21 நாட்கள் ஊரடங்கு; எதற்கெல்லாம் தடை; யாருகெல்லாம் பொருந்தும்? மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு 21 நாட்கள் ஊரடங்கு யாருகெல்லாம் பொருந்தும், எதற்கெல்லாம் தடை என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இன்று நள்ளிரவு முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாகவும், மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவித்துள்ளார். இதனைத்…
Category: சமூக அக்கரை
பள்ளிவாசல்களை குறிவைக்கும் கொரானா வைரஸ்! இறையில்லங்களை தொழுகையாளிகளைக் கொண்டு அலங்கரிப்போம்
பள்ளிவாசல்களை குறிவைக்கும் கொரானா வைரஸ்! இறையில்லங்களை தொழுகையாளிகளைக் கொண்டு அலங்கரிப்போம் மெளலானா S.ஷம்சுத்தீன் காஸிமி ஹழ்ரத் [ ஷைத்தானிய சக்திகளின் பேச்சைக்கேட்டு இறையில்லத்தை இழுத்து மூட நினைத்தால்.. எச்சரிக்கை.. எச்சரிக்கை.. கொரானா வைரஸால் தாக்கப்படும் முதல் நபர் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும்தான்.. மறந்து விடாதீர்கள்.] என்னருமை சமுதாயமே எச்சரிக்கை… பள்ளிவாசல்களை குறிவைக்கும் கொரானா வைரஸ்! பலியாகி விட வேண்டாம். அல்லாஹ்வின் கோபமும் சாபமும் ஏற்படும் போது அதை விட்டும் தப்பிக்க பாதுகாப்பான…
நீதியை நேசிக்கும் மக்களே! நாட்டை நேசிக்கும் மக்களே!!
நீதியை நேசிக்கும் மக்களே! நாட்டை நேசிக்கும் மக்களே!! நீதியை நேசிக்கும் மக்களே! நாட்டை நேசிக்கும் மக்களே!! நிம்மதியாய் வாழவிரும்பும் மக்களே!! எல்லோரும் நிம்மதியாய் வாழவேண்டும் என்று விரும்புகின்ற மக்களே!! சமூக ஒற்றுமையோடு வாழவிரும்பும் மக்களே!! மனிதநேயத்தோடு வாழவிரும்பும் மக்களே!! பரஸ்பர அன்போடு, புரிந்துணர்வோடு வாழ விரும்பும் மக்களே!! இந்திய சுதந்திரத்திற்கு உழைத்த, உயிர் கொடுத்த மக்களே!! சமயத்தை நேசிப்பதோடு, சமத்துவத்தை நேசிக்கும் மக்களே!! மதங்களில் வாழ்வதோடு மனிதத்தை மதிக்கின்ற மக்களே!! மதத்தை பின்பற்றுவதோடு மனிதாபிமானத்தை கடைபபிடிக்கும் மக்களே!!…
காதலில் சிக்கி ஓடிப்போக நினைக்கும் பெண்களின் கவனத்திற்கு
காதலில் சிக்கி ஓடிப்போக நினைக்கும் பெண்களின் கவனத்திற்கு ஒரு விழிப்புணர்வு ஆய்வு! பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள். உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிபோக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது. சகோதரிகளே சற்று சிந்தியுங்கள்! உங்கள் தோழிகளை…
எந்த இந்தியாவிற்காக நாம் போராடுகிறோம்?
எந்த இந்தியாவிற்காக நாம் போராடுகிறோம்? (டிசம்பர் 26 அன்று சென்னையில் நடந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தொடர் முழக்கப் போராட்டத்தின்போது சகோதரர் Vijayasankar Ramachandran பேசிய பேச்சு….) மழை வரும் என்ற நம்பிக்கையில்தான் நாம் வெயிலைத் தாங்கிக் கொண்டு அமர்ந்திருக்கிறோம். இன்று காலை கிரகணம் விலகி விட்டது. நாட்டைப் பிடித்த கிரகணம் விலகத்தான் நாம் இங்கே கூடியிருக்கிறோம். இஸ்லாமியருக்கும் கிறிஸ்துவருக்கும் இந்தியா தந்தை நாடாக இருந்த போதிலும் அதனை புண்ணிய பூமியாக அவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை…
நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாம் என்ன செய்ய வேண்டும்?
நாம் என்ன செய்ய வேண்டும்? மக்தூம் தாஜ், சென்னை நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஏன் நடந்து கொண்டிருக்கிறது? இந்த ஆட்சியாளர்களின் திட்டம்தான் என்ன? முஸ்லிம்களை எதிர்ப்பவர்களே ஆட்சிக்கட்டிலில் அமர்கிறார்களே? தொடர்ந்து முஸ்லிம்களுக்கு ஏன் இத்துணைப் பிரச்னைகள்? முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியாதா? பயங்கரவாதிகள், பிற்போக்குவாதிகள், மதவெறி பிடித்தவர்கள், மதமாற்றம் செய்பவர்கள், மததுவேசத்தை பரப்புபவர்கள், தேசதுரோகிகள் என்றெல்லாம் முஸ்லிம்களின் மீது அடுக்கடுக்காக பழிகள் சுமத்தப்படுகிறதே! இஸ்லாமிய நாடுகளிலும்…
புவி நிர்வாணம்
புவி நிர்வாணம் நூருத்தீன் உலகளாவிய முறையில் புரட்சி(!!!). புவி நிர்வாணம் நடைபெற்று வருகிறது. அனேகமாக மேற்கில் தொடங்கியிருக்க வேண்டும். இப்பொழுது கிழக்கு, தெற்கு, வடக்கு என்று உலகின் அனைத்துத் திசையிலும் இதன் தாக்கம்தான். பெரும்பான்மையான மக்களின் மூளைக்குள் யாரோ வாஷிங்மெஷினைப் பொருத்தியதைப்போல், சலவைச் சுத்தமாய் அந்தப் புரட்சிக்கு ஆதரவு. அப்படியென்ன புரட்சி? புவியாகப்பட்ட இக்கிரகத்தில் மனிதனாகப்பட்ட ஆறறிவு படைப்புகள் குற்றம், பாவம், அட்டூழியம்…
வாழ்வைத் தொலைத்து வசதி தேடாதே!
வாழ்வைத் தொலைத்து வசதி தேடாதே! [ கிடைக்கவியலா பொருள் கிடைக்கும் என்றாலும், நீண்ட நாள் மனைவியைப் பிரிந்து பொருள் தேடும் ஆசையை விலக்கிவை. வாழ்நாளில் அந்த எண்ணம் வேண்டாம். ஓவியம் வரைதல் போல் தன் மேல் சந்தனம் பூசிக் கொண்டுள்ள நீ விரும்பும் உன் அழகிய மனைவியின் வலிமையுடைய நெஞ்சத்தில் ஏற்பட்டுள்ள பிரிவு மனவருத்தத்தை நினைத்துப்பார். பொருள் தேடச் செல்பவர் முன் சென்று நடுநிலையாளர், மனையாளின் பிரிவுத்துயரை எடுத்துரைத்தால் கேட்க மறுக்கின்றனர். மனைவியிடம் நீதி செலுத்துதல் தவிர்த்து…
மக்கள் நலம் நாடுவோரே சிந்தியுங்கள்
மக்கள் நலம் நாடுவோரே சிந்தியுங்கள்! நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு இன்றைய உலகின் நிலை தெளிவாகவே விளங்கும். மனிதன் செய்யக் கூடாதவை எவை எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் பெருமையுடன் செய்யும் இழி நிலைக்கு இன்று மனித குலம் தள்ளப்பட்டுள்ளது. நான்கு கால் மிருகங்களை விட கேடு கெட்ட வாழ்க்கையை இரண்டு கால் மனிதன் செய்யும் நிலைக்கு மனிதன் தாழ்ந்துள்ளான். 1500 வருடங்களுக்கு முன்னால் மடமை நிறைந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். குடிப்பதில் பெருமை, விபச்சாரம் செய்வதில் பெருமை, கொள்ளை…
கூத்தாடிகளின் சாம்ராஜ்யம்!
கூத்தாடிகளின் சாம்ராஜ்யம்! [ சிறுவர்களுக்குப் புகைக்கக் கற்றுக் கொடுப்பது கூத்தாடிகள், குடிக்கக் கற்றுக் கொடுப்பது கூத்தாடிகள்! விபச்சாரம், கற்பழிப்பு, களவு, கொள்ளை, கொலை என அனைத்து வகை ஈனச் செயல்களையும் கச்சிதமாகக் கற்றுக் கொடுப்பது கூத்தாடிகள்! கள்ள ஓட்டு கலாச்சாரம், அரசியல்வாதிகளுக்கு தில்லுமுல்லு செய்து பணம் பண்ணி பெரும் தாதாக்களாக, தலைவர்களாகக் கற்றுக்கொடுப்பது கூத்தாடிகள்! ஆண்கள், பெண்களின் அறிவை மழுங்கடித்து மூட நம்பிக்கைகளை, மூடச் சடங்கு சம்பிரதாயங்களை இன்னும் பல அநாச்சாரங்களை, அன்றும் இன்றும் அனைத்து மதங்களின்…