கூட்டுக் குடும்பத்தில் நாத்தனார்கள் எனப்படும் கணவனின் சகோதரிகளால் ஏற்படும் குழப்பங்கள் பின்த் ஜமீலா, மேலப்பாளையம் கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் மார்க்கத்திற்கு முரணாக நடந்து கொள்ளும் முறைகள் சிலவற்றையும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் பார்த்து வருகிறோம். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் மார்க்கம் காட்டிய வழிமுறைப்படி நடந்தால் குடும்பத்தில் குழப்பம் இல்லாமல் நிம்மதியான வாழ்வைப் பெற முடியும். இல்லையேல் கணவன், மனைவியின் வாழ்க்கையிலும் நிம்மதியில்லாமல் அதனால் குடும்பத்திலுள்ள மற்றவர்களின் வாழ்விலும் நிம்மதியில்லாமல் போய்விடும். கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளில்…
Category: பெற்றோர்-உறவினர்
பெற்றோரைத் திட்டுவது பெரும்பாவம்
பெற்றோரைத் திட்டுவது பெரும்பாவம் தாய் படுகொலை, தந்தை ஓட ஓட விரட்டிக் கொலை என்றெல்லாம் செய்தி வெளிவருவது இன்று சர்வ சாதாரணமாக விட்டது. பரபரப்பாக பத்திரிகையில் வெடித்துச் சிதறும் இந்த செய்”தீ’க்களைப் பார்க்கிறோம். கொலையாளி யார் என்று படித்துப் பார்த்தால் பெற்ற மகனே கொலை செய்திருக்கின்றான் என்ற செய்தி நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றது. இந்தக் கோர நாடகம் பட்டப் பகலில் பலருக்கும் முன்னிலையில் அரங்கேறுகின்றது. இது தாய் தந்தையர் மீது அவர்களது பிள்ளைகள் நடத்துகின்ற உச்சக்கட்ட…
பாசம் என்பது கொடியல்ல; விழுது
பாசம் என்பது கொடியல்ல; விழுது [ முதியவர்கள் குடுமபத்தின் சொத்து என்பதை இளைஞர்கள் உணர வேண்டும். அவர்க்ள் அனுபவத்தில் தான் பட்ட துன்பத்தை தம் மக்கள் பட்டு விடக்கூடாது என்று அறிவுரை சொல்வது இவர்களுக்கு தொண தொணப்பு என்று கருதினால் நஷ்டம் இன்றைய தலைமுறையினருக்குத்தான். முதியவர்கள் வீட்டில் இருந்தால் வீட்டுக்கு காவல் மாதிரி. உதாரணமாக தாய் தந்தையருடன் இருக்கும் குடும்பங்களில் மகன் செய்யும் தவறை தட்டிக் கேட்க பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற பயம் இருக்கும். வீட்டில் தந்தை…
எல்லாவற்றையும் விட விருப்பமான அமல் எது?
எல்லாவற்றையும் விட விருப்பமான அமல் எது? இன்று பெற்றோர்களுடன் பிள்ளைகள் எப்படி நடந்துக் கொள்கிறார்கள்? அவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்களின் சிறப்பை தெரிந்துக் கொள்ள வேண்டும். ஒரு ஹதீஸிலே வந்துருக்கிறது, ‘சொர்க்கத்துடைய கதவுகளில் மேலான கதவு ஒன்று உள்ளது. நீங்கள் விரும்பினால் அதனை பாதுகாத்து கொள்ளலாம் அல்லது அதனை வீணாக்கி விடலாம்.’ ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.. ”நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மேலான அமல் எது?…
விவாகரத்தான பெற்றோர்கள் செய்யும் 5 தவறுகள்!
விவாகரத்தான பெற்றோர்கள் செய்யும் 5 தவறுகள்! முறிவு என்பது கடினமான ஒன்று. விவாகரத்து அடைந்த பெற்றோர்களின் பிள்ளைகள், பெற்றோர்களை விட அதிக அளவில் பாதிப்பு அடைகின்றனர். சில குழந்தைகள் தங்கள் பெற்றோரின் உறவு முறிவால் பாதிப்பு அடைந்தாலும், அதை பொருட்படுத்தாமல் தங்கள் வேலையை பார்த்து வருகின்றன்ர். மற்ற குழந்தைகள் திடீரென நிகழும் மாற்றத்தால், தங்கள் அன்றாட வேளைகளான இரவு உணவிற்கும், வீட்டு பாடங்களை முடிப்பதற்கும் பெற்றோரை நாடி வருகின்றனர். பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் பிரிவால் ஏற்படும்…
உலகின் அனைவரையும்விட பெற்றோருக்கு அதிக உபகாரம் செய்ய வேண்டியது உண்மை முஸ்லிமின் கடமை
உலகின் அனைவரையும்விட பெற்றோருக்கு அதிக உபகாரம் செய்ய வேண்டியது உண்மை முஸ்லிமின் கடமை உண்மை முஸ்லிமின் தலையாயப் பண்புகளில் பெற்றோருடன் உபகாரமாகவும் நன்றியுடனும் நடந்து கொள்வது மிக முக்கியமானதொன்றாகும். இஸ்லாம் வலியுறுத்தும் மிக முக்கியக் கடமைகளில் பெற்றோருக்கு உபகாரம் செய்வது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்த உறுதியான ஆதாரங்கள் உள்ளன. மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் அல்லாஹ்வின் வேதம் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாங்களை வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும். அவையனைத்தும் பெற்றோருடன் உபகாரமாகவும் அழகிய…
உறவுக்கு கைகொடுப்போம்
உறவுக்கு கைகொடுப்போம் இன்றைய சமுதாயத்தில் எத்தனையோ பேர் தந்தை, தாய், சகோதரர், சகோதரி உறவைத் துறந்து, நட்பை இழந்து, சமுதாயத்தை மறந்து தனிமையாய் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றனர். இவ்வாறு இருப்பவர்களில் பலர் வாழ்க்கை மீது வெறுப்படைந்து தவறான முடிவுகள் எடுக்கின்றனர். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மனிதன் மனிதனாக இல்லாமல் இருப்பதே முக்கியக் காரணம். தந்தை-பிள்ளை உறவு, சகோதரர்கள் உறவு, குடும்ப உறவு என்று உறவுகள் விரிந்து செல்கின்றன. மரபணுத் தொடர்புடைய இவை அனைத்தும் தற்காலத்தில் நன்றாக…
நாளை நமக்கும் அந்த நிலை வருவதற்கு முன் நமது பெற்றோர்களைப் பேணுவோம்
பெற்றோர்களைப் பேணுவோம்! கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம் உங்களை பெற்ற தாய், தந்தையரை பார்த்து சீய்… என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாதீர்கள் என இறைவன் அல் குர்ஆன் மூலம் மனித சமுதாயத்தை எச்சரிப்பதுடன்,பெற்றோர்களிடம் பேசும் போது கண்ணியமாக பேசுங்கள் என்றும் இறைவனே சொல்லித் தருகிறான். வயதான தாய், தந்தையரோ அல்லது இருவரில் ஒருவரையோ அடைந்து அவர் (பெற்றோர்)களின் கோபத்திற்குள்ளாகி எவன் சொர்க்கம் நுழையவில்லையோ? அவனும் நாசமடைவானாக என்று வானவர் கோமான் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் கூறியபோது…
தந்தையின் சிறப்பும் உயர்வும்
நூ. அப்துல் ஹாதி பாகவி [ தன் மனைவியின் தொடர்தொல்லைகளைச் சமாளிக்கமுடியாத ஆளுமைத்திறனற்ற ஆண்கள் தந்தையை புறக்கணிப்பதும், ஒதுக்குவதும், அவரிடம் கடுகடுவெனப் பேசுவதும், இறுதியில் அநாதை இல்லங்களில் சேர்த்துவிடுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் செல்வமும் குழந்தைகளும் உள்ளனர். என்னுடைய தந்தை என் பொருளை(ப் பணத்தை எனக்குத் தெரியாமல்) எடுத்துக்கொள்கிறார் என்று (தம் தந்தையைப் பற்றி) முறையீடு செய்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீயும் உன் செல்வமும்…
நவீன மூட நம்பிக்கைகளை வளர்க்கும் இன்றைய பெற்றோர்கள்
நவீன மூட நம்பிக்கைகளை வளர்க்கும் இன்றைய பெற்றோர்கள் மூட நம்பிக்கை எனக் கூறியவுடனயே நம்மில் பலரும் நினைப்பது எதோ பழங்காலப் பழக்க வழக்கங்களில் சில மட்டுந்தான் எனப் பலர் நினைப்பதுண்டு. இன்னும் பலரோ கடவுள் நம்பிக்கை, மதப் பழக்க வழக்கங்களைத் தவிர வேறு பழக்க வழக்கங்கள் எல்லாம் மூட நம்பிக்கை எனக் கருதுவோரும் உள்ளனர். மூட நம்பிக்கைகள் என்பது பாமர மக்களிடம் மட்டுமில்லை, இன்றைய காலக் கட்டத்தில் மேற்கல்வி பயின்ற பலருக்கும் கூட இருக்கின்றன. பல சமயம்…