மரணத்திற்கு முன் பங்கீடு செய்வது அன்பளிப்பே! காஜா நிஜாமுத்தீன் யூஸுஃபி சொத்துக்குச் சொந்தக்காரர் உயிரோடிருக்கும்போது சொத்து பங்கீடு பற்றிய பேச்சுக்கே இடமில்லை. யாரிடமிருந்து சொத்து கிடைக்கிறதோ அவருக்கு முவ்ரிஃத் என்று சொல்லப்படும். முவ்ரிஃத் இறந்த பின்னர் தான் சொத்துக்களை பங்கீடு செய்வது பற்றிய பிரச்சனை எழும். ஒருவர் உயிரோடிருக்கும்போது வாரிசுரிமை சட்டப்படி அவருடைய சொத்துக்களை வாரிசுகளுக்கு மத்தியில் பங்கு வைக்க முடியாது. ஏனெனில் குர்ஆன் ஷரீஃபில் சொந்த பந்தங்களுக்கு மத்தியில் பாகப்பிரிவினை பற்றி கூறும்போது “அவர் விட்டுச்…
Category: சட்டங்கள்
நிழற்படத்தின் சட்டமென்ன?
நிழற்படத்தின் சட்டமென்ன? நிழற்படம் கையால் வரையப்படுகின்ற ஓவியத்தின் (ஹராம் என்ற) சட்ட வரையறைக்குள் வராது. கையால் வரையப்படுகின்ற ஓவியம் ஹராம் என்று நபிமொழிகளில் காணப்படுகின்ற நேரடியான மூல ஆதாரம் நிழற்படத்தைத் தடைசெய்வதைக் குறிக்காது. ஏனென்றால் இதில் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாக்குதல் என்ற நிலை இல்லை. இதனுடைய சட்டம் ஆடையில் பதியவைத்து வரைகின்ற ஓவியத்தின் சட்டத்தைப் போன்றதாகும் என்று பிற்கால மார்க்க அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். அஷ்ஷைக் அஸ்ஸாயிஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறியுள்ளதாவது: நிழற்படத்தின் சட்டமென்ன என்பதைத் தெரிந்துகொள்ள…
சொத்துப் பங்கீட்டில் பெண்களுக்கு குறைவாக கொடுக்கப்பட்டது ஏன்?
சொத்துப் பங்கீட்டில் பெண்களுக்கு குறைவாக கொடுக்கப்பட்டது ஏன்? சொத்துப் பங்கீடு பற்றி பலரும் இஸ்லாத்தின்மீது விமர்சனங்களை வைக்கின்றார்கள். எனவே இது பற்றிய விபரத்தை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம். நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த அன்றைய சமூக சூழலில் ஆண்கள் சகல விதங்களிலும் பெண்களை அடக்கியாண்டு உரிமைகளைப் பறித்துக் கொண்டிருந்தார்கள். “பலமுள்ளவன் தான் சரியானவன்” என்ற தத்துவத்தின் அடிப்படையில் தகப்பனோ சகோதரனோ விட்டுச் செல்லும் சொத்துக்களில் பெண்களுக்குரிய பங்கினை வழங்காது…
விபச்சார வழக்கு – நான்கு சாட்சிகள்!
விபச்சார வழக்கு – நான்கு சாட்சிகள்! மௌலானா ரிஜ்வான் பாஷா காதிரி [ நபித்தோழர் ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து விபச்சாரம் நிகழ்ந்து விட்டதாக கூறினார். மூன்று தடவை நபிகளார் முகத்தை திருப்பிக் கொண்டார். ‘‘தவறு நடந்தால் அல்லாஹ்விடம் தனித்து பாவமன்னிப்பு கேள். இப்போது நீர் நபியை சாட்சியாக்கி விட்டீர். உமக்கு நிச்சயம் தண்டனை உண்டு.’’ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கினார்கள். இன்னொரு சம்பவம், பெண்மணி ஒருவர் நேரில்…
இறந்தவர் விட்டுச் சென்ற பொருள் அனைத்திலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பங்குண்டு
வராஸத்தில் பெண்ணுக்கும் பங்குண்டு மவ்லவி, பி.இஸட். பரகத் அலீ பாகவி “பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.” (அல் குர்ஆன் 4 : 7) மேற்குறிப்பிட்ட வசனம் இறங்கக் காரணம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்…
F.I.R பதிவு செய்வது எப்படி?
F.I.R பதிவு செய்வது எப்படி? First Information Report – என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் ‘முதல் தகவல் அறிக்கை’. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம். “இந்திய தண்டனைச் சட்டத்தில், அனைத்து வகைக் குற்றங்களையும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். அதாவது, புகார் அளித்ததும் குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டிய குற்றங்கள், உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உடனடி கைது நடவடிக்கை…
இந்திய சட்டத்துறையில் ஷரீஅத் சட்டத்தின் பங்களிப்பு
இந்திய சட்டத்துறையில் ஷரீஅத் சட்டத்தின் பங்களிப்பு நீடூர், ஏ.எம். சயீத் (ரஹ்) (நபியே) உண்மையான இவ்வேதத்தை நாம் தான் உம்மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே நீர் அல்லாஹ் இறக்கிய இ(வ் வேதத்)தைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியும். மெளட்டீகக் காலத்து சட்டங்களையா இவர்கள் விரும்பிகின்றனர். மெய்யாகவே நல்லுறுதி பூண்ட மக்களுக்கு அல்லாஹ்வை விட அழகான தீர்ப்பளிப்பவர் யார்? – திருக்குர்ஆன் 5:48-50….
சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு செய்வதுடன் வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்
சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி போதாது: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம் பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர். ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல். அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச்…
தற்காப்புக்காக செய்யப்படும் கொலைகள்.. (சட்டத்தின் பார்வையில்)
தற்காப்புக்காக செய்யப்படும் கொலைகள்.. (சட்டத்தின் பார்வையில்) இந்திய அரசியல் சாசன சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகளை நமது சமுதாய மக்கள் உணராததன் விளைவுகள்தான் ஒவ்வொரு முறையும் திட்டமிட்ட கலவரங்களில் நமது சமுதாயத்தின் உடைமைகளும், சொத்துக்களும் குறிவைத்து தாக்கப்பட்டு நமது பொருளாதாரம் சீரழிவிற்கு உள்ளாக்கப்படுகின்றது. அத்துடன் நமது உயிர்களும் உடமைகளும் சூரையாடப் படுகின்றன. நமது சொத்துக்களையம், உடமைகளயும், உயிரையம் பாதுகாக்க நமது சட்டம் எதிரியை கொல்லவும் அனுமதித்துள்ளது. அப்படி நடக்கும்கொலைகள் சட்டத்தின் பார்வையில் குற்றம் அல்ல. நாம் இனி…
கள்ள நோட்டுகள்: ஓர் இஸ்லாமியப் பார்வை
நீடூர் ஏ.எம்.ஸயீத், ரஹ்மதுல்லாஹி அலைஹி [ இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திலும் இத்தகைய கருத்தே சொல்லப்படுகிறது. இறைச்சட்டங்கள் அனைத்தும் அதி அற்புதமானவை. குற்றங்களே இல்லாத அழகிய சூழலை உருவாக்க அவை உதவுகின்றன. மிருக உணர்வு கொண்ட மனிதனையும் மிக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டுதல்களாகவே ஷரீஅத் சட்டங்கள் இறைவனால் வகுத்தளிக்கப்பட்டுள்ளன.] மனிதன் அடிப்படை நோக்கமின்றி எச்செயலையும் நிறைவேற்றுவதில்லை. எனவேதான், ஒரு செயலை அது தவறெனத் தெரிந்திருந்தும் செய்யும்போது சட்டப்படி குற்றமாகிவிடுகிறது. ‘உள்நோக்கு இல்லாத எந்தச் செயலும் குற்றமாகக்…