இஸ்லாமின் பார்வையில் சொத்து பங்கீட்டின் அவசியம் [ ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை தொழுகைய நிறைவேற்றாமல் இருப்பது எப்படிக் குற்றமோ, ஸகாத் கொடுக்காமல் இருப்பது எப்படிக் குற்றமோ அதேபோன்றுதான் வாரிசுரிமைச் சட்டத்தை நடைமுறைப் படுத்தாமல் இருப்பது மிகப் பெரிய தண்டனைக்குரிய குற்றமாகும்.] இஸ்லாமிய ஷரிஅத் என்பது பல வனக்க வழிபாடுகளை தன்னகத்தே கொண்ட மார்க்கமாகும். அந்த வணக்கங்களை வித்தியாசம் இன்றி ஒவ்வொரு முஸ்லிமும் நிறைவேற்றுவது இன்றியமையாத கடமையாகும். இவ்வாறான வணக்கவழிபாடுகளில் சிலதை ஏற்று சிலதை நிராகரிக்கும் மனப்பான்மை ஒரு…
Category: சட்டங்கள்
இஸ்லாமியப் பார்வையில் குற்றவியல் சட்டங்கள்
இஸ்லாமியப் பார்வையில் குற்றவியல் சட்டங்கள் நீடூர் A.M.சயீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி கற்பு என்பது விலை மதிக்க முடியாத அளவுக்கு உயர்வானது. ஒரு முறை கற்பை இழந்தால் திரும்ப பெற முடியாத இழப்புதான். ”கற்பெனப்படுவது பிறர் நெஞ்சு புகாமை” என்று சொல்வர் ஆன்றோர்கள். ஆனால் இன்றைய சமூக வாழ்வில் கற்பு என்ற தத்துவமே மறு பரிசீலனைக்கு உரியதாகிவிட்டது. பொருளாதாரப் பிரச்சினையால் பருவமடைந்து பல ஆண்டுகளாகியும், திருமணமாகாத பெண்கள் இருப்பதாலும், பத்திரிகைகளிலும், படங்களிலும், காமஉணர்வைத்…
ஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும் (1)
ஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும் (1) ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரைச் சுற்றியுள்ள முஸ்லிகள் உடனே அவருக்கு செய் யவேண்டிய அவசியமான குளிப்பாட்டுதல், கஃபனிடுதல், தொழவைத்தல், அடக்கம் செய்தல் போன்றவற்றை செய்வது கட்டாய கடமையாகும். ஆனால் நம் இஸ்லாமியர்களின் பெரும்பாலானவர்களிள் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த மைய்யத்திற்க்கு செய்ய வேன்டிய கடமைகள் என்ன என்று கூட தெரியாமல் இருக்கின்றார்கள். இன்னும் சில குடும்பங்களில் முஅத்தின்(மோதினார்) இமாம்(ஹஜ்ரத்) போன்றோரை அழைத்துவந்து…
ஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும் (2)
ஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும் (2) பெண்களுக்கு ஐந்து ஆடைகள் கொண்டு கஃபனிட வேண்டும் 1. கீழாடை 2. முகத்தை மூடுவதற்கு முந்தானை 3. மார்பு பகுதிக்கு சட்டை போன்ற ஒரு ஆடை 4. உடல் முழுதும் மறைக்கும் இரண்டு ஆடைகள். மற்ற முறைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரிதான் . ஜனாஸா தொழுகை ஜனாஸா தொழுகை என்பது ஃபர்லு கிபாயா ஆகும். மைய்யித் ஆணாக இருந்தால் அதன் தலைக்கு…
தெரிந்து கொள்வோம் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI)
தெரிந்து கொள்வோம் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) 1. “தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். 2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள…
இஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் பெண்களுக்கு அரை பாகம் ஏன்?
இஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் பெண்களுக்கு அரை பாகம் ஏன்? [ இஸ்லாம் முன்வைக்கும் வாரிசுரிமைச் சட்டங்களுள் ஆண் பெறும் பங்கில் அரைப் பங்கைப் பெண் பெறுகின்றாள் என்பது பொதுவான ஒர் அம்சமாகும் (சொத்துப் பங்கீட்டில், ஓர் ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்’ (சூறா அந்நிஸா-11) என்ற மறைவாக்கியம் இதனை விளக்குகின்றது. இதனடிப்படையில் பெண் பெறுகின்ற பாகத்தின் இரு மடங்கை ஆண் பெறுகின்றான். இந்தக் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக இன்று பல…
இஸ்லாமிய ஷரீஆவின் இயல்பு நிலை
இஸ்லாமிய ஷரீஆவின் இயல்பு நிலை! இப்னு மஸாஹிரா இஸ்லாம் வாழ்வதற்கான வழிகாட்டியாக இருக்கிறது. அதன்படி வாழ்கின்ற போதுதான் எமக்கு ஈருலக வெற்றி இருக்கின்றது. இஸ்லாத்தின் இயல்பான போக்கை அதன் ஷரீஆவைப் பார்க்கின்றபோது விளங்கிக் கொள்ள முடியும். இஸ்லாமிய ஷரீஆ, மனித சமூகம் நிலைத்திருப்பதற்கான வழிமுறையாக குடும்ப வாழ்வைக் கருதுகின்றது. குடும்பத்திற்கான தலைமைப்பொறுப்பை இஸ்லாம் கணவனுக்கே வழங்கியுள்ளது. “(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண்களுக்கு)…
பால்குடி உறவின் காரணமாக கணவன், மனைவியிடையே பிரிவு ஏற்படுதல்
பால்குடி உறவின் காரணமாக கணவன், மனைவியிடையே பிரிவு ஏற்படுதல் கணவனும் மனைவியும் பால்குடி உறவினால் சகோதர, சகோதரி என்பது தெரிய வந்தால் திருமண உடன்படிக்கை “பஸ்க்” ஆகி (முறிந்து) விடும். இதற்கு பின்வரும் அல்குர்ஆன் வசனம் ஆதாரமாக விளங்குகின்றது. “உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள் உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி…
தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாடு!
தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாடு ஷெய்க் பைஸல் மவ்லவி தேர்தல் என்பது சட்ட ரீதியான பிரச்சினைகளுக்காகவும் ஆட்சியைத் தெரிவு செய்வதற்கும், அந்த ஆட்சிக்குரிய தமது ஆதரவை வழங்குவதற்கும் உரிய இடமாகும். அது மக்கள் தமது பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்கான நவீன வழிமுறையாகும். ஒரு முஸ்லிம் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் அது இஸ்லாமிய சமூகமாகவோ அல்லது முஸ்லிம் சிறுபான்மையாகவோ அல்லது பலமத மக்கள் வாழுகின்ற சமூகமாகவோ இருந்தாலும் சரியே, அந்த…
காலுறைகளின் மீது மஸஹ் செய்வது பற்றி; குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்!
المسح على الخفين காலுறைகளின் மீது மஸஹ் செய்தல் காலுறைகளின் மீது மஸஹ் செய்வது பற்றி குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விரிவான விளக்கம்: கால்களில் காலுறை அணிந்திருப்பவர்கள் காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவாமல் காலுறையின் மேற்பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்ளலாம் . ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இந்தச் சலுகை கூறப்பட்டிருந்தும், மத்ஹபு நூல்களில் கூட இச்சலுகை பற்றிக் கூறப்பட்டிருந்தும் பெரும்பாலான மக்கள் இதை அறியாமல் உள்ளனர் 182 حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ…