Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: ஆண்-பெண் பாலியல்

கணவன் – மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன்… 

Posted on September 26, 2021 by admin

கணவன் – மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன்…  AN IMPORTANT ARTICLE [ உடலுறவின் போது ஓதும் ‘துஆ’ சேர்க்கப்பட்டுள்ளது.] [ ஒருவர் தனது பிள்ளையை எப்படி பொத்தி பொத்தி வளர்த்தாலும் சிலசமயம் அதுகூட தவறான பாதையில் சென்றுவிடுவதைக் காணத்தான் செய்கிறோம். மனித முயற்சிக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை எவரும் நிர்ணயிக்க முடியாது. அதே சமயம் கணவன் – மனைவி உடலுறவு கொள்கின்ற அந்த இனிமையான நேரத்தில் அல்லாஹ்விடம் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடிக்கொண்டால் பிறக்கின்ற குழந்தை ஸாலிஹான பிள்ளைகளாகத் திகழும் என்பதில் எவருக்கேனும் சந்தேகமுண்டா என்ன! கணவன்-மனைவி உடலுறவு கொள்கின்ற…

இயற்கை வயாகரா!

Posted on December 12, 2020 by admin

நீண்ட நேர தாம்பத்தியம் அமைய இயற்கை வயாகரா! நீண்ட நேர தாம்பத்தியம் அமைய இந்த ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூனையும், இரவில் படுக்கும் முன் 2 டேபிள் ஸ்பூனையும் சாப்பிட்டால் போதும்! ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வு அளிக்க பயன்படுத்தப்படுவது தான் வயாகரா. இது இரத்த நாள சுவர்களை விரிவடையச் செய்து, குறிப்பிட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதற்காக கடைகளில் விற்கப்படும் வயாகரா மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல், இயற்கை…

பாலியல் உணர்வுகளுக்கு வடிகால் – திருமணம் மூலம் மட்டுமே!

Posted on September 10, 2020 by admin

பாலியல் உணர்வுகளுக்கு வடிகால் – திருமணம் மூலம் மட்டுமே! மனிதனது வாழ்க்கை பல குழப்பங்கள், சிக்கல்கள், சஞ்சலங்கள் போன்ற எண்ணற்ற இடர்களுடன் பின்னிப்பினைந்த ஒரு கலவையாக இருப்பதனை நாம் உணர்கின்றோம். இந்த சிக்கல்களிலேயே மனிதனை ஆட்டிப்படைப்பது, அவனது பாலியல் உணர்வுகள் என்பதில் ஐயமில்லை. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இந்த விடயத்தில் தடம் புரழ்வதை நாம் கண்டு வருகிறோம். எனவே இந்த உணர்வுகளைப்படைத்த இறைவன் அதற்கான வடிகாலையும் செவ்வனே மனித சமூகத்திற்குத் தந்து இல்வாழ்க்கையென இனிக்க வைத்துள்ளமை ஒரு…

கணவரின் உயிரணு மனைவிக்கு மட்டுமே!

Posted on September 9, 2020 by admin

கணவரின் உயிரணு மனைவிக்கு மட்டுமே!       அ. செய்யது அலி மஸ்லஹி, பாஜில்       “உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்! உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள்” (அல்குர்ஆன் 2:223) இந்த வசனம் பல பிரச்சனைகளுக்கு சரியான தீர்வாக அமைந்துள்ளது. முதலாவது :   சிலவழிமுறைகளில் தாம்பத்திய உறவு கொள்ளக்கூடாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் பரப்புரை செய்து வந்தனர்….

சொல்லித்தெரிவதில்லை எனும் “கலை” சிலருக்கு சொல்லித்தான் புரிய வைக்கணும்

Posted on September 8, 2020 by admin

சொல்லித்தெரிவதில்லை எனும் “கலை” சிலருக்கு சொல்லித்தான் புரிய வைக்கணும் [ சொல்லித்தெரிவதில்லை ”அந்த” கலை என்று கூறப்பட்டாலும்   ஓரளவு அறிவு பூர்வமாக தாம்பத்ய உறவைப்பற்றி ஆணும் பெண்ணு அறிந்திருக்க வேண்டியது அவசியம்.   இதுகுறித்து சரியான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால்   பல இளைஞர்கள் போலி மருத்துவர்கள், தாயத்து வியாபாரிகள், அரை வேக்காட்டு செக்ஸ் நிபுணர்கள் போன்றவர்களின் வார்த்தை ஜாலங்களில் பயங்கி பொருளை இழப்பதோடு, பல தவறான கருத்துக்களுக்கு ஆளாகி,   குழந்தை பெறும் வாய்ப்பையும் இழக்கிறார்கள். படிக்காதவர்கள் என்பதனாலோ, பாமர…

கவனம் இல்லாத தொழுகை; கவனம் இல்லாத பாலுறவு – இரண்டிலும் எந்தப் பயனும் இல்லை!

Posted on January 15, 2020 by admin

கவனம் இல்லாத தொழுகை; கவனம் இல்லாத பாலுறவு – இரண்டிலும் எந்தப் பயனும் இல்லை!      நீடூர் S.A.மன்சூர் அலீ       திருமறையின் 23 வது அத்தியாயத்தின் முதல் 11 வசனங்களின் தமிழ் மொழிபெயர்ப்பைக் கீழே தந்துள்ளோம் உங்கள் சிந்தனைக்கு. ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். இன்னும், அவர்கள் வீணானவற்றை விட்டு விலகியிருப்பார்கள். ஸகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள். மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத்…

குழந்தையின்மையால் நெருக்கடிக்கு உள்ளாகும் பாலுறவு!

Posted on December 1, 2019 by admin

குழந்தையின்மையால் நெருக்கடிக்கு உள்ளாகும் பாலுறவு! [ குழந்தையின்மைப் பிரச்சினையால் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவது தம்பதிகளுக்கிடையேயான பாலுறவு தான் என சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. o தங்கள் பாலுறவின் மீதான எந்த அந்தரங்கங்களும் பலருக்கு இல்லை. அப்படி என்றால் அதன் மீதான கவர்ச்சியும் இல்லை; ஒரு சடங்கைப் போல அவர்களுக்கிடையேயான பாலுறவு இருக்கிறது. o இன்றைய சூழ்நிலையில், அதுவும் குறிப்பாகக் குழந்தையின்மை மருத்துவத்தைப் பொறுத்தவரையில் பாலுறவு என்பதே குழந்தை பெறுவதற்கான உத்தி மட்டுமே என்று பார்க்கப்படுவதால் குழந்தை பெறுவதற்கான…

ஆண்களும் பெண்களும் கலந்து பழகினால் குற்றங்கள் குறையும் என்பது வெறும் பிதற்றலே!

Posted on July 6, 2019 by admin

  ஆண்களும் பெண்களும் கலந்து பழகினால் குற்றங்கள் குறையும் என்பது வெறும் பிதற்றலே!       ஜோதிர்லதா கிரிஜா       [ o ஆணின் நெருக்கமான நட்பு ஒரு பெண்ணுக்கு இன்றியமையாத தேவை இல்லை.   ஆணின் நட்பு இருந்தால்தான் அவளது பிறவி சாபல்யம் அடையுமா என்ன? பெண்ணையும் ஆணையும் பால் வேற்றுமையால் பிரித்து வைப்பதும், அவர்களை   நெருங்கிப் பழகவிடாமல் தடுப்பதும்தான்  ஆண்களின் கவர்ச்சிக்கும், அதன் விளைவான   தவறான நடத்தைக்கும்  அடிகோலுகிறது என்பது   பச்சைப் பொய் , அபத்தத்திலும்…

விருப்பமுள்ளவர்களுடன் உடலுறவு கொள்வது குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு சாலமன் பாப்பையாவின் கடும் கண்டனம்

Posted on September 30, 2018 by admin

விருப்பமுள்ளவர்களுடன் உடலுறவு    கொள்வது குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு சாலமன் பாப்பையாவின் கடும் கண்டனம் [ ஒழுக்கமற்றவர்களை உருவாக்கும்  தீர்ப்பு திரும்பப் பெறப்பட வேண்டும்.]      திரு சாலமன் பாப்பையா அவர்களின் பதிவு…     *//தன் மனைவிக்குப் பக்கத்து வீட்டுக்காரனைப் பிடித்திருக்கிறது என்றால் அவனோடு படுத்துச் சுகம் அனுபவித்துவிட்டுவா..//* 20 வயது தொட்ட பிறகும்கூட காதலைப் பற்றிய தெளிவு இல்லாமல் காமச் சகதியில் வழுக்கி விழுந்துகொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கு, விழிப்புணர்வு தர யோக்கியதை இல்லை. ஆனால்…

தாம்பத்ய உறவை சலிக்காமல் காக்கும் ஐந்து படிகள்!

Posted on September 16, 2018 by admin

தாம்பத்ய உறவை சலிக்காமல் காக்கும் ஐந்து படிகள்! தம்பதிகளுக்கு இடையிலான படுக்கையறை உறவு கூட ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டிச் சலித்து போகிறது. தம்பதியை மருத்துவரிடமிருந்து விலக்கி வைக்கும் விஷயங்களில் ஒன்று, தாம்பத்திய உறவு என்று கருதப்படுகிறது. ஆகவே, `உறவு’ வெறும் கடமையாக ஆகிவிடாமல் உயிர்ப்போடு வைத்திருப்பது எப்படி? அதற்கு சில `படிகளை’ எடுத்துக் கூறுகிறார்கள், பாலியல் நிபுணர்கள். அவை பற்றி….

Posts navigation

  • 1
  • 2
  • 3
  • 4
  • …
  • 9
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb