தொட்டில் மரணம் என்பது என்ன? சென்னையின் பிரபல மகப்பேறு மருத்துவமனை அது. நன்றாக இருந்த அந்தக் கைக்குழந்தை தூங்கும்போதே திடீரென்று இறந்து போனது. எந்தக் காரணமும் இல்லாமல் இப்படி பொசுக்கென்று கைக்குழந்தைகள் இறந்து போவதை தொட்டில் மரணம் (கிரடில் டெத்) என்கிறார்கள் மருத்துவர்கள். என்னதான் நடந்தது? அதிகாலை நேரம்… குழந்தையின் சிணுங்கல் சத்தம் கேட்டவுடனே மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்த அந்தத் தாய்க்கு ஸ்விட்சை ஆன் செய்ததுபோல் சட்டென்று விழிப்பு தட்டியது. குழந்தை பிறந்து இரண்டு நாட்களே ஆன…
Category: குழந்தைகள்
மழலைகளின் நேசமும் மாநபியின் பாசமும்
மழலைகளின் நேசமும் மாநபியின் பாசமும் இக்பால் M.ஸாலிஹ் [ ஒரு கால கட்டத்தில் “மக்க நகர் வீதிகளில் தனியொரு மனிதனாக ஓடி ஓடிப்போய் ஒவ்வொருவனிடமும் ஏகத்துவத்தை ஏந்தி நின்ற எளிய மனிதராக, ஸபா மலைக் குன்றுகளில் ஏறி நின்று அக்கிரமக்கார அபூஜஹலுக்கும் அநியாயப் பெரியப்பன் அபூலஹபுக்கும் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சத்தியத்தை எடுத்துச் சொன்ன சன்மார்க்க நபியாக, உக்காஸ் சந்தைகளில்கூட ஒருவரையும் விடாமல் சுண்டியிழுக்கும் பேச்சுத் திறனாலும் தங்களின் தங்குதடையற்ற…
விவாகரத்து பெறும் பெற்றோர்களால் கேள்விக்குறியாகும் குழந்தைகளின் எதிர்காலம்
விவாகரத்து பெறும் பெற்றோர்களால் கேள்விக்குறியாகும் குழந்தைகளின் எதிர்காலம் விவாகரத்து செய்துகொள்ளும் பெற்றோர்களால், அவர்கள் குழந்தைகளின் எதிர்காலமும் பாதுகாப்பும் கேள்விக் குறியாகிறது. இந்நிலை மாற இந்து திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். விவாகரத்து கோரி வழக்கு தொடரும் தம்பதிகளுக்கு குழந்தை இருந்தால் விவாகரத்து மூலம் அவர்கள் மட்டுமின்றி அவர்களின் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சினை எழுகிறது. அதனால் அவர்கள் சமூக விரோதியாகும் அபாயமும் இருக்கிறது. பெண் குழந்தைகள் வக்கிர குணம்…
தங்கப்பாப்பாவுக்கு தாய்ப்பால் அவசியம்
தங்கப்பாப்பாவுக்கு தாய்ப்பால் அவசியம் படித்தவர்களைவிட படிக்காத பெண்கள் எளிதாகத் தாய்ப்பால் கொடுத்து விடுகிறார்கள் என்று எடுத்த எடுப்பிலேயே கூறினார் டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையைச் சேர்ந்த கைக்குழந்தை நல மருத்துவர் டாக்டர் நிஷாந் அகமது. கிராமப் பெண்களுக்கு வேறு வாய்ப்புக்கள் இல்லை. மேலும் படித்தவர்கள் விளம்பரங்களைப் பார்த்து கரைத்த பால், கறந்த பால் என பலவற்றைக் கொடுக்க முயலுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை யாரும் சொல்வதும் இல்லை. தனக்காகவும் இளம் அன்னைக்குத் தெரிவதில்லை. தாய்ப்பால்…
பள்ளிச் சீருடையும், பாலியியல் குற்றங்களும்
பள்ளிச் சீருடையும், பாலியியல் குற்றங்களும் வருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தால், ஆக., 15 அர்த்த ராத்திரியில் அறிவிக்கப்பட்ட சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றே நம்ப வேண்டியிருக்கிறது. உணவு, உடை, கல்வி அனைத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே இருக்கும் பெண்கள் இந்த தலைமுறையில்தான் ஓரளவு கல்விக் கூடங்கள் பக்கம் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப்படுகின்றனர்….
குழந்தைகளின் இணையதள விளையாட்டுகள் பாதுகாப்பானவையா?
குழந்தைகளின் இணையதள விளையாட்டுகள் பாதுகாப்பானவையா? [ சிறுவர்கள் பலரும் சுமார் 8 வயதிலிருந்தே ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று சமூக வலைத்தளங்களில் சேர்ந்துவிடுகின்றனர். போலியான பிறந்த வருடத்தைப் பதிவுசெய்து புனைபெயரில் சுலபமாக நுழைய முடிவதால் குழந்தைகள் பலருக்கும் சாட் மற்றும் சமூக வலைகளில் அக்கவுண்ட் இருப்பது பல பெற்றோர்களுக்கே தெரியாத ரகசியம். தங்களுக்குத் தெரிந்த, தெரியாத நண்பர்களுடன் சாட் செய்வது, புகைப்படத்தை ஷேர் செய்வது என்று பின்விளைவு பற்றி அறியாத பிஞ்சுகள் பல, இணைய வலையில் சிக்கிக்கொண்டு…
கவனம்! வாலிபப்பருவம்!
கவனம்! வாலிபப்பருவம்! நாம் இவ்வுலக வாழ்க்கையில் மூன்றுவித பருவமாற்றங்களை சந்திக்கவேண்டியுள்ளது. அது குழந்தைப் பருவம். இளமைப் பருவம், முதுமைப் பருவமாகும். இம்மூன்று பருவத்திலும் மிக முக்கியமான பருவமாக வாலிபப்பருவம் இருக்கிறது. இவ்வாலிபப்பருவத்தின் ஆரம்பநிலையை மிகக் கவனமுடன் கடந்து செல்லவேண்டியதாக இருக்கிறது. இப்பருவம் மனிதனது வாழ்வின் நல்வழியையும் தீயவழியையும் தேர்ந்தெடுக்கும் மிகப்பெரும் திருப்புமுனையாக இருக்கிறது. இந்த ஆரம்பநிலை வாலிபப்பருவத்தை ஒருமனிதன் எவ்வித கலங்கமுமின்றி கடந்து வந்து விட்டானேயானால் அம்மனிதன் இவ்வுலகவாழ்வில் அனைத்திலும் மிகத் தூய்மையானவனாக வெற்றிபெற்றவனாக ஆகிவிட அதிக…
குழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்!
குழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்! [ நம் வீட்டில் கூட பெரியவர்கள் அவர்களால் சாதிக்க முடியாமல் போன ஒன்றை அல்லது அவர்கள் விரும்பி கிடைக்காத ஒன்றை குழந்தைகள் மேல் தினிப்பார்கள், தெரிந்தே குழந்தைகளில் சிந்தனை வேகத்தை தடை செய்து அவர்களின் விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளி நம் சொந்த விருப்பு, வெறுப்புகளை தினித்து கொண்டிருக்கிறோம். இதுவும் ஒரு வகையான கட்டமைப்புகான தொடக்கம் என்றாலும் ஏதேனும் ஒரு துறையில் வெற்றியாளானய் இருக்க வேண்டியவனை தவறான கருத்து தினிப்புகளால் வெறும் குமாஸ்தா…
மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?
மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ جُنْحُ اللَّيْلِ أَوْ أَمْسَيْتُمْ فَكُفُّوا صِبْيَانَكُمْ فَإِنَّ الشَّيَاطِينَ تَنْتَشِرُ حِينَئِذٍ فَإِذَا ذَهَبَتْ سَاعَةٌ مِنْ اللَّيْلِ فَخَلُّوهُمْ وَأَغْلِقُوا الْأَبْوَابَ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ…
குழந்தைகள் நமக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள்
குழந்தைகள் நமக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள். ஒவ்வொரு நாட்டின் வருங்கால தூண்கள். நாளைய தேசத்தை வழிநடத்த இருப்பவர்கள். இத்தகைய குழந்தை செல்வங்கள் சிறப்பான முறையில் வளர்க்கப்பட வேண்டும்.இல்லையென்றால் இவர்கள் மிகவும் எளிதாக வழி தவற வாய்ப்புள்ளது. சிறு வயதில் குழந்தைகள் பழகும் பழக்கங்கள், அவர்களின் மனப்பான்மை அனைத்தும் அவர்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. வழி தவறிய குழந்தைகளால் குடும்பத்திலும் நாட்டிலும் குழப்பமும் வேதனையும் தான் மிஞ்சும். தற்போதுள்ள சழ்நிலைகள் அடுத்த தலைமுறையினர் சந்திக்க…