இந்திய அரசியலமைப்புச் சட்டமும் குழந்தைகளும் குழந்தை என்று யாரைக் குறிப்பிடலாம்? சர்வதேசச் சட்டத்தின்படி, 18 வயதுக்குக் கீழுள்ள ஒவ்வொரு மனிதனும் குழந்தை என்று கருதப்படுவார். உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கம் இது. ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் குழந்தைகளுக்கான உரிமைகள் வரையறுக்கப்பட்டது. அவற்றின்படியும் இந்தக் கருத்தே பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. (யு என்ஸிஆர்ஸி) இந்த வரையறைகள் பலநாடுகளில் சட்டத் திருத்தங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை எப்போதுமே…
Category: குழந்தைகள்
குழந்தைகளை நேசிப்போர் இறைவனின் அருளைப் பெறுகிறார்கள்
குழந்தைகளை நேசிப்போர் இறைவனின் அருளைப் பெறுகிறார்கள் [ ”குழந்தைகளை நேசிப்போரும் குழந்தைகளுக்கு சேவை செய்வோரும் இறைவனின் அருளை பெறுகிறார்கள். நரகிலிருந்து விடுதலை அடைகிறார்கள்” என்று அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒருமுறை ஒரு நபித்தோழர் ”நபியவர்களே! அந்தக்குழந்தைகள் முஸ்லிம் குழந்தைகள் அல்ல” என்றார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”யார் குழந்தைகளாக இருந்தாலென்ன குழந்தை குழந்தைதான். எல்லாக் குழந்தைகளும் நேசத்திற்குரியதாகும்” என்று கூறினார்கள்.] குழந்தைகளுடனும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்…
அதிசய பானம்: தாய்ப்பால்
அதிசய பானம்: தாய்ப்பால் ஹாருன் யஹ்யா “நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம். அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே ‘நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக¢ என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (குர்ஆன் 31:14) அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட ஈடு…
குழந்தைகள் முன்பு உடைமாற்றாதீர்கள்!
குழந்தைகள் முன்பு உடைமாற்றாதீர்கள்! நமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறது. வளர்இளம் பருவத்தை எட்டும் சிறுவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது, பாலியல் படங்களைப் பார்க்கும் நோயாளிகளாக மாறுவது என, குழந்தைகள் சிறு பருவத்திலேயே பாலியல் குழப்பங்களுக்கு ஆளாகின்றனர். பெற்றோர் செய்வதை அப்படியே காப்பியடிப்பதும், கொஞ்சமாகத் தெரிந்த விஷயங்களை ஆர்வத்தோடு தேடித் தெரிந்துகொள்வதும் இந்த வயதின் இயல்பு. பெற்றோர் கவனக்குறைவாகச் செய்யும் பல…
தடுப்பூசியும் அதன் பின் இருக்கும் அரசியலும்!
தடுப்பூசியும் அதன் பின் இருக்கும் அரசியலும்! [ இதுவரை அதிகமாகப் பரவிவந்த நோய்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த தடுப்பூசியானது, இப்போது தமிழகத்தில் அதிகம் இல்லாத மீசல்ஸ் மற்றும் ரூபெல்லா நோய்களுக்குக் கொடுக்கப்படுவது ஏன்? ‘வெடித்துச் சிதறி பரவக்கூடிய’ (Widespread and strongly communicable disease) என்ற வகையறாக்குள்ளேயே வராத நோய்களுக்கு எதற்காக இந்தத் தடுப்பூசி? இனிமேல் வரக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையினால்தான் கொடுக்கிறோம் என்றால், இந்தத் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்குக் கண்டிப்பாக இந்த நோய் வராது என்று உறுதியளிக்க…
குழந்தைகளுக்கு விளையாட்டுச் சிகிச்சை
குழந்தைகளுக்கு விளையாட்டுச் சிகிச்சை விளையாட்டுச் சிகிச்சை குழந்தைகளின் உணர்வுபூர்வமான பிரச்னைகளை கண்டறியவைத்து அவைகளை நல்ல முறையில் சமாளிக்க அவர்களுக்கு உதவுகிறது பெரியவர்களுக்கு ஏதேனும் உணர்ச்சிப் பிரச்னை வந்தால் அவர்களால் அதை ஓரளவு சிறப்பாகக் கையாள இயலும். காரணம் அவர்களுக்கு தங்களுக்கு ஏதோ பிரச்னை என்று பெருமளவு புரிந்துவிடும். அந்த உணர்வுகளை அவர்கள் பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும் இயலும். அதன்மூலம் அவர்களது பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குழந்தைகளுக்கு உணர்வுப் பிரச்னைகள் வரும்போது அவர்களால்…
விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம்
விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் [ குழந்தைகள் நன்கு ஓடியாடுவதுதான் அந்த குழந்தையின் கல்வித் திறனை அளவிடும் கருவியாகும் ] எப்போதும் துறுதுறுவென விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. விளையாடிக் கொண்டே இருக்கிறான், கொஞ்ச நேரம் கூட உட்கார மாட்டான் என்றும், எப்போதும் துறுதுறுவென எதையாவது செய்கிறான் என்று புலம்பும் பெற்றோரா நீங்கள். அப்படியானால் இந்த ஆராய்ச்சி முடிவு உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும். ஆம், நெதர்லாந்தில் உள்ள வ்யூ…
வாலிப வயதை வீணாக்காதீர்!
வாலிப வயதை வீணாக்காதீர்! முபல்லிகா ஏ. நஜாத் முனவ்வரா, முதுகுளத்தூர் ‘’எவருக்காவது பிள்ளை பிறந்தால் அந்தப் பிள்ளைக்கு அழகிய திருநாமம் சூட்டவும். நல்ல ஒழுக்கங்களை கற்றுக் கொடுக்கவும். அவர் வாலிப வயதை அடைந்துவிட்டால் அவருக்குத் திருமணம் முடித்து வைக்கவும். பருவம் அடைந்த பின்னரும் (அலட்சியமாக இருந்து) மகனுக்கு மணமுடித்து வைக்கவில்லை என்றால் (அதன் காரணமாக) அவன் பாவத்தில் வீழ்ந்து விட்டால் அந்தப் பாவம் அவன் தந்தையையே சாரும்’’ என அண்ணல்…
குழந்தைகளின் வெட்கம்
குழந்தைகளின் வெட்கம் அப்துல்லாஹ் வெட்கம் மனிதன் கொண்டுள்ள மனஎழுச்சிகளில் முக்கியமானது. மிகக் குறைந்தளவு புரிந்துகொள்ளப்பட்ட மனஎழுச்சியும் அதுவே என உளவியலாளர்கள் கூறுகின்றனர். புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது, புதிய மனிதர்களை சந்திக்கும்போது குழந்தைகள் வெட்கமடைகின்றனர். எனினும் சிலவேளை, ஆரோக்கியமான சமூக உறவுக்கு அதீதமான வெட்க உணர்வு தடையாக இருப்பதையும், குழந்தைகள் புதிய சூழலை எதிர்கொள்ள முடியாமல் தனிப்பட்டுப் போவதையும் மறுக்க முடியாது. சமூகத்தில் புதியதாக, அறிமுகம் இல்லாத, பழக்கப்படாத…
அகீகா பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு
அகீகா பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு அகீகா என்பது பெற்றோர்கள் தமது குழந்தையின் பிறப்பினை முன்னிட்டு “அல்லாஹ்வுக்காக அருத்துப் பலி கொடுப்பதாகும்” என்று இஸ்லாம் சொல்லித் தருகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “எவர் தமக்கு கிடைத்த குழந்தைக்காக அருத்துப்பலியிட விரும்புகிறாரோ! அவர் ஆன் பிள்ளைக்கு இரண்டு ஆடுகளையும் பெண் பிள்ளைக்கு ஒரு ஆட்டையும் அருத்துப்பலியிடட்டும்.” (நூல்கள்: அபூதாஊத்/ நஸயி) ஆன் பிள்ளைக்கு இரண்டு ஆடுகளும், பெண் பிள்ளைக்கு ஒரு ஆடும் அறுத்துக் கொடுக்கப்படுவது…