Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: ஆண்கள்

பிச்சைப் பணத்தை வாங்கும் ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை!

Posted on December 5, 2011 by admin

பிச்சைப் பணத்தை வாங்கும் ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை! நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4) ஒவ்வொரு ஆண் மகனும் திருமணம் செய்யும்போது மனைவிக்கு மஹர் எனும் மணக் கொடை வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் இவ்வசனம் கட்டளையிடுகிறது .முஸ்லிம் சமுதாயத்தில் அங்கம் வகிக்கின்ற பலர் திருமணத்தின் போது…

மலட்டுத் தன்மையை எதிர்நோக்கும் ஆண்கள்!

Posted on December 3, 2011 by admin

மலட்டுத் தன்மையை எதிர்நோக்கும் ஆண்கள்! அரிது அரிது மானிடராதல் அரிது என்பார்கள். மனித பிறவி அத்துணை உயரிய, அரிய பிறவி. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர், தங்கள் மனம்போல வாழ்ந்து, கண்டபடி திரிந்து, வரைமுறையற்றுப் போய் இருக்கிறார்கள் அண்மைக் காலமாக ஆண்மைக் குறைவு, ஆண் மலட்டுத் தன்மை போன்றவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது. முற்காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை வரைமுறையான வாழ்வுச் சூழல் இரசாயனக் கலப்பற்ற இயற்கை உணவுகள், பெரியவர்களின் வழி…

தாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்!

Posted on November 27, 2011 by admin

பெற்ற தாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்! அதுபோன்று உங்களுக்கு இல்லற சுகம் தருவதற்காக சொந்த ரத்த பந்தங்களை விட்டுப் பிரிந்து வந்த மனைவியின் சொல்லைக் கேட்டு பெற்றோரை விரட்டாதீர்கள்! முதலில் நீங்கள் யார் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் இதோ உங்களுக்கு ஒரு உவமையை தருகிறேன்! நீங்கள் ஒரு நாட்டின் அரசனாக இருக்கிறீர்கள், உங்கள் நாட்டின் நிதி நிர்வாகத்தை சீர்படுத்த ஒரு மந்திரியும், எதிரிகளிடமிருந்து தற்காக்க ஒருபடைத்தளபதியும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இப்போது படைத்தளபதியும் மந்திரியும் தங்களுக்குள்…

ஆண்களை அலற வைக்கும் ஆண்மைக் குறைவு!

Posted on November 22, 2011 by admin

 ஆண்களை அலற வைக்கும் ஆண்மைக் குறைவு!   o ஆண்மைக் குறைவு என்றால் என்ன? o ஆண்குறி எவ்வாறு விறைப்படைகிறது? o ஆண்மை குறையு ஏற்பட காரணங்கள்   1. இரத்த ஓட்ட காரணிகள்   2. நரம்பு மண்டல காரணிகள்   3. ஹார்மோன் காரணிகள்   4. நீரிழிவு காரணிகள்   5. மனசு சார்ந்த காரணிகள்   6. மருந்துகளால் ஏற்படும் ஆண்மைக் குறைவு o ஆண்மை குறைவுள்ள ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள்?…

விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம்

Posted on November 2, 2011 by admin

விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம் o உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர் ஆண்மைக்குறைவுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். o மனஉளைச்சல் மற்றும் வேலை தரும் அழுத்தத்தால்- 28 சதவீதம் பேர் இந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். o முரண்பாடான வாழ்க்கை முறையால் ஆண்மைக் குறைவுக்கு உள்ளானவர்கள்- 14 சதவீதம். o தவறான உணவுப் பழக்கத்தால் 12 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டுள்ளது. o அதிக அளவில் மது அருந்துவதால் 8…

குடிகார கணவரை திருத்துவது எப்படி?

Posted on October 19, 2011 by admin

குடிகார கணவரை திருத்துவது எப்படி? [ இளைஞர்களைக் குடிகாரர்களாக்குவதில் சினிமா முக்கிய முக்கிய பங்கு வகிக்கிறது. கதாநாயகனோ கதாநாயகியோ குடிக்கும் காட்சி இல்லாத படங்களே இல்லை. ஒருகாலத்தில் வில்லனை மோசமானவனாக சித்தரிப்பதற்கு அவனை குடிகாரனாக காண்பிக்கும் வழக்கம் எல்லா சினிமாவிலும் இருந்தது. ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாகிவிட்டது. கதாநாயகனோடு கதாநாயகியும்கூட குடியில் மிதப்பவர்களாக காட்டப்படுவது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. அதாவது ஒருகாலத்தில் மோசமானவர்களை சித்தரிக்க காண்பிக்கப்பட்ட குடிகார கேரக்டர்களாக இன்றைய கதாநாயகனை காண்பிப்பதன்மூலம் குடிப்பது தவறல்ல என்பது…

ஆணழகு ரகசியங்கள்!

Posted on September 6, 2011 by admin

ஆணழகு ரகசியங்கள்! “திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.” (அல்குர்ஆன் 95:4) அலங்காரம் என்றால் பெண்களுக்குதான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆண்களும் அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம். அலங்காரத்தை விரும்பும் ஆண்கள் கவனிக்க வேண்டிய ரகசியங்கள்…. o  அன்றாடம் குளித்துவிட்டு சுத்தமாக இருக்கும் ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். o  பெரும்பாலான ஆண்கள் முக அலங்காரத்தில் அதிகப்படியான அக்கறை காட்டுவதில்லை. அவர்களின் முக அலங்காரம் பெரும்பாலும் ஷேவிங் செய்வது, மீசையை அழகுபடுத்திக் கொள்வதோடு முடிந்துவிடுகிறது. அலுவலகப்…

நெஞ்சை நெருடும் நெருஞ்சி முட்கள்!

Posted on September 4, 2011 by admin

    S. ரஜபு நிஸா, திருநாகேஸ்வரம்     தவ்ஹீதை ஏற்ற பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தாலும் நெஞ்சை நெருடும் நெறிஞ்சி முட்களாக பல தவறுகள் நம்மிடையே காணப்படுகின்றன. அல்லாஹுதஆலா தன்னுடைய திருமறையில் நீங்கள் செய்யாததை பிறருக்குச் சொல்லாதீர்கள் என்று குறிப்பிடுகிறான். ஆனால் இன்று நாம் நிறைய விசயங்களை பிறருக்கு ஏவுகின்றோம். ஆனால் நமக்கு என்று வரும் போது நாம் செய்வதில்லை. அப்படி நாம் செய்யாமல் இருந்தால் அல்லாஹ்விடம் பெரிய தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும்….

ஒழுக்கம் அவசியமா?

Posted on August 28, 2011 by admin

[ அந்த முதியவர் அவனிடம் ஒரு கட்டத்தில் கேட்டார். “நீ புகை பிடிப்பதுண்டா?” கதிர் பெருமையாகச் சொன்னான். “இல்லை” அவர் சொன்னார். “நான் தினமும் மூன்று பேக்கட் சிகரெட்டுகள் புகைப்பேன். பன்னிரண்டாம் வயதில் ஆரம்பித்த பழக்கம் அது. நீ மது குடிப்பதுண்டா?” கதிர் சொன்னான். “இல்லை” அவர் பெருமையாகச் சொன்னார். “நான் பதினாறாம் வயது முதல் மது குடிக்கிறேன். தற்போது தினந்தோறும் இரண்டு முறை இரண்டு புட்டி மதுவைக் காலையிலும், இரவிலும் குடிப்பேன்.” கதிருக்கு வியப்பாக இருந்தது….

குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும்!

Posted on August 26, 2011 by admin

குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும்!   பெற்றோரின் வருமானத்தில் நம் நிலை:   பிறக்கும் போது நாம் பணத்துடன் பிறப்பதில்லை வெறும் கைகளை மடக்கியும், நீட்டியும் தான் பிறக்கின்றோம் இப்படிப்பட்ட நேரத்தில் நாம் தாயின் மடியில் தவழ்ந்துக் கொண்டும் தந்தையின் கழுத்தை இறுக்கிப்பிடித்துக்கொண்டும் பற்களை இழித்துக் காட்டி பார்ப்பவரையெல்லாம் பரவசப்படுத்திக் கொண்டிருப்போம். இந்த பருவத்தில் நமக்கு பொருளாசையோ, பொன்னாசையோ, சொத்து சுகத்தை சேர்த்துக் கொள்ளும் எண்ணமோ வருவதில்லை! வளரும் பருவத்தில் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் பாடம் படிக்க வேண்டும்…

Posts navigation

  • Previous
  • 1
  • …
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • Next

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb