முத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி [ தலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்… தலாக்… தலாக்…’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்துவிடும். அதன் பின் அவர்கள் மீண்டும் சேரவே முடியாது என்ற தப்பான எண்ணம் முஸ்லிம்களில் பலரிடம் உள்ளது. இது தவறான நம்பிக்கையாகும். முஸ்லிம்களில் சிலரின் தவறான இந்த நடத்தையால் பெண் இனத்தின் மீது இழைக்கப்பட்டு வந்த கொடுமையை…
Category: சட்டங்கள்
நீதித்துறை அன்றும்! இன்றும்!!
நீதித்துறை அன்றும்! இன்றும்!! [ குடிகாரர்கள், விபச்சாரர்கள், சாராய வியாபாரிகள், விபச்சார விடுதி நிறுவனர்கள், கேடிகள், தாதாக்கள், கிரிமினல்கள் எனத் தகுதியற்றவர்கள் அதிகமாக MLA, MP ஆனதெல்லாம் நாத்திகச் சிந்தனை தலை தூக்கிய பின்னர் தானே! என்ன காரணம்? தாம் செய்யும் அக்கிரமச் செயல்களுக்கு இவ்வுலகிலேயே ஆட்சியாளர்களுக்கு, அரசு அதிகாரிகளுக்கு, நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்துச் சமாளித்துத் தப்பி விட்டால் போதும். அதன் பின்னர் அக்குற்றச் செயல்களுக்கு தண்டனையே இல்லை என்ற அசட்டுத் துணிச்சல் தானே! மனிதர்கள் அனைவரையும்…
இஸ்லாம் கூறும் நீதிபதிகள்
இஸ்லாம் கூறும் நீதிபதிகள் இன்று பரவலாக பேசப்படும் செய்திகளில் ஒன்றுதான் ”நீதி” அந்த நீதி இந்தியாவில் குழி தோண்டி புதைத்துவிட்டார்கள் . பணக்காரர்களுக்கு ஒரு நீதி! நடுத்தரவாதிகளுக்கு ஒரு நீதி! ஏழைகளுக்கு ஒரு நீதி! முஸ்லிம்களுக்கு எப்பொழுதும் இந்தியாவில் அநீதிகள் தான் இழைக்கப்பட்டு வருகிறது. அப்பாவி முஸ்லிம்களை காவல்துரைகள் பிடித்துக் கொண்டு போய் , அவர்களை சித்திரவதை செய்து கொன்றுவிடுவார்கள் அல்லது அவர்களை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தூக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பார்கள். இதுதான் இப்பொழுது…
எது சிறந்த சட்டம்?
எது சிறந்த சட்டம்? தனக்கு உரிமையுள்ளவை மட்டுமல்லாது அதற்கு மேலுள்ளவற்றையும் தனதாக்கிக் கொள்ளும் மனநிலையில் உள்ள ஒரு சமுதாயத்தில் நீதியை நிலைநாட்ட உபயோகப்படும் ஒரு கருவியாக சட்டம் உள்ளது. ஆனால் அந்தச் சட்டமே அநீதிக்குள்ளாக்கப்பட்டால்…? இதுதான் ஷரீஅத்தின் நிலை! ஒருசில வர்க்கத்தினரிடம் ஷரீஅத் என்ற பெயரைச் சொல்லிப் பாருங்கள். அவர்களது முகங்களில் ஓர் இனம் புரியாத மாற்றம் வெளிப்படும். நீங்கள் அவர்களிடம் ஷரீஅத் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்று கேட்டுப் பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்….
திருமணத்திற்கும் வலிமாவிற்கும் அவசியமானது என்ன?
திருமணத்திற்கும் வலிமாவிற்கும் அவசியமானது என்ன? திருமணம் செய்வதற்கு பெண்ணின் மீது எந்த பொருளாதாரச் சுமையையும் இஸ்லாம் சுமத்தவில்லை. பெண்ணுக்கு மஹர் வழங்குவது, வலீமா என்ற விருந்தை வழங்குவது போன்ற கடமைகள் ஆண் மீதே சுமத்தப்பட்டுள்ளது. திருமணம் செய்வதற்காக மணமகன் மணமகளுக்கு வழங்கும் பொருள் மஹர் (மணக் கொடை) எனப்படும். ஒரு பெண் திருமண வாழ்வின் மூலம் தனக்கு ஏற்படும் இழப்புகளைக் கருத்தில் கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கேட்பதற்கு உரிமை உள்ளது. அதை அவள் மட்டுமே உடமையாக…
தகவல் அறியும் உரிமைச் சட்டம் [RIGHT TO INFORMATION ACT]
தகவல் அறியும் உரிமைச் சட்டம் [RIGHT TO INFORMATION ACT] 1. “தகவல் அறியும் உரிமைச் சட்டம்” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். 2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட்…
திருமண பதிவு செய்ய இந்தியா செல்லத் தேவையில்லை!
திருமண பதிவு செய்ய இந்தியா செல்லத் தேவையில்லை! வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் தங்களின் திருமணப் பதிவு சான்றிதழைப் பெறலாம் என்ற புதிய நடைமுறையை புதுடெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களின் திருமணத்தைப் பதிவு செய்ய விரும்பும்போது இந்தியாவிற்கு நேரில் வர இயலவில்லை என்றால் வீடியோ கான்பரன்சிங் மூலம் தங்களின் திருமணப் பதிவு சான்றிதழைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளளது. கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு புதுமணத் தம்பதியருக்கான மனுவை விசாரித்துக்…
இந்திய நிதி அமைப்பில் இருக்கும் வரிகள்!!
இந்திய நிதி அமைப்பில் இருக்கும் வரிகள்!! வரிகள் என்பது முன்வரையற்ற விகிதங்கள் மற்றும் சீரான இடைவெளியில் அரசாங்கத்துக்கு நாம் கட்டும் பணம். இந்த வரிப்பணம் தான் அரசாங்கத்தின் முக்கியமான வருவாய். இதனை வைத்து வரி கட்டுபவர்களுக்கு அரசாங்கம் பல வகையான சலுகைகளை அளிக்கின்றன. முக்கியமாக இரண்டு வகை வரிகள் உள்ளது; ஒன்று நேர்முக வரி, இன்னொன்று மறைமுக வரி. நேர்முக வரியை சென்ட்ரல் போர்டு ஆப் டைரக்ட் டாக்சஸ் (CBDT) என்ற குழுவும், மறைமுக வரியை சென்ட்ரல்…
மறுமணத்திற்கான அவகாசம் – இத்தா (சட்ட விளக்கம்)
மறுமணத்திற்கான அவகாசம் – இத்தா (சட்ட விளக்கம்) திருமணமான ஒரு முஸ்லிம் பெண் கணவனால் விவாகரத்து செய்யப்பட்டாலோ அல்லது கணவன் இறந்து விட்டாலோ குறிப்பிட்ட நாட்களுக்கு சில காரியங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரபு மொழி வழக்கில் இதை ‘இத்தா’ என்று குறிப்பிடுவர். காத்திருத்தல் என்ற பொருளில் இது பயன்படுத்தப் படுகிறது. 1) கணவனால் விவாகரத்து செய்யப்பட்டப் பெண் விவாகரத்து செய்த கணவனுக்காக மூன்று மாதவிலக்கிலிருந்து தூய்மை அடையும்வரை காத்திருக்க வேண்டும். இதுப்பற்றிய விரிவான விளக்கம் நமது…
தலாக், குளா, ஃபஸ்க்கே நிகாஹ்வின் இஸ்லாமிய வழிமுறைகள்
தலாக், குளா, ஃபஸ்க்கே நிகாஹ்வின் இஸ்லாமிய வழிமுறைகள் “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ‘ருகூவும்’ ஸுஜூதும் செய்யுங்கள். உங்கள் இறைவனுக்கு அடிபணியுங்கள். மேலும், நற்பணியாற்றுங்கள். (இதன் மூலம்) நீங்கள் வெற்றி அடையக்கூடும்! மேலும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எவ்வாறு ஜிஹாத் செய்ய வேண்டுமோ அவ்வாறு ஜிஹாத் செய்யுங்கள். அவன் (தனது பணிக்காக) உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான். மேலும், அவன் தீனில் – வாழ்க்கை நெறியில் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை. உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் உங்களுக்கு…