Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: சமூக அக்கரை

சானிடரி நாப்கின்ஸ் – ஆபத்தை விலைக்கு வாங்கும் அறியாமை!

Posted on December 11, 2020 by admin

சானிடரி நாப்கின்ஸ் – ஆபத்தை விலைக்கு வாங்கும் அறியாமை! “பேன்ட பீயை இடுப்பில் கட்டிக் கொண்டே இருப்பது தான் நாகரீகமா அந்த நாகரிகமே எனக்கு தேவை இல்லை” -ஏதோ ஒரு படத்தில் இடம்பேற்ற வசனம் நினைவுக்கு வருகிறது. என்று பெண்கள் சானிடரி நாப்கின்ஸ் உபயோகப்படுத்த துவங்கினார்களோ அன்றே கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்னு ஆரம்பித்து கர்ப்பப்பை புற்றுநோய் முதல் குழந்தை பெற்றுக் கொள்வதே அதிசய காரியம் என்ற நிலை வரை சென்றுவிட்டது இன்றைய மெத்த படித்த இளையதலைமுறை. ஒரு…

தமிழக மதரஸாக்கள் மீளெழுச்சி பெறாமல் முஸ்லிம்களின் சமூக அரசியல் முன்னேற்றம் சாத்தியமில்லை

Posted on December 8, 2020 by admin

கலங்கரை விளக்கம்     CMN SALEEM      [ தமிழக மதரஸாக்கள் மீளெழுச்சி பெறாமல் முஸ்லிம்களின் சமூக அரசியல் முன்னேற்றம் சாத்தியமில்லை. அதேபோல மதரஸா கல்வியின் மீளெழுச்சியை உலமாக்களால் மட்டும் கொண்டு வந்துவிட இயலாது.] கால மாற்றங்களை எதிர்கொண்டு – ஒரு சமூகம் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சியடைவதற்கும், அந்த வளர்ச்சியை எல்லா காலத்திற்கும் நிலையானதாக ஆக்கிக்கொள்வதற்கும், அந்த சமூகத்தின் பாரம்பரியமான அறிவுசார் களஞ்சியங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.இன்னும் அவை உயிரோட்டமாகவும் இயக்கப்பட வேண்டும். இந்தியாவில்…

முஸ்லிம்கள் மேலும் முன்னெடுக்க வேண்டிய சமூக நலப்பணிகள்

Posted on November 22, 2020 by admin

முஸ்லிம்கள் மேலும் முன்னெடுக்க வேண்டிய சமூக நலப்பணிகள்     CMN Saleem      முஸ்லிம்கள் முன்னெடுக்கும் சமூக நலப்பணிகள் அனைத்தும் நிலையான நீடித்த பலன்களை தரக்கூடியாதாக இருக்குமேயானால் அதன் விளைவாக இஸ்லாமிய மார்க்கம் அனைவராலும் கண்ணியப்படுத்தப்படும். தமிழக முஸ்லிம் சமூகம் சிறியதும் பெரியதுமாக பல்வேறு சமுதாயப் பணிகளை சாதி மத வேறுபாடின்றி ஆங்காங்கே முன்னெடுத்து வருகிறது.இந்த நேரத்தில் சமுதாய அமைப்புகள் ஜமாத்துகள் அறக்கட்டளைகள் ஒருவர் செய்யும் அதே சேவையை போட்டிபோட்டு மற்றவர்களும் செய்யாமல் பணிகளை…

ஒரு பசுவின் சாபம்!

Posted on November 17, 2020 by admin

ஒரு பசுவின் சாபம்! [ புணராத கோழிகளிலிருந்து முட்டைகள் பெறுகிறீர்கள்! மலட்டு விதைகளைத் தூவி பழங்கள் அறுக்கிறீர்கள்! விதையற்ற பயிர்களை உணவாகக் கொள்கிறீர்கள்! உங்களோடு பழகும் எல்லா உயிர்களிடமிருந்தும் புணர்ச்சி உரிமையைப் பறித்துக்கொண்டீர்கள்! எல்லா உயிரினங்களின் அடி வயிற்று சூட்டிலிருந்து கூறுகிறேன், ‘இதற்கெல்லாம் நீங்கள் அனுபவிப்பீர்கள்’ இப்போதும் அனுபவித்துக் கொண்டு தானிருக்கிறீர்கள். படும்பாடுகளுக்கெல்லாம் நாம் செய்த பாவம்தான் காரணம் என்று உணராமல், அனுபவிக்கிறீர்கள். இந்தப் பூமியில் மனிதர்கள் இல்லாத காலம் மிக அதிகம். மாடுகள் இல்லாத காலம்…

கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்

Posted on November 16, 2020 by admin

கலாசாரத்தை அழிக்கும்  நாகரீக மாற்றமும்,  முறையற்ற உறவுகளும் 1. நண்பனின் மனைவியை அடைவதற்காக நண்பனை கொலை செய்தவன் கைது. 2. கள்ளக் காதலுக்காக பெற்ற பிள்ளையை வெட்டி ஃப்ரிஜ்ஜுக்குள் வைத்த தாய்! 3. ஆண் நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்து பிறந்த நாள் கொண்டாடிய பெண் கற்பழித்துக் கொலை. 4. தாய் மகன் கொலை, நள்ளிரவில் ஆண் நண்பர்களுடன் பெண் மணிக்கனக்கில் பேசியது அம்பலம். நாள் தோறும் நாளிதழ் திறந்தால் குறைந்த பட்சம் நாலு செய்திகள் இப்படி…

கருத்துச்சுதந்திரத்தின் எல்லையை மீறும் ஃபிரான்ஸ்

Posted on November 1, 2020 by admin

கருத்துச்சுதந்திரத்தின் எல்லையை மீறும் ஃபிரான்ஸ்   யூதர்களுக்கு எதிரான கருத்துகள் என்றாலோ… சினிமா, புத்தகம், பாடல் ஆகியவற்றுக்கு தடை போடும் நாடு!  ஆனால், இஸ்லாமுக்கு எதிரான ஒன்று என்றால் மட்டும் அதில் கருத்துச்சுதத்திர கத்திரிக்காய் எல்லாம் பேசும் நாடு! ஆடை அணிவதும் அணியாமல் போவதும் அவரவர் சுதந்திரம் என்று கூறும் நாடு ஃபிரான்ஸ்! ஆனால்… முஸ்லீம் பெண்கள் அவர்கள் விரும்பிய ஆடையை அணிந்து செல்ல தடைபோடும். ஃபிரான்ஸ் நாட்டில் நடப்பது என்ன? இதை அறிய வேண்டும் எனில்,…

ஓட்டைப் பை !

Posted on September 25, 2020 by admin

ஓட்டைப் பை ! விலைகள் உயர்ந்து விட்டன. பெண்கள் நிர்வாணமாகி விட்டனர் மஸ்ஜித்கள் காலியாகி விட்டன. அல்லாஹ்வின் சட்ட திட்டங்கள் பாழாக்கப்பட்டன. திருடர்கள் நியாயம் பேசுகிறார்கள். முஜாஹித்கள் வழிநடத்தலில் அநியாயம் செய்கிறார்கள். விபச்சாரம் ஹலாலாக்கப் பட்டு விட்டது. திருமணம் முடிப்பது இயலாத ஒன்றாக மாறி விட்டது. பெண்கள் ஆண்களை நிர்வகிப்பவர்களாக மாறி விட்டார்கள்.

எல்லோரும் நிம்மதியாய் வாழவேண்டும் என்று விரும்புகின்ற மக்களே!

Posted on September 17, 2020 by admin

எல்லோரும் நிம்மதியாய் வாழவேண்டும் என்று விரும்புகின்ற மக்களே! நீதியை நேசிக்கும் மக்களே! நாட்டை நேசிக்கும் மக்களே!! நிம்மதியாய் வாழவிரும்பும் மக்களே!! எல்லோரும் நிம்மதியாய் வாழவேண்டும் என்று விரும்புகின்ற மக்களே!! சமூக ஒற்றுமையோடு வாழவிரும்பும் மக்களே!! மனிதநேயத்தோடு வாழவிரும்பும் மக்களே!! பரஸ்பர அன்போடு, புரிந்துணர்வோடு வாழ விரும்பும் மக்களே!! இந்திய சுதந்திரத்திற்கு உழைத்த, உயிர் கொடுத்த மக்களே!! சமயத்தை நேசிப்பதோடு, சமத்துவத்தை நேசிக்கும் மக்களே!! மதங்களில் வாழ்வதோடு மனிதத்தை மதிக்கின்ற மக்களே!! மதத்தை பின்பற்றுவதோடு மனிதாபிமானத்தை கடைபபிடிக்கும் மக்களே!!…

சூது சூழ் உலகு

Posted on September 2, 2020 by admin

சூது சூழ் உலகு        நூருத்தீன்        உலகில் நடைபெறும் குற்ற நிகழ்வுகளுக்கு இரண்டு வகையான செய்திக் கோணங்களை ஊடகங்கள் உருவாக்கி வைத்துள்ளன. குற்றவாளி முஸ்லிம் எனில் அதற்கான சிறப்பு வாசகங்களை உள்ளடக்கிய அனல் கக்கும் யூகங்கள்; இல்லையெனில் கேழ்வரகில் நெய் வடியும் தகவல்கள். அண்மைக் காலமாக இந்தக் கோணங்களில் மூன்றாவதாக மேலும் ஒன்று இணைந்துள்ளது. குற்றமிழைத்தவன் யார் என்று தெரியாவிட்டால், அவன் முஸ்லிம்தான் என்று வலிந்து திணிக்கும் நஞ்சு! உலகெங்கும்…

சமூகங்களுக்கு இடையில் அமைதியும் பாதுகாப்பும் அதற்கான வழிமுறைகளும்

Posted on August 23, 2020 by admin

=  MUST READ  = சமூகங்களுக்கு இடையில் அமைதியும் பாதுகாப்பும் அதற்கான வழிமுறைகளும் சமூகங்களுக்கு இடையேயான அமைதியும் பாதுகாப்பும் நம் நாட்டின் வலிமை உலகிலேயே நம் நாடுதான் மிகப்பெரிய குடியரசு நாடு. நம் நாட்டின் பல்வேறு சமூக அமைப்பு அதன் தனிச்சிறப்பு. உலகின் முக்கிய மதங்களைச் சேர்ந்த கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள், யூதர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சீக்கள் ஆகியோருக்கு இது தாய்நாடு. ஏறத்தாழ 1700 மொழிகள் இங்கு தாய்மொழியாகப் பேசப்படுகின்றன. இந் நாட்டின் 125 கோடி…

Posts navigation

  • Previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • …
  • 68
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb