Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: குழந்தைகள்

குழந்தைகளை நேசிப்போர் இறைவனின் அருளைப் பெறுகிறார்கள்

Posted on January 3, 2021 by admin

குழந்தைகளை நேசிப்போர் இறைவனின் அருளைப் பெறுகிறார்கள் [ ”குழந்தைகளை நேசிப்போரும் குழந்தைகளுக்கு சேவை செய்வோரும் இறைவனின் அருளை பெறுகிறார்கள். நரகிலிருந்து விடுதலை அடைகிறார்கள்” என்று அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒருமுறை ஒரு நபித்தோழர்  ”நபியவர்களே! அந்தக்குழந்தைகள் முஸ்லிம் குழந்தைகள் அல்ல”  என்றார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்   ”யார் குழந்தைகளாக இருந்தாலென்ன குழந்தை குழந்தைதான். எல்லாக் குழந்தைகளும் நேசத்திற்குரியதாகும்”   என்று கூறினார்கள்.] குழந்தைகளுடனும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளார்கள்….

கணவன் மனைவி உறவும், பிள்ளை வளர்ப்பும்!

Posted on November 25, 2020 by admin

    கணவன் மனைவி உறவும், பிள்ளை வளர்ப்பும்!       கணவன் மனைவி எனும் பந்தம் உறுதியாக நல்லவிதமாக இருந்தால்தான் பிள்ளைகளை நல்ல படியாக வளர்க்க முடியும். சில வீடுகளில் ஆடு பகை குட்டி உறவு என்ற ரீதியில் இருப்பார்கள். கணவன் மனைவிக்கு இடையே பெரும் மோதல் இருக்கும். அதனால் பிள்ளை மட்டும் தங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும், அதாவது எனது பிள்ளைதான் என்று சொல்வதில் பெருமை. சில தகப்பன்கள் பிள்ளையின் எதிரேயே மனைவியை திட்டுவது,…

இரட்டைக் குழந்தைகள் பிறக்க என்ன செய்ய வேண்டும்?

Posted on August 12, 2020 by admin

இரட்டைக் குழந்தைகள் பிறக்க என்ன செய்ய வேண்டும்?       ரஹமத் ராஜகுமாரன்      என்ன சாப்பிட? இரட்டைக் குழந்தைகள் பிறக்கவேண்டும் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக இருக்கும். இரட்டைக் குழந்தைகளைப் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது என்றே சொல்லலாம். அதிலும் கர்ப்ப காலத்திலேயே, இரட்டையர்களில் ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை வேண்டும் என ஆசைப்படுபவர்களையும் நாம் பார்க்கிறோம்! முன்பைவிட இப்பொழுது அதிக அளவில் இரட்டையர்கள் பிறக்கிறார்கள் என்கிறது சர்வே தகவல்கள். நம்மாலும் அதை…

பதின் பருவத்தின் முக்கியமான பத்து பிரச்சனைகள்!

Posted on December 28, 2019 by admin

பதின் பருவத்தின் முக்கியமான பத்து பிரச்சனைகள்!  1. படிப்புல் வீக் 2. ஓவர் டென்ஷன் 3. ஓவர் கூச்சம் 4. ஃபியர் பிரஷர் 5. வயதிற்கு வருதல் 6. சுய இன்பம் 7. முதல் காதல் 8. மூட் அவுட் 9. ஆக்ரோஷம் 10. தீயவை தீய பயத்தலால்…

ஆறு மாதங்களிலும் குழந்தை பிறக்கலாம்!

Posted on June 24, 2019 by admin

ஆறு மாதங்களிலும் குழந்தை பிறக்கலாம்!     ஆலிஃப் அலி, இஸ்லாஹியா வளாகம்..     அல்குர்ஆன் முளையவியல் (Embryology) தொடர்பாக ஆழமான பல்வேறு அறிவியல் உண்மைகளை இற்றைக்குப் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டுள்ளது. விஞ்ஞானம் வளர்ச்சியுற்றிராத அந்தப் பாலைவன மண்ணிலே தோன்றிய ஒருவரால் நிச்சயமாக இந்த விஞ்ஞான உண்மைகள் கூறப்பட்டிருக்க முடியாது. இது இறை வழிகாட்டலின் பிரகாரமே முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால், அண்மைக்காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பல விஞ்ஞான அற்புதங்களை எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் அல்குர்ஆன் குறிப்பிட்டுள்ள விதம்தான் உலகப்…

வாலிப வயதை வீணாக்காதீர்கள்!

Posted on June 24, 2019 by admin

வாலிப வயதை   வீணாக்காதீர்கள்!       முபல்லிகா ஏ. நஜாத் முனவ்வரா, முதுகுளத்தூர்      ‘’எவருக்காவது பிள்ளை பிறந்தால் அந்தப் பிள்ளைக்கு அழகிய திருநாமம் சூட்டவும். நல்ல ஒழுக்கங்களை கற்றுக் கொடுக்கவும். அவர் வாலிப வயதை அடைந்துவிட்டால் அவருக்குத் திருமணம் முடித்து வைக்கவும். பருவம் அடைந்த பின்னரும் (அலட்சியமாக இருந்து) மகனுக்கு மணமுடித்து வைக்கவில்லை என்றால் (அதன் காரணமாக) அவன் பாவத்தில் வீழ்ந்து விட்டால் அந்தப் பாவம் அவன் தந்தையையே சாரும்’’ என அண்ணல்…

குழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே இந்தியா முதலிடம்!

Posted on March 23, 2019 by admin

குழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே இந்தியா முதலிடம்!        விக்னேஷ். அ. பிபிசி தமிழ்        இந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு முன்பே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 8,02,000 என்கிறது ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கணக்கிடுவதற்கான பன்முகமைக் குழு (United Nations Inter-agency Group for Child Mortality Estimation) வெளியிட்டுள்ள அறிக்கை. உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி, ஐ.நாவின் சர்வதேச குழந்தைகள்…

பெண்கள் விடுதலையும் அமெரிக்க குழந்தைகளின் எதிர்காலமும்

Posted on December 15, 2018 by admin

பெண்கள் விடுதலையும் அமெரிக்க குழந்தைகளின் எதிர்காலமும் அமெரிக்காவில் பெண்கள் பெண் விடுதலை பெண் முன்னேற்றம் என்ற பெயரில் அவர்கள் தங்களது குழந்தைகளை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டனர். வேலைக்கு செல்லும் அமெரிக்க சமூகத்தை நோக்கினால் குடும்பங்கள் சிதறிக்கிடக்கின்றன. குழந்தைகள் கவனிப்பாரற்றுக் கிடக்கிறார்கள். இதனால் அந்நாடு பெரும் அபாயத்தில் சிக்கி கிடக்கிறது . பெருகிவரும் வறுமையால் குழந்தைகளின் உந்துதல்கள் தொலைந்துவிட்டன. கவனிப்பாரின்மையால் குழந்தைகளின் ஆரோக்கியம் தொலைந்துவிட்டது .விவாகரத்து மற்றும் கணவன் மனைவி சண்டைகளால் குழந்தைகளின் இதயங்கள் தொலைந்துவிட்டன. சொந்த பெற்றோரின்…

குழந்தைகள் நமக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள்

Posted on March 24, 2018 by admin

குழந்தைகள் நமக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள் [    சில சிறுமிகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் அணிவிக்கும் ஆடைகள் மற்றவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. சிறுவர்களுக்கான உடைகளையும் விளையாட்டு சாமான்களையும் தேடிச் சென்றால் அதே கோரமான முகங்கள்தான் எங்கும் நிறைந்து இருக்கின்றன. நிஜ வாழ்க்கையில் சிறிது விகாரமாக யாரும் உடை அணிந்திருந்தால் அதனை விரும்பாத நாம், இத்தகைய கோரமான முகங்களையும் உடைகளையும் எப்படித்தான் சகித்து கொள்கிறோம் என்பது புரியவில்லை. மாடல் அழகிகளையும் சினிமா நடிகைகளையும் போன்று தங்கள் குழந்தைகளுக்கு…

ஏழு வயதினிலே!

Posted on November 30, 2017 by admin

ஏழு வயதினிலே! “Teach your children to pray when they are seven years old, and smack them if they do not do so when they are ten, and separate them in their beds.” (Narrated by Abu Dawood) “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களது மக்களுக்கு ஏழு வயதாகும் போது அவர்களுக்குத் தொழுகையைக் கற்றுக் கொடுங்கள். பத்து வயதாகியும் அவர்கள் தொழுகையை…

Posts navigation

  • 1
  • 2
  • 3
  • 4
  • …
  • 19
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb