Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: குண நலன்கள்

தீவிர சிந்தனையால் மறக்கப்படும் வாழ்க்கை

Posted on January 31, 2021 by admin

தீவிர சிந்தனையால் மறக்கப்படும் வாழ்க்கை ( வாழ்க்கைத் தத்துவங்கள் )     ரஹ்மத் ராஜகுமாரன்      17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரீனீ டிஸ்கார்டிஸ் (Rene Descartes ) என்னும் பிரெஞ்சு தத்துவ ஞானி “நான் சிந்திக்கிறேன் அதனால் இருக்கிறேன்” என்று ஒரு சித்தாந்தத்தை முன் வைத்தார். இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பிரபலமானது. இதை அடிப்படையாகக் கொண்டே மேற்கத்திய அனேக தத்துவங்கள் உருவாகின. நீங்கள் இருப்பதால்தான் உங்களால் எண்ணம் என்ற ஒன்றை உருவாக்க முடிகிறது….

அழகும் ஆபத்தும் – ரஹ்மத் ராஜகுமாரன்

Posted on January 23, 2021 by admin

அழகும் ஆபத்தும் – ரஹ்மத் ராஜகுமாரன் கவர்ச்சிகரமான ஆணோ, பெண்ணோ அவர்கள் கவர்ச்சியால் வசீகரமாக உங்களை ஈரக்கிறார்கள். அவர்களின் பிடியில் நீங்கள் அகப்பட்டுக் கொண்டால் முதலில் உங்களுக்கு பயம் ஏற்படும். பின் நீங்கள் அவர்களுக்கு அடிமையாகவே மாறி விடுவீர்கள். அவர்கள் அழகானவர்கள். நீங்கள் அவர்களை சார்ந்திருக்க விரும்பலாம்; அவர்களை சார்ந்திருப்பது என்றால் உங்கள் சுதந்திரத்தை அவர்களிடம் இழப்பதாக அர்த்தம். ஒத்துக் கொள்கிறீர்களா? அவர்களைச் சார்ந்து இருக்கும்போது அதன் பிறகு நீங்கள் நீங்களாக இருக்க முடியாது. காரணம் அவர்கள்…

எது நன்மை?! – Dr. ஃபஜிலா ஆசாத்

Posted on October 31, 2020 by admin

எது நன்மை?!     Dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்      என்னுடைய கடந்த காலத்தில் பட்ட அவமானங்களை மறந்து சந்தோஷமாக நிகழ்காலத்தை வாழனும்னு நினைக்கிறேன். ஆனால் மீண்டும் மிண்டும் அதையே அசை போடும் மனம் என்று மகிழ்ச்சி பழகும்?! இது பலரின் தவிப்பு. வெற்றி தோல்வி, அவமானம் பாராட்டு, நல்லது, தீயது எல்லாம் சேர்ந்தது தான் வாழ்க்கை. ஆனால் பெற்ற பாராட்டுகள், அடைந்த வெற்றிகள் எல்லாம் உங்கள் நினைவில் நிற்காமல் அதிவேகமாக…

வாழ்வின் அர்த்தம் – Dr. ஃபஜிலா ஆசாத்

Posted on September 18, 2020 by admin

வாழ்வின் அர்த்தம்      Dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்      நீ பெரியவனாகும் போது யாராக இருக்க விரும்புகிறாய்? இந்த கேள்வியை எதிர் கொள்ளாத சிறு வயதே இல்லை எனலாம். பெரும்பாலும் இதற்கான பதில் டாக்டர், டீச்சர், விஞ்ஞானி, தொழிலதிபர் என்றே இருக்கும். இந்த விதமான பதிலை எதிர்பார்த்தே கேட்பவரின் மனநிலையும் இருக்கும். ஐரோப்பாவில் உள்ள பள்ளியில் இந்த கேள்வியை ஜான் லெனன் என்ற சிறுவனிடமும் அவர் ஆசிரியர் கேட்கிறார். ஜான்…

கருப்பு இளைஞன் தான் என்னை விடப் பணக்காரன் -பில்கேட்ஸ்

Posted on September 11, 2020 by admin

கருப்பு இளைஞன் தான் என்னை விடப் பணக்காரன் – பில்கேட்ஸ் உலக பணக்காரர்,   கம்ப்யூட்டர் உலகின் பேரரசன் பில் கேட்ஸ் இடம் ஒருவர் கேட்கிறார். “உங்களை விடப் பணக்காரர் எவரும் இருக்கிறாரா?” “ஆம். ஒருவர் இருக்கிறார்” பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டேன். நியூயார்க் நகர விமான நிலையம் சென்றேன். நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன். நாளிதழ் ஒன்றினை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன். ஆனால், என்னிடம் சில்லறை நாணயம் இல்லை. எனவே,…

பங்களாவின் விலை ஒரு ரூபாய்!

Posted on August 29, 2020 by admin

பங்களாவின் விலை ஒரு ரூபாய்!       ரஹமத் ராஜகுமாரன்        பெரிய செல்வந்தன் வியாபார விஷயமாக வெளிநாடு போனவன் கப்பலில் ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறான்.  கப்பல் நடுக்கடலில் வந்துகொண்டிருக்கிறது. திடீர் என்று கடல் கொந்தளிக்கிறது. கப்பலையே கவிழ்த்து விடும் அளவுக்கு மலை போல் அலைகள் எழும்புகின்றன! சூறாவளி வீசியது!  “ஆண்டவா என்னை நீ பத்திரமாக கரை சேர்த்தால் என் பங்களாவை விற்று ஏழைகளுக்கு தானம் கொடுக்கிறேன் ” என்று பதற்றத்தோடு வேண்டிக்…

சந்தேகப் பிடியில் மனம்

Posted on August 29, 2020 by admin

சந்தேகப் பிடியில் மனம்     ரஹமத் ராஜகுமாரன்      வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பிய முல்லாவின் ஆடையில் நீளமான ஒரு கருப்பு முடியை பார்க்கிறாள் அவரது மனைவி. அவ்வளவுதான்…பூகம்பமே வெடிக்கிறது. “உங்களுக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் தொடர்பு இருக்கிறது என்று அவள் முல்லாவிடம் சண்டை பிடிக்கிறாள். “ஜன நடமாட்டம் நிறைந்த சந்தையின் வழியாக வந்தேன். அப்போது என் ஆடையில் இந்த முடி எப்படியோ ஒட்டியிருக்கும்” – முல்லாவின் பதில் மனைவி அதை நம்பவில்லை கண்ணீர்…

முழு இரவும்… – Dr.ஃபஜிலா ஆசாத்

Posted on August 27, 2020 by admin

முழு இரவும்…      Dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்      எது இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் வேறு வேறு பதில்களைச் சொல்வார்கள். ஆனால் எது இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கேட்டுப் பாருங்கள்… அதற்கான பதில் என்னவாக இருந்தாலும் அதன் மையமான பொருள் பிரச்னை என்பதாகத்தான் இருக்கும். அப்படியென்றால் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் பிரச்னை இல்லாமல் இருக்க வேண்டும் என்றுதானே பொருளாகிறது. ஆனால் நடைமுறை…

உரிமை இருப்பவர்களிடம்… -Dr. ஃபஜிலா ஆசாத்

Posted on August 13, 2020 by admin

உரிமை இருப்பவர்களிடம்…      dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்      சொந்தம் பந்தம் நட்பு இவர்களிடம் இயல்பாக இருப்பதை விட்டும் உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா என்று சினிமாட்டிக்காகவா இருக்க முடியும். அன்பும் பாசமும் சொன்னல் தான் புரிய முடியுமா? உரிமை இருப்பவர்களிடம் தானே கோபப்பட முடியும். நம்முடைய கோபதாபங்களையும் சூழலையும் புரிந்து கொள்ளாமல் ஏன் என்னோடு அன்பாக இருக்க மாட்டேன் என்கிறீர்கள், ஏன் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறீர்கள் என்று தினம்…

“மனசே ஆற மாட்டேங்குது” – ஃபஜிலா ஆசாத்

Posted on August 11, 2020 by admin

“மனசே ஆற மாட்டேங்குது” dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் ‘மனசே ஆற மாட்டேங்குது’ இப்படி பெருமூச்சோடு தன் பிரச்னையைப் பற்றி சிலாகிக்காதவர்களே இல்லை எனலாம். என் நண்பனுக்கு நான் என்னென்னவோ உதவி செய்தேன்.. அதுவும் அவனுக்கு மிக வேண்டிய நேரத்தில் ஓடிப் போய் செய்தேன். ‘காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது’ என்கிறார் வள்ளுவர். ஆனால் அவன் கொஞ்சம் கூட நன்றியில்லாமல் என்னைப் பற்றி ஏதேதோ பேசிக் கொண்டு திரிகிறான். இவன்…

Posts navigation

  • Previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • …
  • 31
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb