ஒரே நாளில் நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும். நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர். டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு ஒவ்வொரு நாளும் அதல பாதாளத்திற்கு வீழ்ந்து வருகிறது. ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 67+ என்று போய்க்கொண்டிருக்கிறது.
Category: பொருளாதாரம்
ஈரான் பெட்ரோல்.. அமெரிக்க மிரட்டலை இந்தியா நிராகரித்தால் ரூ.57,000 கோடியை மிச்சப்படுத்தலாம்!
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி அந்த நாட்டிடம் இருந்தே அதை இறக்குமதி செய்தால் ரூ. 57,000 கோடியை சேமிக்க முடியும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி அந்த நாட்டுடன் எந்த வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று அமெரிக்க நெருக்கடியால் ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்த…
நாசமாய்ப்போகும் இந்திய பொருளாதாரம்..
நாசமாய்ப்போகும் இந்திய பொருளாதாரம்.. [ மின்சாரம் இருக்கும் நேரத்தில் இலவச அரிசியையும் 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கிடைத்த காசில் கொஞ்சம் காய்கறியும் வாங்கி தின்றுவிட்டு, டிவியில் சினிமா பாட்டை பார்த்துக்கொண்டே தூங்கிக்கொண்டிருக்கிறான் நம் நாட்டின் குடிமகன். அங்கு தூங்குவது அவன் மட்டும் அல்ல. ஒருவனின் productivity அதாவது உற்பத்தித்திறன் அங்கு தூங்குகிறது. அவன் மூலம் அவன் குடும்பத்திற்கும் இந்த நாட்டிற்கும் கிடைக்கப்போகும் வருமானம் தூங்குகிறது. நம் பொருளாதாரம் தூங்குகிறது. மொத்தத்தில் சோம்பேறி குடிமக்களை உருவாக்கி, அவர்களை…
தங்க விலையில் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்படும்!
தங்க விலையில் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்படும்! தங்கவிலை இயக்கம் ஒரு மந்தகரமான நிலையை அடைந்ததன் விளைவாக, கடந்த 12 வருடங்களில் ஏற்படாத ஒரு விலை வீழ்ச்சி இந்த வருடத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் க்குவான்டிடேடிவ் ஈஸிங்க் 3 (QE3) குறைவதற்கும், அதிகளவில் டிமான்ட் குறைவதற்கும் வழிவகுக்கும் ரிசர்வ் வங்கியில் இருந்து வெளிவந்த கருத்துக்கள் மற்றும் வலுவான அமெரிக்க பொருளாதார தரவு ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது QE3 டேப்பரிங்க் வெகு தூரத்தில் இல்லை என்பது உறுதி….
இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்தது – இதனால் ஏற்படும் விளைவுகள்
இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்தது – இதனால் ஏற்படும் விளைவுகள் டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய தினம் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தது. அதாவது ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 58.78. இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி: 1. இன்னும் ஒரே வாரத்தில் டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயரலாம். 2. தினசரி உபயோகிக்கும் அந்நிய நாட்டுப் பொருட்கள் விலை ஏறலாம். (அவ்வாறு ஏறாவிட்டால் அவர்களின் இலாபம் எத்தனை என்பதை எண்ணிப் பார்க்கலாம்)….
குடும்ப நிர்வகிப்பும் பொருளாதாரமும்
குடும்ப நிர்வகிப்பும் பொருளாதாரமும் ஃபாத்திமா நளீரா பொருளாதாரம்..! மனித வாழ்வைப் பல கட்டங்களில் முன்னேற்றி நகர வைத்து அல்லது பின்னோக்கி வீழ்ச்சியை ஏற்படுத்தும் மாபெரும் சக்தியாகத் திகழ்கின்றது. ஒரு வீட்டினதும் நாட்டினதும் தலைவிதியை மாற்றியமைப்பதற்குப் பொருளாதாரத்தின் தேவை அளப்பரியதாகும். மனிதனின் அடிப்படை தேவை,குடும்ப நிறைவு, தளர்வான எண்ண ஓட்டங்கள், ஆரோக்கியமான சிந்தனைகள் முன்னேற்றகரமான தேடல்கள் என்பனவற்றுக்கு நெருக்கடியற்ற நிதியானது முக்கிய அங்கம் வகிக்கும் அதே நேரம், பொருளாதார நிறைவானது உள ஆராக்கியத்துக்கும் துணை…
பணம் சேர்க்க பதினோரு வழிகள்!
பணம் சேர்க்க பதினோரு வழிகள்! 1. பணத்தின் மீது ஆசையை வளர்த்துக் கொள்ளுங்கள். பணமில்லாமல் உலகத்தில் எந்தக் காரியமும் நடப்பதில்லை. பணத்தின் மீது நீங்கள் ஆசையை வளர்த்துக் கொள்ளும்போது அதைத் தேடுகின்ற வேகமும் உங்களிடம் அதிகரிக்கும். திறமையை சும்மா வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்கிற எண்ணம் பிறக்கும். அதை எப்படியும் விலை பேசவேண்டும் என்கிற முனைப்பு கொள்வீர்கள். 2. பணம் என்பது மரத்தைப் போல சிறு விதையினின்றுதான் வளர்கிறது. நீ எத்தனைக்கெத்தனை அதைச் சரியாக மேலும் பணம்…
டாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்…
டாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்… டாலரின் மதிப்பு திடீரென ஒரே நாளில் குறைந்து, உலகம் முழுவதும் டாலரை நிராகரித்தால் என்ன நடக்கும்? நிதி நெருக்கடி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகையில், எந்த நேரம் எதுவும் நடக்கலாம் என்பதால், அதன் விளைவுகளை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக, நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் VPRO, பொருளாதார செய்திகளை தாங்கி வரும் NRC Handelsblad உடன் இணைந்து, “டாலர் வீழ்ச்சியடைந்த அந்த நாள்…” என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை தயாரித்து…
முடிச்சவிழும் முதலீட்டு மர்மங்கள்!
முடிச்சவிழும் முதலீட்டு மர்மங்கள்! முதலீடு(Investment) என்பது பணக்காரர்களுக்கே உரிய விஷயம் என்று ஒருவர் நினைப்பது இயற்கைதான். அதே மாதிரி, வங்கியாளர்களும், முதலீட்டு ஆலோசகர்களும் (Investments advisors) சொல்வதெல்லாம் உண்மை என்று நம்புவதும், அவர்களுக்கு முதலீடு பற்றி எல்லாம் தெரியும் என்று பொதுமக்கள் பலரும் நினைப்பதும் உண்மைதான். ஆனால், ஒரு வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், இப்போதெல்லாம் பல காப்புறுதி ஆலோசகர்கள் (Insurance advisors) Time-Sharing Schemes’, ‘Multi Level Marketing (MLM)’ அல்லது வெளிநாட்டு நிலவங்கிகள் போன்றவையெல்லாம் இப்படிப்பட்ட…
மீன் வியாபாரம் ஓர் அலசல்
மீன் வியாபாரம் ஓர் அலசல் துள்ளிக் குதித்தாடும் மீன்களைப் பார்க்கும்போதெல்லாம் இத்தனை அழகானதையா நாம் சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் தோன்றும். ஆனாலும் மீன் குழம்பின் ருசி, மற்ற அசைவ ருசிகளை விட தூக்கலானதுதான். மீன் குழம்பை இரண்டு நாட்களுக்குக் கூட வைத்து சாப்பிடலாம். ருசிகூடுமே தவிர குறையாது. மீன் சந்தைக்குப் போய் மீன் வாங்கும்போது விற்பவர்கள் விலை அதிகமாக சொன்னால் நாம் பேரம் பேசி சண்டை கூட போடுகிறோம். ஆனால் மீனவர்களையும் அவர்களிடம் மீனை வாங்கி வந்து…