Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: செய்திகள்

முஸ்லிம்களைக் கொலை செய்யும் பௌவுத்த பெண்கள்

Posted on September 3, 2018 by admin

முஸ்லிம்களைக் கொலை செய்யும் பௌவுத்த பெண்கள் மியான்மர் (எ) பர்மாவில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி வைகறை வெளிச்சம் வாசகர்களுக்கு நிரம்பவே சொல்லி இருக்கின்றோம். மியான்மரின் மொத்த வரலாற்றையும் வைகறை வெளிச்சம் முந்தைய இதழில் தந்திருக் கின்றோம். இப்போது இங்கே தேவையான ஒரு விஷயத்தை மட்டுமே உங்களுக்குச் சொல்லுகின்றோம். அது, மியான்மர் என்ற பர்மா, இராணுவ ஆட்சியிலிருந்து ஜனநாயக முறைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக 2015-இல் நடந்த தேர்தலில் தான், இப்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும்…

ராகுல்காந்தியின் பாராளுமன்ற கர்ஜனை!

Posted on July 22, 2018 by admin

ராகுல்காந்தியின் பாராளுமன்ற கர்ஜனை!  நாடாளுமன்றத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட 39 நிமிடங்களில் உலக்தை திரும்பி பார்க்க வைத்தார் ராகுல். o ஆம்! இன்று ஒவ்வொரு இந்தியன் மனதிலும் எழும்புகின்ற கேள்விகளை ஒன்று விடாமல் கேட்டார் ராகுல். o கூடவே ராகுல்காந்தி  பிரதமரையும், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் வச்சி செய்தார்….* o ஆம்! நிர்மலா பைத்தியம் போல் எழந்து கத்தும் அளவிற்கு சென்று விட்டார்.

தமிழகத்தில் பிஜேபியின் திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கிய NDTV பிரணாப் ராய்

Posted on January 12, 2018 by admin

தமிழகத்தில் பிஜேபியின் திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கிய NDTV பிரணாப் ராய் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனமான என்டிடிவி யின் நிறுவனர்களில் ஒருவரும், இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளருமான திரு.பிரணாய் ராய் இன்று தன்னுடைய என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்திய அளவில் செய்தி ஊடகங்கள் மீது பாஜக அரசு காட்டி வரும் ஒடுக்குமுறைகள் குறித்தும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக கையாண்டு வரும் குறுக்கு வழிகள் பற்றியும் தனது பேட்டியில் சொல்லியுள்ளார். அதில்,தமிழகத்தில் அதிமுக ஆட்சியை தன் கண்ணசைவில்…

தமது சொந்த ராணுவ பேரரசை கட்டியமைக்கப் போவதாக அறிவித்துள்ள சவூதி அரேபியா!

Posted on October 10, 2017 by admin

தமது சொந்த ராணுவ பேரரசை கட்டியமைக்கப் போவதாக அறிவித்துள்ள சவூதி அரேபியா! உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யா சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் சில காரணங்களால் ஜித்தாவிலுள்ள தமது தூதரகத்தை மூடியது. அதிலிருந்து சவூதி அரேபியாவின் மன்னர்கள் யாரும் ரஷ்யா சென்றதில்லை. இதற்கிடைப்பட்ட காலத்தில் ரஷ்யா சிதறுண்டு 6 முஸ்லிம் நாடுகள் உதயமாகின. இந்நிலையில் 80 ஆண்டுகளுக்கு பிறகு சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் ரஷ்யாவுக்கு பயணம் சென்று திரும்பியுள்ளார். சவூதி அரேபியா – ரஷ்யா…

“ஹிந்துக்கள் அசுத்தமானவர்கள்” — மலேஷியா கோர்ட் தீர்ப்பு!

Posted on February 4, 2017 by admin

“ஹிந்துக்கள் அசுத்தமானவர்கள்” — மலேஷியா கோர்ட் தீர்ப்பு! “ஹிந்துக்கள் மூத்திரம் போன்ற கழிவுகளை புனிதமாக கருதி குடிக்கின்றனர், பூஜை செய்கின்றனர். வெட்கம் மானம் சூடு சொரணையின்றி காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த ஹிந்துக்களை இஸ்லாமிய மார்க்கம் சீர்திருத்தி சுத்தம், சுகாதாரம், கண்ணியம், சுயமரியாதை போன்ற நற்பண்புகளை கற்றுக்கொடுத்தது. இஸ்லாமிய மார்க்கம் அருளப்பட்டதால், பல கோடிக்கணக்கான ஹிந்துக்கள் அடிமைத்தனத்தை விட்டு வெளியேறினர்” என மலேஷியாவின் UTM பல்கலைக்கழகத்தின் பாடப்புத்தகம் சொல்கிறது. இதனை எதிர்த்து “ஹிந்துக்களை UTM பல்கலைக்கழகம் இழிவு செய்கிறது” என…

ஆளுமை திறன் கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்

Posted on December 6, 2016 by admin

ஆளுமை திறன் கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா  காலமானார் தன்னைப்பற்றி ஜெயலலிதா: ”என் தந்தையை 3 வயது இருக்கும் பொழுதே இழந்து விட்டேன். 22 வயதில் தாயையும் இழந்துவிட்டேன். என் குடும்பத்தில் எவரும் 60 வயதை எட்டியதில்லை. நான் எட்டிவிட்டேன் என்பது இறைவனின் அருள். இனி எஞ்சிய வாழ்நாள் என்பது எனக்கான கூடுதல் அவகாசம். அதை மக்களுக்காகவே அர்ப்பணிப்பேன்.” ( பிப்ரவரி 24 2008 ) -Dr.J.Jayalalithaa அவரைப்பற்றி….

துருக்கி புரட்சிக்கு அமெரிக்கா 2 பில்லியன் டாலர் கொடுத்தது அம்பலம்

Posted on July 27, 2016 by admin

Turkey has threatened war with America over its support for Fethullah Gulen, (centre) துருக்கி புரட்சிக்கு அமெரிக்கா 2 பில்லியன் டாலர் கொடுத்தது அம்பலம் அங்காரா: துருக்கியில் இராணுவப்புரட்சியை ஏற்படுத்துவதற்கு அந்நாட்டு இராணுவ வீரர்களுக்கு 2 பில்லியன் டாலரை லஞ்சமாக கொடுத்திருக்கிறது அமெரிக்கா. இதனை அந்நாட்டு பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. துருக்கி பத்திரிகை ‘யேனி சாபேக்’ வெளியிட்டுள்ள செய்தியில், முன்னால் நேட்டோ படைதளபதி ஜான் கேம்பல் மூலமாக அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ…

ரஷ்ய உளவமைப்பு வழங்கிய தகவல்களும் எர்டோகானின் தலைவிதியும்!

Posted on July 27, 2016 by admin

ரஷ்ய உளவமைப்பு வழங்கிய தகவல்களும் எர்டோகானின் தலைவிதியும்! [  இரண்டாம் உலக போர் முடிந்ததற்குப் பின்னர் பார்த்திராத அளவில் ஒரு இராணுவ மோதலை நோக்கி அமெரிக்கா நகர்ந்து வருகிறது. அது அதன் போர் திட்டங்களது பாதையில் வரும் எல்லா தடைகளையும் நசுக்க தீர்மானகரமாக உள்ளது. அமெரிக்காவின் நவம்பர் மாத தேர்தல்களுக்கு முன்னரே இல்லையென்றாலும், அதை அடுத்து மிகப்பெரும் அதிர்ச்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. இராணுவவாதத்தின் வளர்ச்சியும் மற்றும் உலக போருக்கான தயாரிப்புகளும் பூமியின் எந்தவொரு இடத்திலும் ஜனநாயக ஆட்சி…

துருக்கியில் என்ன செய்தார்கள்?

Posted on July 25, 2016 by admin

துருக்கியில் என்ன செய்தார்கள்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டபூர்வமான அரசை, ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் அரசை கிளற்ச்சி குழுவொன்று ஆட்சியில் இருந்து கவிழ்க்க முற்படும் போது உடனடியாகவே ஏனைய நாடுகள் அதனை கண்டிப்பதும் அந்த நாட்டிற்கான உதவிகளை வழங்க முற்படுவதும் இயல்பானது. ஆனால் துருக்கி ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்று அது தோல்வியில் முடிந்த பின்னரும் அமெரிக்கா அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. தனது கண்டனத்தை வெளியிட அது நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது. அவர்கள் கிளர்ச்சியாளர்களை அரசியல்ரீதியில் ஆதரித்தார்கள்…

நீஸ் (பிரான்ஸ்) தாக்குதல் – ஒரு பார்வை!

Posted on July 22, 2016 by admin

நீஸ் (பிரான்ஸ்)  தாக்குதல் – ஒரு பார்வை! கடந்த  வியாழனன்று பின்னிரவில், பிரான்சின் தென்பகுதியில் இருக்கும் நீஸ் நகரில், பாஸ்டிய் தின (Bastille Day) கொண்டாட்டத்தின் சமயத்தில் ஒரு லாரி திட்டமிட்டு படுவேகமாக கூட்டத்திற்குள்ளாக புகுந்ததில், குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டனர், 130 பேர் காயமடைந்தனர். இந்த படுபயங்கரத் தாக்குதல்களில் இறந்தவர் எண்ணிக்கை நாள் முழுவதும் அதிகரித்தவண்ணம் இருந்து வருகிறது. பலியானவர்களில் சில குழந்தைகளும் இடம்பெற்றிருக்கின்றனர். பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் நெருக்கடி கால பேச்சுவார்த்தைகளுக்காக பிரான்சின் தெற்குப்…

Posts navigation

  • Previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • …
  • 33
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb