Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: பொது

காலனியாதிக்கத்திற்கு காலணி வீச்சு!

Posted on January 2, 2009 by admin

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல் என்பது பழமொழி. ஆனால், அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்கு இதுபோன்ற எத்தனை செருப்படி பட்டாலும் திருந்த வாய்ப்பில்லை. ஈராக்கில் போரினால் அனாதையாக்கப்பட்டு தவித்துக்கொண்டிருக்கின்ற குழந்தைகளும் சிறுவர்களும் மனதில் நினைத்துக் கொண்டிருந்ததை, கணவனை இழந்த விதவைகள் நினைத்துக் கொண்டிருந்ததை, பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் நினைத்துக் கொண்டிருந்ததை, சக உறவினர்களை இழந்த உறவினர்கள் நினைத்துக் கொண்டிருந்ததை, ஒட்டுமொத்தமாக ஈராக் மக்கள் நினைத்துக் கொண்டிருந்ததை அந்த பத்திரிகையாளரான முன்டாடர் அல் ஜெய்டி…

தொடரும் இஸ்ரேலின் அராஜகம்

Posted on December 30, 2008 by admin

إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ  “நம்பிக்கை கொண்ட ஆண்களையும்,  பெண்களையும் துன்புருத்தி விட்டு பின்னர் பாவமன்னிப்புக் கோராதவர்களுக்கு நரகத்திகன் வேதனை இருக்கிறது அவர்களுக்கு பொசுக்கும் வேதனை உண்டு.“ திருக்குர்ஆன் 85:10. அநியாயம் இழைக்கும் ஒரு சமுதாயத்தை இறைவன் முழவதுமாக அழிக்க நாடினால் அந்த சமுதாயத்தை அவர்களுடைய வழிகேட்டிலேயே விட்டு அநியாயமும், அட்டூழியமும் செய்து குற்றத்தை அதிகப்படுத்த விடுவான். அத்துடன் அவர்கள் மீதான அவனுடையப;…

திவாலாகும் அமெரிக்க ஊடகங்கள்!

Posted on December 29, 2008 by admin

உலகத்தின் அனைத்துப் பகுதிகளையும் பாதித்திருக்கும் இந்தப் பொருளாதாரத் தேக்கம் யாரையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் ஜவுளித் தொழிலில் பல்லாயிரக் கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. உலக போலிஸான அமெரிக்காவிலோ நிலைமை படுமோசம். லேஹ்மான் பிரதர்ஸில் ஆரம்பித்த திவால் புயல், இப்போது அமெரிக்க பத்திரிகையுலகையே ஆட்டம் காண வைத்திருக்கிறது. தொடர்ச்சியான நிறுவனங்களின் திவால் நோட்டீஸ், பத்திரிகைகளின் விளம்பர வருவாயை வெகுவாக குறைத்துவிட்டது. அனேக அமெரிக்க ஊடகங்கள் பொருளாதாரச்சூறாவளியில் சிக்கித் தவிக்கின்றன……. அதனால் நிறைய பத்திரிகையாளர்கள் மற்றும் அது சார்ந்த…

பயங்கரவாதிகளை ஒப்படைப்பாரா அத்வானி?!

Posted on December 27, 2008 by admin

ஞானி          (  Don’t miss to read it  ) பயங்கரவாதத்துக்கு எதிராக ஒவ்வொரு ஆங்கில டி.வி. சேனலும் விளம்பர இடைவேளைகளுக்கு நடுவே, பயங்கரவாதத்தை ஒழித்தே தீருவோம்;பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளும் எந்த அரசியல்வாதியையும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று முழங்குகிறார்கள். என்ன செய்யப் போகிறார்கள்? தாங்களே தனியாக உளவு அமைப்புகளை உருவாக்குவார்களா? கமாண்டோக்களை ஒவ்வொரு நட்சத்திர ஓட்டலிலும் நிறுத்தி வைப்பார்களா? முப்படைகளையும் வழி நடத்துவார்களா? ம்ஹூம். இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை. ஜனநாயகக் கடமையான ஓட்டுப் போடு வதை எல்லா குடிமக்களையும்…

No to வணக்கம், Yes to வாழ்த்துக்கள்!

Posted on December 25, 2008 by admin

No to வணக்கம், Yes to வாழ்த்துக்கள்! [ ‘வணக்கம்’ என்ற சொல்லை முந்தைய தமிழ் இலக்கியங்களில் காண முடியவில்லை, பண்டைய மன்னர்களை புலவர்கள் சந்திக்கும் போது, வணக்கம் மன்னா! என்று சொல்ல வில்லை, மாறாக ‘வாழ்த்துக்கள்’ என்ற சொல்லைத் தான் பயன்படுத்தியுள்ளார்கள். பின்னர் வந்த ஆரியர்கள் தான் கீழ்மக்கள், தங்களை வணங்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் ‘வணக்கம்’ என்ற சொல்லை அறிமுகம் செய்திருக்கிறார்கள். ‘ ‘வணக்கம்’ என்ற சொல்லை பயன்படுத்துவது தமிழ் மரபும் அல்ல,…

ஆரியக் கூத்து!

Posted on December 25, 2008 by admin

(ஆரிய மொழியினரின் புலப்பெயர்வு குறித்த சமகால விவாதங்கள் பற்றிய ஆய்வு) கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடிகள் பற்றிய கண்டறியாத கதையாடல்களின் மிதப்பால் எம் தலை கனக்கிறது. ஜெர்மனிய பாசிசம் இந்துத்துவப் பாசிசம் சிங்கள இனத்துவேசம் என்று கண்ணை மூடிக்கொண்டு ஆதிக்கம் தம் நலிந்த தர்க்கம் கொண்டு எம் தலைகளில் இடிக்கிறது. இந்த வரிசையில் திராவிட தேசியமும் இணைக்கப்பட வேண்டியதே. திராவிடம் என்ற கட்டுக்கதையை காவிக் கொண்டு இன்று தமிழ் நாட்டில்…

அமெரிக்க பயங்கரவாதம்

Posted on December 24, 2008 by admin

அமெரிக்க இராணுவம் ஈராக்கில் நடத்தி வரும் பயங்கரவாத போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தும் ஓப்புதல் வாக்குமூலங்கள் ஈவிரக்கமற்ற படுகொலைகளால் ஈராக் நாட்டையும் ஆப்கனையும் குதறிக்கொண்டிருக்கும் அமெரிக்க நாசகார அரசுப் படையினரின் மத்தியில் இருந்தும் ஆக்கிரமிப்புப் போருக்கு எதிர்ப்புக் குரல்கள் தோன்ற ஆரம்பத்துள்ளன. சென்ற தலைமுறையில் வியட்நாம் போருக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த முன்னாள் படைவீரர்களின் உந்துதலால் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் ”குளிர்காலப் போர்வீரர்கள்: ஈராக், ஆப்கானிஸ்தான்” எனும் நிகழ்வு அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில்…

இந்தியா வல்லரசு நாடுகளின் குப்பைத்தொட்டி அல்ல!

Posted on December 12, 2008 by admin

தமிழகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே, ஏன் வளர்ச்சி அடையும் நாடுகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி எலிப்பே தர்மராவுக்கும், நீதிபதி தமிழ்வாணனுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, சமூகப்பிரக்ஞையுடன் கூடிய ஒரு தீர்ப்பை வழங்கி, வளரும் பொருளாதாரங்களின் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கிறது அவர்களது சமீபத்திய ஒரு தீர்ப்பு. இதற்கு முன்பு “நாம் என்ன குப்பைத் தொட்டியா?’ என்ற தலைப்பில் “தினமணி’ தனது தலையங்கத்தில் எழுப்பி இருந்த கேள்விக்குச் சரியான விடை பகர்ந்திருக்கிறது…

வட்டியில்லா இஸ்லாமிய வங்கிகள்

Posted on December 11, 2008 by admin

இந்திய நாட்டில் வட்டியில்லா இஸ்லாமிய வங்கிகளை நிறுவுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் படி இந்திய ரிஸர்வ் வங்கிக்கு மத்திய அரசு மாதங்களுக்குமுன் உத்தரவிட்டிருந்தது. இந்த அறிவிப்பு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் ‘பொருளாதாரப் பார்வை’க்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று சொல்லப்பட்டது. அதற்குப்பிறகு ‘அது’ என்னானது என்று தெரியவில்லை. சவுதி அரேபியாவின் ‘கிங் அப்துல் அஜீஸ் பல்கலைகழகத்தில் இஸ்லாமிய பொருளாதார ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் சகோதரர் டாக்டர் நஜாதுல்லாஹ் சித்திகீ அவர்களின் ஆய்வில் இஸ்லாமிய…

What Happy People Don’t Do

Posted on November 24, 2008 by admin

While most large studies on happiness have focused on the demographic characteristics of happy people — factors like age and marital status — Dr. Robinson and his colleagues tried to identify what activities happy people engage in. The study relied primarily on the responses of 45,000 Americans collected over 35 years by the University of…

Posts navigation

  • Previous
  • 1
  • …
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • Next

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb