ஒழுக்கமுள்ள பெண்கள்மீது அவதூறு கூறுபவனுக்குரிய தண்டனை! பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்துக்கும் எதிரான வதந்திகளை மட்டும் மக்கள் சர்வ சாதாரணமாக நம்பி விடுகின்றனர். பெண்களுடன் ஆண்களைத் தொடர்புபடுத்திக் கூறும் செய்திகளையும் ஆர்வமுடன் செவிமடுத்து அதை நம்பவும் செய்கின்றனர். “இருந்தாலும் இருக்கும்’ என்று கூறி அதை ஆமோதிக்கின்றனர். இதனால் ஒரு பெண்ணுடைய எதிர்காலமே சூன்யமாகி விடுவதைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. தங்கள் மகளைப்பற்றியோ, சகோதரிகள் பற்றியோ மற்றவர்கள் இப்படிப் பேசினால் அவர்கள் அதை ரசிப்பார்களா? செய்தி ஊடகங்களும் பெண்களின் ஒழுக்கம்…
Category: ஆண்கள்
வரதட்சணையின் பல முகங்கள்!
வரதட்சணைக்கு பல முகங்கள்! o பவுன் கணக்கில் கொட்டப்படும் நகையோடு பெண் திருமணமாவது – தங்க தட்சணை! o பணம் வாங்குவது, திருமணச்செலவு முழுமையும் பெண் வீட்டார் செய்வது – ரொக்க தட்சணை! o வரதட்சணைப் பணத்தை வைத்து வேலை வாங்குவது, வளைகுடா நாடுகளுக்குச்செல்வது – வேலை தட்சணை! o வீடு, வாகனங்கள், இதர சொத்துக்கள் பெறுவது – சொத்து தட்சணை! o ஆயிரம் பொய்சொல்லி யாவது ஒரு கல்யாணத்தை முடிக்க நினைப்பது -பொய் தட்சணை. o…
வெளிநாட்டு உழைப்பும், ஆண்கள் கவனிக்க வேண்டியவைகளும்
வெளிநாட்டு உழைப்பும், ஆண்கள் கவனிக்க வேண்டியவைகளும் o செலவைக் கட்டுப்படுத்துதல். o அடுத்தவர்களுக்கு பொருட்களை கொண்டு வருதல். o சொத்துக்களை சேமிக்கும் விதம். o மனைவி விஷயத்தில் அதிக கவனம் செலுத்துதல். (வெளிநாட்டில் வேலை பார்க்கும் சகோதரர்களுக்காக இணைய தளம் மூலம் சகோதரர் பி.ஜெ அவர்கள் “வெளிநாடு செல்வோர் கவணத்திற்கு” என்ற தலைப்பில் ஆற்றிய உரையை சகோதரர் ஹிஷாம் M.I.Sc எழுத்து வடிவமாக்கியுள்ளார்.) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அனைத்து சமுதாயத்திற்கும் சோதனை இருந்தது.எனது…
கொடுக்க வேண்டியவர்கள் கேட்பது எவ்வளவு கொடுமையானது!
வரதட்சணை ஒரு ”வன் கொடுமை”! கொடுக்க வேண்டியவர்கள் கேட்பது எவ்வளவு கொடுமையானது! ஆணும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டாம்! பெண்ணும் ஆணுக்குக் கொடுக்க வேண்டாம் என்று கூறாமல் ஆண்கள் பெண்களுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது, உலகில் எந்த மார்க்கமும் – இயக்கமும் கூறாத வித்தியாசமான கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது. யாரும் யாருக்கும் எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்பதைவிட ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்மென்பதை தான் நியாயமானது. அறிவுப் பூர்வமானது. என்பதைச் சிந்திக்கும் போது உணரலாம்.
நல்ல கணவனின் நற்பண்புகள்
நல்ல கணவனின் நற்பண்புகள் கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது….
முருங்கை ஓர் இயற்கை வயாகரா
முருங்கை ஓர் இயற்கை வயாகரா வயகரா! வயகரா!! வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு மருந்தின் பெயர். இவ்வயகரா மாத்திரைக்கு எவ்வளவு அதிக வேகமும், அதிக சக்தியும் உள்ளதோ அவ்வளவு வேகமாக மனிதனின் ஆரோக்கி யத்தை அழிக்கும் சக்தியும் உண்டு என்பதும் உண்மை. வருங்காலத்தில் மருத்துவ உலகம் ஆராய்ந்து, அனுபவித்த பின்…
வாழ்வைத் தொலைத்து வசதி தேடாதே!
வாழ்வைத் தொலைத்து வசதி தேடாதே! [ கிடைக்கவியலா பொருள் கிடைக்கும் என்றாலும், நீண்ட நாள் மனைவியைப் பிரிந்து பொருள் தேடும் ஆசையை விலக்கிவை. வாழ்நாளில் அந்த எண்ணம் வேண்டாம். ஓவியம் வரைதல் போல் தன் மேல் சந்தனம் பூசிக் கொண்டுள்ள நீ விரும்பும் உன் அழகிய மனைவியின் வலிமையுடைய நெஞ்சத்தில் ஏற்பட்டுள்ள பிரிவு மனவருத்தத்தை நினைத்துப்பார். பொருள் தேடச் செல்பவர் முன் சென்று நடுநிலையாளர், மனையாளின் பிரிவுத்துயரை எடுத்துரைத்தால் கேட்க மறுக்கின்றனர். மனைவியிடம் நீதி செலுத்துதல் தவிர்த்து…
வக்கிரமான வரதட்சணை இஸ்லாத்தில் எவ்வாறு நுழைந்தது?
ஷேக் அப்துல் காதர், ஜித்தா [ பெண்களுக்கு சொத்துரிமையில்லாத இந்து மதத்தில் வெறுங்கையுடன் மணமகன் வரக்கூடாது என்று ஏர்படுத்தப்பட்டதுதான் சீதனம் (வரதட்சணை) என்பது! இந்த வரதட்சணை. (மஹர்) மணக்கொடை என்ற சொல் இஸ்லாத்தில் வழக்கொழிந்துவிடுமோ என்று அஞ்சுமளவுக்கு இந்த இந்துமத தாக்கம் முஸ்லிம்களிடையே புரையோடிவிட்டது. பெண் என்ற ஒருத்தி கல்யாணம் என்ற நிகழ்வுக்கு பிறகு செய்யும் தியாகங்கள் ஏனோ இந்த வறட்டு இதயங்களுக்கு தென்படுவதில்லை. நினைத்த நேரம் அவனுக்கு சுகத்தை அள்ளி வழங்கி கர்ப்பம்…
வரதட்சணை ஓர் மனித தன்மையற்ற பெருங்குற்ற, பாவச்செயல்
வரதட்சணை ஓர் மனித தன்மையற்ற பெருங்குற்ற, பாவச்செயல் தூலாநவாஸ் ரூ ஸபிலா [ வரதட்சணை வங்கி நடைபெறும் திருமணத்திற்கு ஜமாத்தார்கள் (ஊர் நிர்வாகம்) கலந்து கொள்ள மாட்டோம் என்று மக்களுக்கு அறிவிக்க வேண்டும். வரதட்சணை வாங்காமல் நடைபெறும் திருமணத்தை ஊக்கப்படுத்துங்கள். ஜும்ஆ பிரசங்கங்களில் வரதட்சணையின் கொடுமைகளை எடுத்துரைக்க மார்க்க அறிஞர்களை தயார்படுத்துங்கள். இஸ்லாமிய பார்வையில் தீமைக்கு துணை போன குற்றவாளியாவார்கள். பாதிக்கப்பட்டவர்கள் மறுமையில் அல்லாஹ்வின் முன் வரதட்சணையின் கொடுமையை முறையிட்டால் இந்த ஜமாத்தார்களின் நிலைமை என்ன?…
இளைஞர்களைக் கண்கானிப்பதில் பெற்றோர்களின் பொறுப்பு
இளைஞர்களைக் கண்கானிப்பதில் பெற்றோர்களின் பொறுப்பு அமீருல் அன்சார் மக்கி ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக திகழ்வது இளைஞர் சமூகம்தான். ஒரு சமூகத்தின் வெற்றியும் வீழ்ச்சியும் அவர்கள் கையிலேயே உள்ளது. ஒரு சமூகத்தில் நல்ல மாற்றம் வருவதற்கு பங்களிப்பு செய்பவர்கள் இளைஞர்களே. இதனால்தான் ஆண்மீகவாதிகள் தொடக்கம் அரசியல் வாதிகள்வரை இவர்களை தவறான அடிப்படையில் வழிநடாத்தி தமது விருப்பங்களையும் எண்ணங்களையும் சமுகத்தில் பிரதிபலிக்கச் செய்கிறார்கள். இதனால் இளமைப் பருவத்தை சரியான முறையில் பயன்படுத்துவதென்றால் அந்த சமூதாயத்தில் உள்ள…