ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் அசாதுதீன் ஒவைசி கட்சி பார்த்து பயப்படும் பாஜக! மொத்தம் 150 வார்டுகளைக் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்காக பாஜக நடந்துகொண்ட விதம்தான் தெலங்கானா மற்றும் தேசிய அரசியலில் இப்போதைய ஹாட் டாபிக். தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், “ஒரு மாநகராட்சித் தேர்தலுக்கு பா.ஜ.க தலைவர்கள் அத்தனை பேரும் பிரச்சாரம் செய்வது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதையேதான் அசாதுதீன் ஒவைசியும், “இது…
Category: செய்திகள்
இந்திய விவசாயிகளின் மாபெரும் போராட்டம் பெரும் வெற்றியை நோக்கி…
கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் மாபெரும் போராட்டம் பெரும் வெற்றியை நோக்கி… டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது. கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் மாபெரும் போராட்டம் பெரும் வெற்றியை நோக்கி நகர்கின்றது. இன்றைய அரசியல் தலைவர்கள் மக்களால் ஈர்க்கப்பட்டவர்கள் அல்ல …EVM , ஊடக பிம்பங்களே! மக்களிடம் செல்வாக்கு செலுத்த இயலாத நிலையில், போலீஸ் லத்தி மூலம் மக்களை அடக்கி விடலாம் என கார்ப்பரேட்டுகள் நினைப்பது வெறும் பகல் கனவே! போலீஸ் லத்தி…
முடிவுக்கு வந்த அர்மேனியா – அஜர்பைஜானுக்கு இடையிலான போர்
முடிவுக்கு வந்த அர்மேனியா – அஜர்பைஜானுக்கு இடையிலான போர் ஆஷிக் அஹமது கடந்த ஆறு வாரங்களாக நடைபெற்று வந்த அர்மேனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான போர், இரஷ்யாவின் உதவியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. அஜர்பைஜானில் கொண்டாட்டங்களும், அர்மேனியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்களும் இதனால் அதிகரித்திருக்கின்றன. அஜர்பைஜானின் எல்லைக்கு உட்பட்ட 4,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நகோர்நோ – கரபாக் பகுதியை அர்மேனியா நீண்ட காலமாக ஆக்கிரமித்திருக்கிறது. இது தொடர்பில் இவ்விரு…
நூற்றாண்டின் முன்மாதிரிப் பிரதமர்
நூற்றாண்டின் முன்மாதிரிப் பிரதமர் [ எத்தியோப்பிய வரலாறு இணைக்கப்பட்டுள்ளது ] 2019 அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமரான அபி அஹமது அலி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவரை பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதற்கு காரணம் ஊடக வன்முறை. இவர் நோபல் பரிசை பெறுவதற்கு நூறு சதவீதம் தகுதியுடையவர். சரி, இவரைப் பற்றி நாம் கொஞ்சம் அறிவோமா? #எத்தியோப்பியா பெரும் ஆயுத போராட்ட வன்முறையில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த வேளையில், 2018 ஏப்ரலில் இவர் ஆட்சியை…
நாமும் வாழ்த்துவோம்! “பாரக்கல்லாஹு லக்குமா….”
நாமும் வாழ்த்துவோம்! “பாரக்கல்லாஹு லக்குமா….” இவர் வழக்கறிஞர் இஷ்ரத் ஜஹான். டெல்லி ஜகத்புரியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பெண் கவுன்சிலரான இவர், இரண்டு நாட்களுக்கு முன்புதான் திகார் சிறையிலிருந்து 10 நாட்கள் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி, டெல்லி கஜூரி காஸில், ஷாஹின்பாக் பாணியில் அமைதியாக நடைபெற்ற CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்ட மேடையில் இருந்து வெளியேற மறுத்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமூக செயற்பாட்டாளரான இஷ்ரத், “வடகிழக்கு –…
கரோனா விடுமுறை எடுக்காமல் பரவிக்கொண்டிருக்கிறது
o கரோனா விடுமுறை எடுக்காமல் பரவிக் கொண்டிருக்கிறது! o அமெரிக்காவில் கரோனா அதிகமாக பரவ காரணம்… o கரோனாவை விரட்ட கழிப்பறைச் சுத்தமும் முக்கியம்! o தும்மலும் இருமலும்தான் கரோனா பரவுவதன் முக்கியமான காரணிகளா?
பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பினை மறு சீராய்வு செய்யக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பினை மறு சீராய்வு செய்யக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்! பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வடக்கு மண்டல செயலாளர் அனீஸ் அன்சாரி அவர்கள் பாபர் மஸ்ஜித் நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். முன்னதாக,…
CAA & NRC தடுக்க என்ன வழி? -தி.மு.க.விற்கு தேர்தல் வியூகம் வகுக்கும் ஐபேக் பிரசாந்த் கிஷோர் சொல்லும் ஐடியா!
CAA & NRC தடுக்க என்ன வழி? – தி.மு.க.விற்கு தேர்தல் வியூகம் வகுக்கும் ஐபேக் பிரசாந்த் கிஷோர் சொல்லும் ஐடியா! நாடு முழுவதும் `தேசிய குடிமக்கள் பதிவேடு’ கொண்டு வர வேண்டும் என்பது இந்தியக் குடியுரிமையை மதிப்பிழக்க வைப்பதற்குச் சமம். நீங்கள் நிரூபிக்கும்வரை செல்லாது – பிரசாந்த் கிஷோர். பிரசாந்த் கிஷோர் ( Twitter )குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராகப் போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள்,…
“பில்கிஸ் பானுவுக்கு இழப்பீடாக குஜராத் அரசு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும்” சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
“பில்கிஸ் பானுவுக்கு இழப்பீடாக குஜராத் அரசு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும்” சுப்ரீம் கோர்ட் உத்தரவு! யார் இந்த பில்கீஸ் பானு..? முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட மிக பெரிய அநியாயங்களில் இதுவும் ஒன்று. பில்கிஸ் பானு மீது நடத்தப்பட்ட கூட்டு வன்புணர்விற்கு இழப்பீடாக குஜராத் அரசு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தனது விருப்பத்தின் பேரில் வேலை மற்றும் இட வசதி வழங்குவதற்கும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002…
”காஷ்மீர் தாக்குதல்” தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலா?
‘காஷ்மீர் தாக்குதல்’ தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலா? கை.அறிவழகன் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாகிஸ்தானுடன் ஒரு போர் நடக்குமோ என்ற எண்ணம் கடந்த பல மாதங்களாக இருந்து வந்த நிலையில், காஷ்மீர், ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களுக்கு மத்தியில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. ஏன்? எப்படி இந்த தாக்குதல் சாத்தியம் என்ற எண்ணம் இந்தியா…