அன்பே உருவான அம்மா…. (3) என் அகம் நிறைந்த அம்மா! ஒரு தந்தையைவிட தாய் பல கஷ்டங்களை அனுபவிப்பவர், தன் பிள்ளைகளுக்காக எப்பொழுதும் தியாகத்துடன் பணி புரிபவர். எனவே, எல்லா வகையான கண்ணியங்களுக்கும் உரிய முதலாமவராக, அவரைக் கருதுவது அவசியம் அல்லவா! அல்குர்ஆனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரைகளும் இது பற்றி மிகத் தெளிவான விளக்கங்களைத் தருகின்றன. ”தந்தைக்காக செய்யும் பணிவிடைகளை விட தாய்க்காக செய்யும் பணிவிடைகள் மிக சிறப்பானது!” என ஒரு…
Category: பெற்றோர்-உறவினர்
கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்
கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும் இஸ்லாம் என்பது புற வாழ்க்கையிலும் அக வாழ்க்கையிலும் ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தரக் கூடிய மார்க்கமாகும். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வை சொர்க்கத்திற்குரிய வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவனுடைய வெளிப்புற வாழ்க்கை மட்டுமல்லாது தன்னுடைய சுற்றத்தினரோடு கலந்து வாழ்கின்ற வாழ்க்கையையும் ஒழுக்கமான வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள வேண்டும். நம் தமிழகத்தைப் பொறுத்த வரை பெரும்பான்மையான முஸ்லிம்கள் கூட்டுக் குடும்பமாகத் தான் வாழ்ந்து வருகின்றனர். கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பலவிதமான…
சண்டையிடும் பெற்றோரா நீங்கள்?
சண்டையிடும் பெற்றோரா நீங்கள்? AN EXCELLENT ARTICLE [ நாம் யாருமே மரணமின்றி நிலையாக இவ்வுலகில் வாழ்ந்துவிட போவதில்லை. அனைவருமே சில காலங்கள்தான் வாழப்போகிறோம். இருக்கும்போது அன்பு பாராட்டாமல் மறைந்தபின் சொல்லி அழுது என்ன பயன்? உயிரற்ற உடலோடு பேசி என்ன பயன்? போனவர் திரும்பி வரப்போவதில்லை. வாழ்நாள் முழுவதும் அந்த வடு மனதில் இருந்து கொண்டேயிருக்கும். அதுவும் பெற்றோர் – பிள்ளைகள் எனில் அதன் தாக்கம் சொல்லி புரிந்து கொள்ளமுடியாது. சரியாக யோசிக்காமல் தவறான முடிவு…
தாயிற் சிறந்ததொரு வேலையுமில்லை…
[ ”சம்பாத்தியம் எப்போது வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம். என் தாயைவிட எனக்கு வேறொன்றும் பெரிதாக தெரியவில்லை” என்று அவர் கூறியபோது என் கண்கள் பணித்தன. எத்தனைபேருக்கு இது போன்றதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.கிடைத்த வாய்ப்பை எத்தனைபேர் தாய்க்காக தன்னை அர்பணித்திருக்கிறோம்?! ”தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது” என்றார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ] வறுமையின் கைகளில் சிக்கிவிடாமல் தப்பித்துக் கொள்வதற்கும் வளமான வாழ்க்கையின் கோட்டைக்குள் நுழைந்து விடுவதற்கும் பலர் கனவுகளுடன் கரைக்கடந்து வளைகுடாவில் வளம்வருகிறார்கள்….
இரத்த பந்தம்
இரத்த பந்தம் “அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவனத்தினுள் நுழையச் செய்யும் ஒர் அமலை எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், நீர் அல்லாஹ்வை வணங்கிஅவனுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காதிருப்பது, தொழுகையை நிலை நாட்டுவது, ஜகாத்தை கொடுத்து வருவது மற்றும் இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பது” என்று கூறினார்கள். (…ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிப்பதாவது: நபி صلى الله عليه وسلم அவர்கள்…