிர்வாழ்வை இயலச் செய்கிற கதிரொளியை உற்பத்தி செய்யும் பொறிமுறை பற்றியோ, விண்ணில் சுழற்றி வீசப்படாமல் பூவுலகோடு நம்மை ஒட்ட வைத்திருக்கும் புவிஈர்ப்பு பற்றியோ, எவற்றால் நாம் ஆகியிருக்கிறோமோ, எவற்றின் நிலைத் தன்மையை நாம் ஆதாரமாகக் கொண்டுள்ளோமோ அந்த அணுக்கள் பற்றியோ நாம் அதிகமாய்ச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இயற்கை ஏன் இப்படி இருக்கிறது? அண்டம்…

மரணத்திற்கும் அப்பால் உள்ள மாயம் (1)-ரஹ்மத் ராஜகுமாரன்

Posted on March 30, 2020 by admin

மரணத்திற்கும் அப்பால் உள்ள மாயம் (1)       ரஹ்மத் ராஜகுமாரன்          அலக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுக்கச் செல்வதற்கு முன் தியோஜினிஸ் என்னும் கிரேக்க ஞானியைச் சந்திக்க விரும்பினார். தியோஜினிஸ் கிரேக்க நாட்டின் நதிக்கரை ஒன்றில் ஒரு பரதேசியைப் போல் அமர்ந்திருந்தார். காலை பொழுது… இளம் சூரியன், குளிர்ந்த மணல். இளம் காற்று வீசுகிறது. மிகவும் உற்சாகத்துடன் தியோஜினிஸ் இருந்தார். இந்தியாவை நோக்கிய பயணத்தில், தான் சந்திக்கச் சென்றவருடைய தோற்றத்தைப் பார்த்த…

உயிர் (ரூஹ்) என்றால் என்ன?

Posted on November 14, 2019 by admin

உயிர் (ரூஹ்) என்றால் என்ன?     மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.        o   ரூஹ் என்றால் என்ன? o  ரூஹ் எனும் உயிரின் வகைகள்   o   ரூஹ்ஹின் ஆரம்ப நிலையும் இறுதி நிலையும்   o   ரூஹ்ஹூக்கு அழிவு உண்டா?     ரூஹ் என்றால் என்ன?      அரபியில் “ரூஹ்” என்று குர்ஆனில் பல இடங்களில் இருக்கிறது. அதை இடத்திற்கு ஏற்றவாறு (உயிர் என்றோ அல்லது ஆவி என்றோ அல்லது…

Posts navigation

  • 1
  • 2
  • 3
  • 4
  • …
  • 12
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb