Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: விஞ்ஞானம்

டைம் லூப்போ, டைம் டிராவலோ இஸ்லாம் மார்க்கத்திற்கு புதிதான விஷயமும் அல்ல; புறம்பான விஷயமும் அல்ல!

Posted on December 3, 2021 by admin

டைம் லூப் (Time loope ) ரஹ்மத் ராஜகுமாரன் ‘மாநாடு’ படம் வந்ததிலிருந்து அநேகருக்கு டைம் லூப் பற்றியே பேசுகிறார்கள்.’ இதெல்லாம் சயின்ஸ் பிக் ஷன் கதை மனிதர்களின் தினம் வாழ்வில் இதெல்லாம் நினைத்து கற்பனை செய்யக் கூட முடியாது’ என்று கொஞ்சம் விபரம் தெரிஞ்ச மாதிரி சிலர் பேசிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட விஷயமாக டைம் லூப், டைம் டிராவல் சித்தரிக்கப்பட்டு, இந்த அதீத கற்பனை நமக்குத் தேவையே இல்லை. இது மார்க்கத்திற்கு…

மரணத்தை வெல்லுமா நவீன விஞ்ஞான தொழில்நுட்பம்?

Posted on August 15, 2020 by admin

மரணத்தை வெல்லுமா நவீன விஞ்ஞான தொழில்நுட்பம்?       ரஹமத் ராஜகுமாரன்       மனித வாழ்க்கையைப் பொறுத்தவரை மனித உடலை விட்டு ஒருமுறை உயிர் பிரித்தால் அது பிரிந்ததுதான். அதனை மீட்டுக் கொண்டு வந்து மனித உடலுக்கு மீண்டும் சேர்ப்பது என்பது எந்த விஞ்ஞானம் அல்லது தொழில் நுட்பத்தாலும் முடியாது என்பதே இன்றைய நிலை. ஆனால், உயிருள்ள மனிதர்களை 196 டிகிரி செல்சியஸ் உறை வெப்பநிலையில் உறைய வைத்துப் பின்னர் மாதங்கள் அல்லது ஆண்டுகள்…

டைம் டிராவல் (Time Travel) (1) – ரஹ்மத் ராஜகுமாரன்

Posted on July 17, 2020 by admin

டைம் டிராவல் (Time Travel) 1       ரஹ்மத் ராஜகுமாரன்        [ முப்பரிமாணத்தில் வாழ்ந்து வருகின்றோம் உயரம் + நீளம் + அகலம் என்பதே அது. நான்காவது பரிமாணம் உண்டு. அதுவே காலம். இதனோடு நாம் பயணிக்கின்றோம். இங்கு கண்ணுக்கு தெரியாத மிக மிக குறுகிய அளவு நேரம் இவற்றையும் தாண்டி பல பரிமாணங்கள் உலகில் உண்டு. அதாவது இரு நேரங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை தொடர்பு படுத்துகின்றதே நேரம்…

மனிதரில் ஏன் இத்தனை நிறங்கள்?

Posted on May 2, 2020 by admin

மனிதரில் ஏன் இத்தனை நிறங்கள்?       எஸ்.ஹலரத் அலி. திருச்சி-7        வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், உங்களுடைய மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். இதில் அறிவுடையோருக்கு நிச்சயமாக பல அத்தாட்சிகளிருக்கின்றன.(அல்குர்ஆன்.30:22) மற்றொரு வசனத்தில், “இவ்வாறே, மனிதர்கள், விலங்குகள், கால் நடைகள் ஆகியவற்றின் நிறங்களும் பலவிதமாய் உள்ளன. உண்மையில் அல்லாஹ்வின் அடிமைகளில் ஞானமுடையோர் மட்டுமே அவனுக்கு அஞ்சுகிறார்கள்.. (அல்குர்ஆன்.35:28) அல்லாஹ்வுடைய படைப்புகள் அனைத்தும் பல நிறங்களில் உள்ளன. இந்த நிற…

விண்வெளிப் போர் (Space War)

Posted on September 15, 2019 by admin

விண்வெளிப் போர்  (Space War) விண்தூக்கிகள்  (space elevators) [ தங்கத்தை எப்படி நாம் அடையாளம் காண்கிறோம்?  அதன் நிறத்தில், அதன் எடை மற்றும் அழியாத்தன்மையை வைத்தல்லவா? இதை   விஞ்ஞானியொருவரின் கண்கள் வேறொரு விதமாகப் பார்க்கும்.   அதாவது,   தங்கத்தில் உள்ள அணுக்களின் அமைப்பு அதைத் தங்கமாக்குகிறது, அமைப்பு மாறினால் அது வேறோர் உலோகமாக மாறிவிடும். ஆக, நம்மால் அணுக்களைக் கட்டுப்படுத்த முடிந்தால், நிச்சயம் அதனால் ஆன பொருட்களின் அத்தனை தன்மையையும் மாற்ற முடியும். அப்படி மாற்றும் சக்தி படைத்ததுதான் ‘…

பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது

Posted on June 10, 2019 by admin

     பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது        விஞ்ஞான வளர்ச்சியை பொறுப்பற்ற முறையில் பயன் படுத்தியதால் மனிதன் இன்று தான் வாழும் பூமியை பெரும் அபாய கட்டத்தில் கொண்டு நிறுத்தி விட்டான். பூமியின் வெப்பம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம். ’குளொபல் வார்மிங்’(Global warming) எனப்படும் இந்த பிரச்சனை பூமியை மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக்கி விடும் என விஞ்ஞானிகள் பீதி கொள்கிறார்கள். ஆனால் சராசரி மனிதனோ இதைப்பற்றிய எந்த கவலையும் விழிப்புணர்வும் இன்றி சொந்த…

மறுவாழ்வு (அறிவியல் கட்டுரை)

Posted on August 18, 2018 by admin

மறுவாழ்வு (அறிவியல் கட்டுரை)      சகோதரி ஹுஸைனம்மா      அலறிக் கொண்டே வேகமாக வந்த ஆம்புலன்ஸ் பிரேக் அடித்து நிலைய வாசல் முன் நின்றது…. வேக வேகமாக வந்த ஊழியர்கள், ”சிறப்பு நோயாளியை” ஆம்புலன்ஸிலிருந்து இறக்கி, சிகிச்சை அறைக்கு எடுத்துச் சென்றார்கள். தயாராக இருந்த மருத்துவர்கள், தம் பணியைத் தொடங்கினார்கள். அது என்ன சிறப்பு நோயாளி? முதலில், வந்தது நோயாளியே அல்ல, நோயால் இறந்து போய்விட்ட பிணம்!! என்ன செய்கிறார்கள், உயிரற்ற உடலை வைத்து? உறுப்பு…

உலகம் மறந்த இஸ்லாமிய விஞ்ஞானிகள்

Posted on February 14, 2018 by admin

உலகம் மறந்த இஸ்லாமிய விஞ்ஞானிகள் [ ஒவ்வொரு சமூகத்திற்கும் அந்த சமூகத்தின் இறைதூதர் அவர்களின் சொல்லும் செயல்களும் தான் முன்மாதிரி. அந்த வகையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மண்ணிலிருந்தௌ பறந்து விண்ணிற்கு சென்று வந்தார்களோ அப்போதே மனித சமூகம் வானில் பறப்பதற்கான சாத்தியக் கூறுகளை இறைவன் திறந்து விட்டான் என்றே தோன்றுகிறது. நபிகளாரின் மிஹ்ராஜ் பயணம் நவீன விஞ்ஞானத்தை விட மேம்பட்ட பல சம்பவங்களை உள்ளடக்கியது. – அஷ்ரஃப் இஸ்லாம்]    …

பிரபஞ்சத்தின் அற்புதங்களின் பட்டியல்

Posted on September 7, 2017 by admin

பிரபஞ்சத்தின் அற்புதங்களின் பட்டியல் இந்தியா அனுப்பி வைத்த சந்திராயன் என்ற பெயருடைய செயற்கைக் கோள்   தகவல்களின்படி அங்கு தண்ணீர் உள்ளது என்பது உலக விஞ்ஞானிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பண்டைய காலத்தில் வாழ்ந்த ஆசிவாதிகள் இரவு, பகல் அடுத்தடுத்து உண்டாவதையும் வடக்கு, தெற்கு துருவப் பிரதேசங்களில் நீங்கலாக ஏனைய கண்டங்களில் சூரியன் இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்குள் பன்னிரெண்டு மணிநேரம் காட்சியளிக்கின்றமையும் கண்டறிந்தனர். வீடு நிர்மாணிப்பதற்கு முக்கிய மூலவஸ்து வாகத் திகழ்கின்ற சீமெந்து கண்டுபிடிக்கப் படாமையினால் இரவில் திறந்த…

மனிதர்கள் எவ்வாறு படைக்கப்படுகின்றனர்?

Posted on August 16, 2017 by admin

மனிதர்கள் எவ்வாறு படைக்கப்படுகின்றனர்?        டாக்டர் ஷேக் சையது M.D        [ மனித சந்ததிகளை விந்துவிலிருந்து படைத்த செய்தியை அல்லாஹ் சுமார் 15 இடங்களில் கூறுகிறான். 12 இடங்களில் நுத்ஃபா என்ற வார்த்தையையும், 3 இடங்களில் மாஉ என்ற வார்த்தையையும் பயன்படுத்தி கூறியுள்ளான். நுத்ஃபா என்பதற்கு சுத்தமான நீர் என்பது பொருளாகும். ஆணுடைய விந்து, எந்த வித மாசுகளும் சென்றடைந்திராத பாதுகாப்பான இடத்திலிருந்து வெளியேறுவதால் அதற்கு நுத்ஃபா என்ற பெயர்…

Posts navigation

  • 1
  • 2
  • 3
  • 4
  • …
  • 11
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb