நீடூர், A.M. சயீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்பளிப்பு ஓர் அலசல் – 3 சொத்து கைமாறும் முறைகள் ஒரு வியாபாரத்தில் பங்குதாரராக இருந்த ஒருவர், அந்த வியாபார சொத்துக்களில் ஒரு பகுதியை மற்றொருவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அன்பளிப்புப் பெற்றவர் வியாபாரத்தில் டெபாசிட் செய்தவராகக் கருதப்பட்டு, அவரது கணக்கில் வரவு வைக்கப்படும். அன்பளிப்பு கொடுத்தவரின் கணக்கில் செலவில் எழுதப்படும். இது போன்ற அன்பளிப்புகளில் அனுபவிக்கும் உரிமை உடனடியாக வழங்கப்பட வில்லை என்பதற்காக அன்பளிப்பு…
Category: சட்டங்கள்
இஸ்லாமியச் சட்டம் (4)
நீடூர், A.M. சயீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி “அன்பளிப்பு” ஓர் அலசல் – 1 ஆங்கிலத்தில் GIFT என்று சொல்லப்படுவதற்கும், முஸ்லிம் சட்டத்தில் ஹிபா என்று சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. ஒருவர் தன் சொத்துக்களை மற்றவருக்குப் பிரதி உபகாரம் எதிர்ப்பார்க்காமல் வழங்கி, அந்தச் சொத்துக்களை அவருக்கு உரிமையாக்குவதே அன்பளிப்பு எனப்படும். முஸ்லிம் சட்டத்தில் குறிப்பிடப்படுகின்ற அன்பளிப்பிற்கு மூன்று முக்கிய நிபந்தனைகள் உண்டு. 1. அன்பளிப்பு அளிப்பவர், அன்பளிப்புக் கொடுப்பதாக உறுதிப்படுத்த வேண்டும். 2. அந்த அன்பளிப்பைப் பெற்றுக் கொண்டதாக,…
இஸ்லாமியச் சட்டம் (3)
நீடூர் A.M.சயீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே விதமான உரிமை இயல் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று குதர்க்க வாதம் பேசுவோர், ஷரீ அத் சட்டத்தின் காரண காரியங்களையும், பலன்களையும் சீர்தூக்கிப் பார்த்து சிந்திப்பார்களேயானால், இந்தக் காட்டுக் கூச்சலை விட்டுவிடுவார்கள். அத்தோடு குழப்பங்கள் நீங்கி நாடு நலமுறும் ; சமுதாயம் செழுமையுறும். இறைச்சட்டங்களை மாற்றுவது முஸ்லிம்களுக்கு மட்டும் இழப்பு அல்ல; உலக மக்களுக்கே அது பேரழிவை ஏற்படுத்திவிடும், ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்தர்கள்,…
இஸ்லாமியச் சட்டம் (2)
நீடூர் A.M.சயீத், ரஹ்மதுல்லாஹி அலைஹி முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம் ஒரு முஸ்லிம் திருமணம் செய்து கொண்டால் மனைவிக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் மற்றும் இன்றியமையா வசதிகளை, தன் சக்திக்கேற்ப செய்து கொடுப்பது கடமையாகும். இதே போல மனைவியும் கணவனின் தேவைகளை அறிந்து நடந்து கொள்ள வேண்டும்; கணவனின் அழைப்புக்கு செவிசாய்க்க வேண்டும். கணவன், மனைவி இருவரும் தத்தமது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றி, ஒருவர் மற்றவரது உரிமைகளை மதித்து நடப்பவர்களானால் மணமுறிவுக்கு அவசியமே ஏற்படாது….
இஸ்லாமியச் சட்டம் (1)
இஸ்லாமியச் சட்டம் (1) நீடூர், A.M.ஸயீத் (ரஹ்) திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்: ‘இவை அல்லாஹ்வின் வரைவுகள். இவற்றை நீங்கள் மீறவேண்டாம். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோர்தான் அநீதி இழைப்போராவர்.’ (2:229) உலகில் பல்வேறு நாடுகளில், பல்வேறு தத்துவங்கள் பின்பற்றப்படுகின்றன. அந்தந்த நாட்டு சூழ்நிலைகளுக்கேற்ப மனித சமுதாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காக முடியாட்சியாக இருந்தாலும், குடியாட்சியாக இருந்தாலும், சர்வதிகார ஆட்சியானாலும், சமயங்களில் நம்பிக்கையற்ற கம்யூனிஸ ஆட்சியானாலும் அங்கே சட்டங்கள் அவசியமாகின்றன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளிலும், முஸ்லிம்…