Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: சமூக அக்கரை

இழப்புக்குள்ளான சமூக அந்தஸ்து…?

Posted on August 23, 2020 by admin

இழப்புக்குள்ளான சமூக அந்தஸ்து…? ஒரு அமைப்பு நிறுவனம் தன்னைப் பேசுவதற்காக அழைத்திருக்கிறது. தமக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பல்கலைக் கழகம் தனக்கு கௌரவப் பட்டம் தரவிருக்கிறது. பரிசுகள் பெறாதவர் வீண் மனிதர். விருது பெறாதவர் வாழத் தகுதியற்றவர். பெயருக்கு முன்னும் பின்னும் ”செந்தமிழ் முத்துமணி”. ”தமிழ்க் குன்றுமணி” டைட்டில் இல்லையா? வெட்கக்கேடு! இத்தகைய கற்பிதங்கள், பெருமைகள் சொல், செயல், பதிவுகளில் வெளிப்படுத்தப்படுகிறது. ஏதோ ஓர் வழியில் பணத்தேடல் நடக்கிறது. இரு தலைமுறை அனுபவிக்குமளவு இருப்பு சேர்ந்ததும் பயணம்…

வெள்ளை மாளிகையிலிருந்து ஒரு கடிதம்

Posted on August 19, 2020 by admin

வெள்ளை மாளிகையிலிருந்து ஒரு கடிதம்      WRITTEN BY நூருத்தீன்       அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எனக்கும் என் மனைவிக்கும் கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். சில நாள்களுக்கு முன் வந்தது. ஒரு பக்க நீளமுள்ள   அக்கடிதத்தின் சாராம்சம் இதுதான்- ‘உலகளாவிய கொரோனா பரவலால் நமது நாடு பொது சுகாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னெப்போதும் கண்டிராத சவாலைச் சந்தித்துள்ளது. உங்களது ஆரோக்கியமும் பாதுகாப்பும் எங்களிடம் முன்னுரிமை பெற்றவை. கண்ணுக்குத் தெரியாத இந்த எதிரியை எதிர்த்து போர்…

அநாதையாய் அடக்கமாகிறார்களே!

Posted on July 9, 2020 by admin

அநாதையாய் அடக்கமாகிறார்களே! அனாதைப் பிணங்களை அடக்கம் செய்வதை சேவையாக செய்யும் ரவி சங்கரோடு ஒரு நேர்காணல்… வாழ்வதே வழிபாடு என்றார் ஒருவர். உழைத்து, பிழைத்து, குடும்பத்துடன் உன்னதமாக, எளிமையாக, நிம்மதியாக வாழ்வதே ஒரு சுகம்தான்! வழிபாடும் ஒரு வித சுகம்தானே. அதனால்தான் வாழ்வதே   வழிபாடு என்றார்களோ! வாழ்வது மூன்று விதம். இப்படித்தான் வாழ வேண்டும் என்பது ஒன்று. எப்படியும் வாழலாம் என்பது இரண்டு. இப்படி அப்படி எப்படியோ வாழலாம் என்பது மூன்று. குறிக்கோள்களோடு வாழ்வது ஒன்றே உன்னதம். அதிலும் பிறருக்காக…

சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள் இல்லையேல் இல்லாமல் ஆக்கப்படுவீர்கள்!

Posted on June 17, 2020 by admin

சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள் இல்லையேல் இல்லாமல் ஆக்கப்படுவீர்கள்! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை – சேலம் இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பாதாக அறிவித்துள்ளார்.   இதன் மதிப்பீடு ரூபாய்   பத்தாயிரம் கோடி! தமிழ் நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துமனை அமைக்காத மருத்துவ கல்லூரி அமைக்காத மத்திய அரசு ஏன் புதிய சாலையமைக்க பத்தாயிரம் கோடியை செலவிடுகிறது என்று ஆராய்ந்தீர்களா? அந்த பத்தாயிரம் கோடியும் மக்கள் வரிப்பணம் அமையவிருக்கும் சாலையானது கார்ப்பரேட் நிறுவனமான ஜிண்டாலுக்காக…..

இன்றைய தேவை ஓர் இஸ்லாமிய எழுச்சி

Posted on June 10, 2020 by admin

o  இன்றைய தேவை ஓர் இஸ்லாமிய எழுச்சி. o  ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை இஸ்லாத்தில் முழுமையாக நுழைத்திட வேண்டும். o  உங்கள் வீட்டின் குழந்தைகள் ஒரு முன்மாதிரி இஸ்லாமியக் குழந்தைகளாகத் திகழவேண்டும். o  இஸ்லாமிய குடும்ப உறவுகள் மேம்படவேண்டும். o  உங்கள் குடும்பம் ஒரு உள்ளரங்கு இஸ்லாமியப் பல்கலைக்கழகமாக மாறிடவேண்டும். o  முஸ்லிம்கள் பயனுள்ள கல்வி பெறவேண்டும். o  வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நீங்கள் இஸ்லாத்தையே முன்னிலைப் படுத்துங்கள்.  

முதிர்ச்சியான அறிவு

Posted on May 28, 2020 by admin

முதிர்ச்சியான அறிவு      மௌலவி. ஹிதாயத்துல்லாஹ் நூரி      முப்பதாண்டுகளுக்கு முன்பு வரை மார்க்க விவகாரங்களை விவாதிப்பவர்களாக, முடிவெடுப்பவர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் அதில் *முதிர்ச்சியான அறிவு* பெற்றவர்களாகவே இருந்தனர். பிறை விஷயத்தில் மட்டுமல்ல. கருத்து வேறுபாடுகள் கொண்ட பல விவகாரங்களிலும் ஒரு இணக்கமான முடிவிற்கு சமூகம் வருவதற்கு அந்த முதிர்ச்சியான அறிவும் அணுகுமுறையும் தான் அடிப்படையாக இருந்தது. தேர்ச்சியான கல்வியறிவைப் பெற்ற உலமாக்களில் பலரும் கூட எங்கே முழுமையான புரிதல் இல்லாமல் தவறிழைத்து விடுவோமோ…

முஸ்லிம் நாடுகளில் கண்டு கொள்ளப்படாத விஷம்!

Posted on April 23, 2020 by admin

முஸ்லிம் நாடுகளில் கண்டு கொள்ளப்படாத விஷம்!       அப்துல் அஜீஸ் பாகவி         எனது முதல் மலேஷியப் பயணம் 1999 ம் ஆண்டு பினாங்கில் ஒரு மீலாது மாநாட்டிற்காக அமைந்தது. அங்கிருந்த ஓரிரு நாளில் மலேஷியாவில் வெளிவரும் தமிழ் தினசரிகளை படித்த போது பத்திரிக்கை முழுவதும் இந்துத்துவா சார்புச் செய்திகள் நிறைந்திருந்தன. தமிழகத்தில் கூட ஆர் எஸ் எஸ் அந்த அளவு வளர்ச்சி அடையலையே! என்று நான் நண்பர்களிடம் கேட்டேன். நண்பர்கள்…

மருந்தில்லாமல் குணமானக் கொரோனோவும், மதவெறி அரசியலுக்குப் பலியான வரலாறும்

Posted on April 21, 2020 by admin

மருந்தில்லாமல் குணமானக் கொரோனோவும், மதவெறி அரசியலுக்குப் பலியான வரலாறும்         S.M.S.மதார்        இன்றைக்கு இரண்டொரு தினங்களாக “கொரோனோ சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பினார்கள்” என்ற நியூஸ் பரவலாக எல்லா ஊடகங்களிலும் பரப்பப்படுகின்றது. இவர்கள் அப்படி என்ன சிகிச்சைப் பண்ணினாங்க…? கொரோனோ குணமாக…! அங்கே ஆளானப்பட்ட அமெரிக்காவே, சிகிச்சைத் தெரியாமல் திண்டாடுது…! இங்கே மோடியின் எடப்பாடி அரசு கொரோனோவைக் குணப்படுத்தியதா….? சீனாவில் ஆர்டர் போடப்பட்டு, அங்கிருந்து அனுப்பப்பட்ட நோய்த்…

கொரானாவுக்கு பிறகு முஸ்லிம்களின் நிலை…

Posted on April 17, 2020 by admin

கொரானாவுக்கு பிறகு முஸ்லிம்களின் நிலை… இந்த செய்தியில் இருக்கும் தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டது இல்லை. திரு. ஜெயரஞ்சன், திரு. ஆனந்த் வெங்கடேஷ், திரு. அரவிந்த் சுப்ரமணியம் போன்ற பொருளாதார அறிஞர்களின் பேட்டிகள் அவர்கள் பொது வெளியில் அளித்த சில புள்ளி விவரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலும் முஸ்லிம்கள் இது போன்ற செய்திகளை பார்வேர்டு செய்ய மாட்டார்கள். பொய் செய்திகளையும், பரபரப்பான வதந்திகளையுமே பரப்புவார்கள் என்று பொது வெளியில் அறியப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு முறையாவது நமக்கு தெரிந்ததை…

சமூக விலகலைப் பின்பற்றுவோம்

Posted on April 8, 2020 by admin

சமூக விலகலைப் பின்பற்றுவோம்      A.H.யாசிர் ஹசனி       உலகை ஒரு சேர முணுமுணுக்க வைத்த சொல் “கோரோனா”. கோரனான விற்கு எதிரான நடவடிக்கையாக, அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு செவி மடுக்காமல் சமூக விலகலைக் காற்றில் பறக்கவிட்டு. நோய்களை நாமே விலை கொடுத்து வாங்கி வீட்டுக்கு செல்கிறோம். தொற்று நோய் காலங்களில் சமூக விலகலைக் கையில் எடுப்பதேச் சாணக்யத்தனம். சமூக நலன்.. “தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு இடையூறு இல்லாத…

Posts navigation

  • Previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • …
  • 68
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb